புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோழியடி நீ எனக்கு .
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
First topic message reminder :
என்னோடு எனக்காக
வளர்ந்தாய்
என் குழந்தை பருவத்தில்
என் விளையாட்டு தோழி நீ
நான் பருவம் எய்தும் முன்
நீயும் பருவதிற்குரியவளாக
மலர்ந்து மனம் வீசினாய்
எனக்கு திருமணம் என்றபோது
நீ நிறைந்து இருந்தாய் உன்னை
பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்
நான் நிறைமாத கர்ப்பிணியாய்
மீண்டும் வந்து பார்கையில்
நீ இருந்த இடத்தில வெறும் சருகுகளாய்
உன்னை பார்க்க நேர்ந்தபோது
பரிதவித்து போனேனடி என் தோழி
இனி யாரிடம் சொல்வேன்
என் துக்கங்களை
உன்னைப்போல் என்னை அணைக்கவோ
இளைபாற்றவோ உயிருள்ள உணர்வுள்ள
உயிர் உலகில் இல்லையே என் செய்வேனடி ............
இறக்கம் இல்லாமல் உன்னை
வெட்டி வீழ்த்திய அந்த கரங்கள்
வீழ்ந்து போகட்டும் மண்ணில் .......
இனி ஒரு பிறப்பு இருந்தால்
உன்னை இளைப்பாற்றும் மேகமாய்
நான் இருப்பேன்
என்னோடு எனக்காக
வளர்ந்தாய்
என் குழந்தை பருவத்தில்
என் விளையாட்டு தோழி நீ
நான் பருவம் எய்தும் முன்
நீயும் பருவதிற்குரியவளாக
மலர்ந்து மனம் வீசினாய்
எனக்கு திருமணம் என்றபோது
நீ நிறைந்து இருந்தாய் உன்னை
பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்
நான் நிறைமாத கர்ப்பிணியாய்
மீண்டும் வந்து பார்கையில்
நீ இருந்த இடத்தில வெறும் சருகுகளாய்
உன்னை பார்க்க நேர்ந்தபோது
பரிதவித்து போனேனடி என் தோழி
இனி யாரிடம் சொல்வேன்
என் துக்கங்களை
உன்னைப்போல் என்னை அணைக்கவோ
இளைபாற்றவோ உயிருள்ள உணர்வுள்ள
உயிர் உலகில் இல்லையே என் செய்வேனடி ............
இறக்கம் இல்லாமல் உன்னை
வெட்டி வீழ்த்திய அந்த கரங்கள்
வீழ்ந்து போகட்டும் மண்ணில் .......
இனி ஒரு பிறப்பு இருந்தால்
உன்னை இளைப்பாற்றும் மேகமாய்
நான் இருப்பேன்
அழகு வரிகளால் இயற்கையை நேசிக்கும் ஒரு நல்லமனதை பார்க்கமுடிகிறது இந்த கவிதை மூலமாக தோழி.....
மரம் தானே நீங்கள் சொல்ல நினைத்த இளைப்பாற நினைத்த ஆறுதல் தேடிய தாலாட்டுப்பாடிய தாயன்பு கொடுத்தது மரம் தானே??
மிக மிக அருமையான வரிகளால் மனம் நிறைய வைத்தீர்கள் சரளா...
அன்பு பாராட்டுக்கள்பா...
மரம் தானே நீங்கள் சொல்ல நினைத்த இளைப்பாற நினைத்த ஆறுதல் தேடிய தாலாட்டுப்பாடிய தாயன்பு கொடுத்தது மரம் தானே??
மிக மிக அருமையான வரிகளால் மனம் நிறைய வைத்தீர்கள் சரளா...
அன்பு பாராட்டுக்கள்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
பிளேடு பக்கிரி wrote:இதுல யாரு காக்கா...? யாரு குயில்... ?saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்
நீங்கள் காக்காய் என்று வைத்துகொள்வோம் நான் உங்களை குயில் என்று சொன்னால் நான் கவிஞன் சரியா ? புரிந்ததா? பக்கிரிசாமி அண்ணா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
saralafromkovai wrote:பிளேடு பக்கிரி wrote:இதுல யாரு காக்கா...? யாரு குயில்... ?saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்
நீங்கள் காக்காய் என்று வைத்துகொள்வோம் நான் உங்களை குயில் என்று சொன்னால் நான் கவிஞன் சரியா ? புரிந்ததா? பக்கிரிசாமி அண்ணா
ஆகா இது தான் வாய கொடுத்து வம்புல மாட்டிகிறதா...
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
மஞ்சுபாஷிணி wrote:அழகு வரிகளால் இயற்கையை நேசிக்கும் ஒரு நல்லமனதை பார்க்கமுடிகிறது இந்த கவிதை மூலமாக தோழி.....
மரம் தானே நீங்கள் சொல்ல நினைத்த இளைப்பாற நினைத்த ஆறுதல் தேடிய தாலாட்டுப்பாடிய தாயன்பு கொடுத்தது மரம் தானே??
மிக மிக அருமையான வரிகளால் மனம் நிறைய வைத்தீர்கள் சரளா...
அன்பு பாராட்டுக்கள்பா...
நேசிக்க தெரிந்த மனங்களுக்கு நேசம் தெரியாமல் போகுமா ? வாசிக்க தெரிந்த வாசகனுக்கு புத்தகம் தெரியாமல் போகுமா ? இளைபாரியவனுக்கு தெரிந்திருக்கும் மரத்தின் ஈர நிழல் உணர்ந்தமைக்கு நன்றி தோழி மஞ்சு
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
மனம் மகிழுமாயின் ஆரோக்கியமான வம்பு கூட அன்பாகும் பக்கிரிபிளேடு பக்கிரி wrote:saralafromkovai wrote:பிளேடு பக்கிரி wrote:இதுல யாரு காக்கா...? யாரு குயில்... ?saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்
நீங்கள் காக்காய் என்று வைத்துகொள்வோம் நான் உங்களை குயில் என்று சொன்னால் நான் கவிஞன் சரியா ? புரிந்ததா? பக்கிரிசாமி அண்ணா
ஆகா இது தான் வாய கொடுத்து வம்புல மாட்டிகிறதா...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
saralafromkovai wrote:மனம் மகிழுமாயின் ஆரோக்கியமான வம்பு கூட அன்பாகும் பக்கிரிபிளேடு பக்கிரி wrote:saralafromkovai wrote:பிளேடு பக்கிரி wrote:இதுல யாரு காக்கா...? யாரு குயில்... ?saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்
நீங்கள் காக்காய் என்று வைத்துகொள்வோம் நான் உங்களை குயில் என்று சொன்னால் நான் கவிஞன் சரியா ? புரிந்ததா? பக்கிரிசாமி அண்ணா
ஆகா இது தான் வாய கொடுத்து வம்புல மாட்டிகிறதா...
நன்றி தோழி... உங்கள் கவிதைகளும் உங்களை போல் அழகாக இருக்கிறது..
தொடருங்கள்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
saralafromkovai wrote:இந்த தோழி யாரு தெரியுமா ? சொல்லுங்கள் உங்களுக்கும் தோழிதான் அவள்
யாரென்று நீங்களே சொல்லுங்கள் சரளா...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்
கண்டிப்பாக நீங்கள் காக்கை இல்லை ,கவி பாடும் குயில்தான் ,,,
உண்மையில் நீங்கள் ,மஞ்சு அக்கா போன்றோர் அற்புதமாக கவிதை புனைகிறீர்கள் ..எதோ எங்களால் ரசிக்கத்தான் முடிகிறது ,
நானும் கவிதை எழுத முயற்சி செய்கிறேன் ,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
நான் தூரி கட்டி ஆடும்போதுUma Thyagajan wrote:saralafromkovai wrote:இந்த தோழி யாரு தெரியுமா ? சொல்லுங்கள் உங்களுக்கும் தோழிதான் அவள்
யாரென்று நீங்களே சொல்லுங்கள் சரளா...
முகம் சுளிக்காதவள்
புழுக்கத்தில் உறங்கியபோது
எனக்கு விசிறி வீசியவள்
என் தலை நிறைய பூச்சூடி
அழகு பார்த்தவள்
பசியோடு வரும்போது
கனி கொடுத்தவள்
என் வீட்டு காவல் தெய்வம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
saralafromkovai wrote:நான் தூரி கட்டி ஆடும்போதுUma Thyagajan wrote:saralafromkovai wrote:இந்த தோழி யாரு தெரியுமா ? சொல்லுங்கள் உங்களுக்கும் தோழிதான் அவள்
யாரென்று நீங்களே சொல்லுங்கள் சரளா...
முகம் சுளிக்காதவள்
புழுக்கத்தில் உறங்கியபோது
எனக்கு விசிறி வீசியவள்
என் தலை நிறைய பூச்சூடி
அழகு பார்த்தவள்
பசியோடு வரும்போது
கனி கொடுத்தவள்
என் வீட்டு காவல் தெய்வம்
மரம் !
சரளா, மிக மிக அருமை..
விடை சரி தானே..
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|