Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைரவர்
Page 1 of 1
பைரவர்
விஷ்ணு இரணியனை அழிப்பதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்து, அழித்த பின் அதிகக் கோபத்தோடு இருந்தார். அந்தக் கோபத்தை அடக்க சிவன் பாம்பு வடிவம் எடுத்து வந்தார்; பைரவர் கோலத்தில் வந்ததாக சிலர் கூறுகின்றனர். அந்தக் கோலமே பின்னர் சாமியானது என்றும் சொல்லப்படுகிறது.
படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று தொழில்களில், 'படைத்தல் தொழிலைச் செய்யும் நானே உயர்ந்தவன்' என்று பிரம்மன் அகந்தை கொண்டான். யாரையும் மதிக்காமல் திரிந்து கொண்டிருந்தான். கேட்பவர்களிடம் 'எனக்கும் ஐந்து தலைகள், சிவனுக்கும் ஐந்து தலைகள்தான். இதில் நான் என்ன தாழ்ந்தவன். அவன் என்ன உயர்ந்தவன்' என்ற பதில் பிரம்மனிடமிருந்து புறப்பட்டது.
இதைக் கேள்விப்பட்ட பரமசிவனுக்குக் கோபத்தை அடக்க முடியவில்லை. உடனே சென்று பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்தான். கிள்ளி எடுக்கப்பட்ட அந்தத் தலை சிவனின் கையில் ஒட்டிக் கொண்டது. சிவன் எவ்வளவு முயற்சி செய்தும் அந்தத் தலை கையிலிருந்து விழவில்லை. இதைத்தான் பிரம்மஹஸ்தி தோஷம் என்கின்றனர்.
சிவன், பைரவர் வடிவத்தில் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார். அனைவரும் அவரைக் கண்டு ஒதுங்க ஆரம்பித்தனர். ரிஷிகளின் சொல்லுக்கு இணங்கி பைரவர் நர்மதை ஆற்றங்கரைக்குச் சென்றார். அதன் கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து தவம் செய்தார். பிறகு, காசியிலே பைரவரின் கையில் ஒட்டியிருந்த பிரம்மனின் தலை, தெறித்து விழுந்தது. சிவனுக்குப் பிடித்திருந்த தோஷமும் நீங்கியது.
காசியிலே இறந்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் அதிகாரம் எமனுக்குக் கிடையாது. சிவன் பைரவர் வடிவில் காசியிலே இருந்ததால் இந்த வேலையைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பைரவருக்கு வந்தது. அதனால் அவருக்குக் கால பைரவர் என்ற பெயரும் உண்டு. இவ்வாறு பைரவர் கடவுளாகக் கருதப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலான சிவன் கோயில்களில் பைரவர் சன்னதி இருப்பதைக் காணலாம். சிவனின் அவதாரமாகப் பைரவரை நம்புகின்றனர்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று தொழில்களில், 'படைத்தல் தொழிலைச் செய்யும் நானே உயர்ந்தவன்' என்று பிரம்மன் அகந்தை கொண்டான். யாரையும் மதிக்காமல் திரிந்து கொண்டிருந்தான். கேட்பவர்களிடம் 'எனக்கும் ஐந்து தலைகள், சிவனுக்கும் ஐந்து தலைகள்தான். இதில் நான் என்ன தாழ்ந்தவன். அவன் என்ன உயர்ந்தவன்' என்ற பதில் பிரம்மனிடமிருந்து புறப்பட்டது.
இதைக் கேள்விப்பட்ட பரமசிவனுக்குக் கோபத்தை அடக்க முடியவில்லை. உடனே சென்று பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்தான். கிள்ளி எடுக்கப்பட்ட அந்தத் தலை சிவனின் கையில் ஒட்டிக் கொண்டது. சிவன் எவ்வளவு முயற்சி செய்தும் அந்தத் தலை கையிலிருந்து விழவில்லை. இதைத்தான் பிரம்மஹஸ்தி தோஷம் என்கின்றனர்.
சிவன், பைரவர் வடிவத்தில் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார். அனைவரும் அவரைக் கண்டு ஒதுங்க ஆரம்பித்தனர். ரிஷிகளின் சொல்லுக்கு இணங்கி பைரவர் நர்மதை ஆற்றங்கரைக்குச் சென்றார். அதன் கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து தவம் செய்தார். பிறகு, காசியிலே பைரவரின் கையில் ஒட்டியிருந்த பிரம்மனின் தலை, தெறித்து விழுந்தது. சிவனுக்குப் பிடித்திருந்த தோஷமும் நீங்கியது.
காசியிலே இறந்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் அதிகாரம் எமனுக்குக் கிடையாது. சிவன் பைரவர் வடிவில் காசியிலே இருந்ததால் இந்த வேலையைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பைரவருக்கு வந்தது. அதனால் அவருக்குக் கால பைரவர் என்ற பெயரும் உண்டு. இவ்வாறு பைரவர் கடவுளாகக் கருதப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலான சிவன் கோயில்களில் பைரவர் சன்னதி இருப்பதைக் காணலாம். சிவனின் அவதாரமாகப் பைரவரை நம்புகின்றனர்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பைரவர்
» ராஜகோபுரத்தில் பைரவர்
» பைரவர் மூலமந்திரப் பலன்கள்
» கட்டிக் காப்பவர் பைரவர்
» பெருமாள் கோயிலில் பைரவர்
» ராஜகோபுரத்தில் பைரவர்
» பைரவர் மூலமந்திரப் பலன்கள்
» கட்டிக் காப்பவர் பைரவர்
» பெருமாள் கோயிலில் பைரவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|