புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
புது
தில்லி,
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குவது
தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை திமுக-அதிமுக இடையே கடும்
வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக உறுப்பினர் கனிமொழியும், அதிமுக உறுப்பினர் மைத்ரேயனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கனிமொழி:
தமிழகத்தில் சுமார் 2.6 லட்சம் மீனவர்கள் உள்ளனர். மீன்பிடிப்பதே
இவர்களின் வாழ்வாதாரத் தொழிலாக உள்ளது. இந்நிலையில் மீனவர்கள் மீது இலங்கை
கடற்படையினர் தாக்குதல் நடத்தி அத்துமீறி நடந்து கொள்கின்றனர். இதனால்
தமிழக மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களது
தொழிலுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
இது வேதனைக்குரிய விஷயம். மீனவர்கள் இதுபோன்று வஞ்சிக்கப்படும்
சூழலை இந்த அவையின் உறுப்பினர்களில் சிலர் புரிந்து கொள்வதில்லை.
மீனவர்கள் விவகாரத்தின் மூலம் அவர்கள் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்
என்றார். கனிமொழி இப்படி பேசும் போது அவையில் அமர்ந்திருந்த அதிமுக உறுப்பினர் மைத்ரேயனை நோக்கியவாறு பேசினார்.
மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன்:
அந்த பக்கம் பார்த்து பேசாதீர்கள்; என்னைப் பார்த்து பேசுங்கள் என்று கனிமொழியிடம் கேட்டுக்கொண்டார்.மைத்ரேயன்: மீனவர்கள் விஷயத்தில் இதுவரை என்னைத் தான் கனிமொழி குற்றம்சாட்டி பேசினார்.
கனிமொழி:
நான் அவரை (மைத்ரேயனை) குற்றம்சாட்டிப் பேசவில்லை. மைத்ரேயன்: கனிமொழியின் மறுப்பை ஏற்க முடியாது. அவர் இதுவரை என்னைத் தான் குற்றம்சாட்டி பேசினார்.
கனிமொழி:
மீனவர்கள்
விஷயத்தில் சிலர் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்கள் என்று பொதுவாகத் தான்
பேசினேன். நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை.மாநிலங்களவை துணைத் தலைவர்: சரி, உங்கள் பேச்சைத் தொடருங்கள் என்றார் கனிமொழியிடம்.
மைத்ரேயன்:
கலங்கிய
குட்டையில் மீன்பிடிக்க முயல்வதாக கனிமொழி எங்கள் மீது
குற்றம்சுமத்துகிறார். உண்மையில் அவர்தான் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க
முயல்கிறார்.
கனிமொழி:
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தமிழக
அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இதைத் தடுக்குமாறு மத்திய அரசுக்கு
மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதல்வர் கருணாநிதி கடிதம்
எழுதி மத்திய அரசுக்கு நெருக்குதல் அளித்து வருகிறார். இலங்கை
மீனவர்கள் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்துவிடும் போது அவர்களை கைது
செய்து முறையாக விசாரணை நடத்தி அவர்களது நாட்டுக்கே திரும்பி அனுப்பி
விடுகிறோம். ஆனால் எதிர்பாராதவிதமாக தங்களது எல்லைக்குள்
வந்துவிடும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு இப்படி நடத்தாதது ஏன்? தமிழக
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துவது
ஏன்? இதைத் தடுக்க இந்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று
கேள்விகளை எழுப்பி கனிமொழி தனது பேச்சை முடித்துக்கொண்டார்.
மன்னிப்பு கோரினார்...
மீனவர்
பிரச்னை தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை அதிமுக உறுப்பினர்கள் கடும்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக, திமுக உறுப்பினர்களிடையே
கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் மாநிலங்களவை நடவடிக்கைகளை சிறிது நேரம்
ஒத்திவைக்க வேண்டியதாயிற்று.÷ஒரு கட்டத்தில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் கே. ரெஹ்மான்கானை நோக்கி ஆத்திரத்துடன் பேசினார் அதிமுக உறுப்பினர் மைத்ரேயன். ÷தமிழக
மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து கவன ஈர்ப்பு
தீர்மானம் கொண்டு வந்தார் மைத்ரேயன். இந்த விஷயத்தில் வெளியுறவு அமைச்சர்
எஸ்.எம். கிருஷ்ணாவிடமிருந்து விளக்கம் பெற விரும்புவதாக அவர் கூறினார்.÷இதற்கு திமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ÷பிரச்னையை
மட்டும் பேசுங்கள் என்று மைத்ரேயனிடம் கூறினார் மாநிலங்களவை துணைத் தலைவர்
ரெஹ்மான். ஆனால் தான் விளக்கம் மட்டுமே பெற விரும்புவதாக மைத்ரேயன்
குறிப்பிட்டார். இந்நிலையில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள்
குறுக்கிட்டனர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக்
குற்றம் சுமத்துவது போல நேரடியாக பார்த்து பேசினர். இதேபோல மைத்ரேயன்
பேசியபோது, தன்னை பார்த்து பேசும்படி ரெஹ்மான் கான் குறிப்பிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மைத்ரேயன், விதிமுறைகள் அனைத்தும் தனக்கு மட்டுமே
பயன்படுத்துவதாக சத்தமாகக் குறிப்பிட்டார் மைத்ரேயன். அத்துடன் தொடர்ந்து
பேசிக் கொண்டே இருந்தார்.÷மைத்ரேயன் தெரிவித்த இந்த கருத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ரெஹ்மான் கான், அவை நடவடிக்கைகளை 10 நிமிஷம் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.÷இதைத்
தொடர்ந்து பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களுடன் அதிமுக உறுப்பினர்
மைத்ரேயனும் மாநிலங்களவை துணைத் தலைவரின் அறைக்குச் சென்றார். அப்போது
தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்
Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
» தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை
» தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித் தாக்குதல்
» சிங்கள அடி எப்படி இருக்கும்? : சொல்லிச்சொல்லி கொடூரமாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
» இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 7 பேர் நிர்வாணமாக்கி சித்ரவதை
» தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை
» தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித் தாக்குதல்
» சிங்கள அடி எப்படி இருக்கும்? : சொல்லிச்சொல்லி கொடூரமாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
» இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 7 பேர் நிர்வாணமாக்கி சித்ரவதை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|