Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
+24
sriramanandaguruji
மஞ்சுபாஷிணி
சரவணன்
ராஜா
ரமீஸ்
Malaimagal
Jotheshree
ஹாசிம்
srinihasan
V.Annasamy
velang
puthuvaipraba
அப்புகுட்டி
kalaimoon70
சபீர்
Tamilzhan
T.N.Balasubramanian
சிவா
அன்பு தளபதி
கலைவேந்தன்
கா.ந.கல்யாணசுந்தரம்
நவீன்
அருண்
Aathira
28 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
First topic message reminder :
ஈகரையின் பல் சுவைத் தமிழ்க் கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி,
இதுவரை தாங்கள் ஈகரைக்கு அளித்து வரும் ஆதரவிற்கு ஈகரை நிர்வாகம் சார்பில் மிக்க நன்றி..
தமிழ் மகளுக்கு நாளொரு அணிகலனை அணிவித்து அழகு பார்த்து வரும், ஈகரை அன்னையின் கவிதைச்சோலையில் பூத்துள்ள கவிமலர்களை மெல்லப்பறித்து ஒரு மாலையாக்கி அணிவித்து மகிழ ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ஈகரையில் இடம் பிடித்துள்ள எண்ணற்ற கவிதைகளில் பதமான சிலவற்றைத் தேர்ந்து எடுத்து புத்தகமாக்கும் பணி தொடங்கி இருக்கிறது. அப்பணி செம்மையாக நிறைவேற கவிஞர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்கு கவிஞர்கள் செய்ய வேண்டுவது,
1. கவிஞர்கள் தங்களின் கவிதை பிரசுரிக்கப்படுவதில் தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்ற ஒப்புதல் கடிதம் ஒன்றை தலைமை வழிநடத்துநர் சிவா அவர்களுக்கு
admin@sivastar.net
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2. கவிஞர்கள் தங்களின் மார்பளவு புகைப்படம் ஒன்றினையும் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதிக் கடிதம் மற்றும் புகைப்படம் இரண்டையும் முடிந்தவரையில் உடனடியாக அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதிக்கடிதம் அனுப்பாதவர்களின் கவிதைகள் புத்தகத்தில் இடம் பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஈகரையின் முன்னேற்றத்திற்குத் தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி..
ஈகரை நிர்வாகம்...
இதுவரை தாங்கள் ஈகரைக்கு அளித்து வரும் ஆதரவிற்கு ஈகரை நிர்வாகம் சார்பில் மிக்க நன்றி..
தமிழ் மகளுக்கு நாளொரு அணிகலனை அணிவித்து அழகு பார்த்து வரும், ஈகரை அன்னையின் கவிதைச்சோலையில் பூத்துள்ள கவிமலர்களை மெல்லப்பறித்து ஒரு மாலையாக்கி அணிவித்து மகிழ ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ஈகரையில் இடம் பிடித்துள்ள எண்ணற்ற கவிதைகளில் பதமான சிலவற்றைத் தேர்ந்து எடுத்து புத்தகமாக்கும் பணி தொடங்கி இருக்கிறது. அப்பணி செம்மையாக நிறைவேற கவிஞர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்கு கவிஞர்கள் செய்ய வேண்டுவது,
1. கவிஞர்கள் தங்களின் கவிதை பிரசுரிக்கப்படுவதில் தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்ற ஒப்புதல் கடிதம் ஒன்றை தலைமை வழிநடத்துநர் சிவா அவர்களுக்கு
admin@sivastar.net
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2. கவிஞர்கள் தங்களின் மார்பளவு புகைப்படம் ஒன்றினையும் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதிக் கடிதம் மற்றும் புகைப்படம் இரண்டையும் முடிந்தவரையில் உடனடியாக அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதிக்கடிதம் அனுப்பாதவர்களின் கவிதைகள் புத்தகத்தில் இடம் பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஈகரையின் முன்னேற்றத்திற்குத் தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி..
ஈகரை நிர்வாகம்...
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
Kaa Na Kalyanasundaram wrote:கவிஞ்சர் ஆதிரா அவர்களே என்னுடைய ஒப்புதலும் கொடுத்தாகிவிட்டது.
கவிதைகள் வெளியிடும் போது கவிஞ்சர்களின் வாழ்க்கைக்குறிப்பு மற்றும் அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகங்கள் போன்றவற்றையும் வெளியிடுவது நல்லது என நினைக்கிறேன்.
கா.ந.கல்யாண்.
ஆதிரா அக்கா....! கேக்குதா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
மிக்க மகிழ்ச்சி.
திரு கலை அவர்கள் கூறுவது சரியே. ஒரு முறை ஈகரையில் வந்ததால், மறுமுறை புத்தக உருவில் அதை கொண்டுவருகையில் கவிஞர்களுக்கு எதிர்ப்பு இருக்காது. இருப்பினும், தேர்ந்து எடுத்த கவிதையின் ஆசிரியருக்கு அதை தெரியப் படுத்துதல் முறை என நினைக்கிறேன். அப்படி தெரிய படுத்தும் பொது எதிர்ப்பு இருந்தால் நிச்சயம்
உங்கள் கவனத்திற்கு வரும் என்பது என் தாழ்வான அபிப்ராயம்.
ரமணீயன்.
திரு கலை அவர்கள் கூறுவது சரியே. ஒரு முறை ஈகரையில் வந்ததால், மறுமுறை புத்தக உருவில் அதை கொண்டுவருகையில் கவிஞர்களுக்கு எதிர்ப்பு இருக்காது. இருப்பினும், தேர்ந்து எடுத்த கவிதையின் ஆசிரியருக்கு அதை தெரியப் படுத்துதல் முறை என நினைக்கிறேன். அப்படி தெரிய படுத்தும் பொது எதிர்ப்பு இருந்தால் நிச்சயம்
உங்கள் கவனத்திற்கு வரும் என்பது என் தாழ்வான அபிப்ராயம்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
சிவா wrote:Kaa Na Kalyanasundaram wrote:கவிஞ்சர் ஆதிரா அவர்களே என்னுடைய ஒப்புதலும் கொடுத்தாகிவிட்டது.
கவிதைகள் வெளியிடும் போது கவிஞ்சர்களின் வாழ்க்கைக்குறிப்பு மற்றும் அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகங்கள் போன்றவற்றையும் வெளியிடுவது நல்லது என நினைக்கிறேன்.
கா.ந.கல்யாண்.
ஆதிரா அக்கா....! கேக்குதா?
நன்றாகக் கேட்கிறது சிவா.. எப்படியும் ஒரு சிறு குறிப்பு போட வேண்டும் அவர்களைப்பற்றி....அப்படியே போட்டு விடலாம் சிவா...கவிஞர்கள் தங்கள் சுய விவரங்களையும் கொடுத்தால் போட்டுவிடலாம். அதுதான் மரபும்...
உடனடியாக ஒப்புதல் கொடுத்தமைக்கும் கர்ருத்து தெரிவித்தமைக்கும் நன்றி க.ந. அவர்களே...
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
T.N.Balasubramanian wrote:மிக்க மகிழ்ச்சி.
திரு கலை அவர்கள் கூறுவது சரியே. ஒரு முறை ஈகரையில் வந்ததால், மறுமுறை புத்தக உருவில் அதை கொண்டுவருகையில் கவிஞர்களுக்கு எதிர்ப்பு இருக்காது. இருப்பினும், தேர்ந்து எடுத்த கவிதையின் ஆசிரியருக்கு அதை தெரியப் படுத்துதல் முறை என நினைக்கிறேன். அப்படி தெரிய படுத்தும் பொது எதிர்ப்பு இருந்தால் நிச்சயம் உங்கள் கவனத்திற்கு வரும் என்பது என் தாழ்வான அபிப்ராயம்.
ரமணீயன்.
நிச்சயம் கவிஞர்களுக்கு தெரியப்படுத்திய பின்னர்தான் வெளியிடுவோம்! நன்றி T.N.B
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
Aathira wrote:
நன்றாகக் கேட்கிறது சிவா.. எப்படியும் ஒரு சிறு குறிப்பு போட வேண்டும் அவர்களைப்பற்றி....அப்படியே போட்டு விடலாம் சிவா...கவிஞர்கள் தங்கள் சுய விவரங்களையும் கொடுத்தால் போட்டுவிடலாம். அதுதான் மரபும்...
உடனடியாக ஒப்புதல் கொடுத்தமைக்கும் கர்ருத்து தெரிவித்தமைக்கும் நன்றி க.ந. அவர்களே...
உங்களின் செயல்கள் அனைத்திற்கும் எங்களின் முழு ஆதரவு உண்டு அக்கா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
இப்போது அனைத்து கவிஞர்களுக்கும் அவர்களுக்கு என்று வளைப்பூக்கள் உள்ளன..! வளைப்பூக்களில் பதிந்த பின்றே ஈகரையில் பதிகின்றனர் ஆகையால் ஒப்புதல் அவசியம் என்றே கருதுகின்றேன்..! ![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 838572](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 838572](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
Tamilzhan wrote:இப்போது அனைத்து கவிஞர்களுக்கும் அவர்களுக்கு என்று வளைப்பூக்கள் உள்ளன..! வளைப்பூக்களில் பதிந்த பின்றே ஈகரையில் பதிகின்றனர் ஆகையால் ஒப்புதல் அவசியம் என்றே கருதுகின்றேன்..!
அருமையா பாயிண்டை பிடிச்சுட்டாரு பாருங்க! அசத்துங்க தல....!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
சிவா wrote:Tamilzhan wrote:இப்போது அனைத்து கவிஞர்களுக்கும் அவர்களுக்கு என்று வளைப்பூக்கள் உள்ளன..! வளைப்பூக்களில் பதிந்த பின்றே ஈகரையில் பதிகின்றனர் ஆகையால் ஒப்புதல் அவசியம் என்றே கருதுகின்றேன்..!
அருமையா பாயிண்டை பிடிச்சுட்டாரு பாருங்க! அசத்துங்க தல....!
அசத்தப்போவது யாருங்க நம்ம கவிஞர்கள் தானுங்கோ.........
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 572280](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/572280.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
ஈகரை முன்னேற்றத்திற்கு என்றென்றும் எனது ஆரவு உண்டு.
மிகவும் மகிழ்ச்சிகரமாக செய்தி ஒன்றை வெளியிட்டமைக்கு ஆதிரா அக்காவுக்கும் அதற்கு கருவாக இருக்கும் சிவா அண்ணனுக்கு எனது அன்பு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அன்போடு தெரிவிக்கிறேன்.
மேலே கலைசார் குறிப்பிட்ட கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
அத்தோடு அனைத்து சிறப்புமிக்க நமது ஈகரைக்கவிஞ்சர்களுக்கும் எனது ஆரம்ப வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.
மிகவும் மகிழ்ச்சிகரமாக செய்தி ஒன்றை வெளியிட்டமைக்கு ஆதிரா அக்காவுக்கும் அதற்கு கருவாக இருக்கும் சிவா அண்ணனுக்கு எனது அன்பு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அன்போடு தெரிவிக்கிறேன்.
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 599303](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 2 599303](/users/1813/71/41/02/smiles/599303.gif)
மேலே கலைசார் குறிப்பிட்ட கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
அத்தோடு அனைத்து சிறப்புமிக்க நமது ஈகரைக்கவிஞ்சர்களுக்கும் எனது ஆரம்ப வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
தனிப் பட்ட முறையில் வலைப்பூக்கள் எல்லோருக்கும் இருக்குமா ? என்று சந்தேகம் எழுகிறது. இருப்பினும் ஈகரையிலும் முதல் பதிவுகள் வந்திருக்கலாம்.
ரமணீயன்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
» புதிய தலைமை நடத்துநராக திருமதி மஞ்சுபாஷிணி நியமனம்.. ஈகரை நிர்வாகம்.
» உலக சாதனைக்காக கவிஞர்களுக்கு அழைப்பு
» சோம்பலின் விளைவு (சில கவிஞர்களுக்கு)
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
» புதிய தலைமை நடத்துநராக திருமதி மஞ்சுபாஷிணி நியமனம்.. ஈகரை நிர்வாகம்.
» உலக சாதனைக்காக கவிஞர்களுக்கு அழைப்பு
» சோம்பலின் விளைவு (சில கவிஞர்களுக்கு)
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|