புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 9:40 am

சென்னை,

திரைப்பட பாணியில், வசதி படைத்த தன்னார்வ அமைப்புகளிடமிருந்து பணம்
பறித்து வந்த மதுரையைச் சேர்ந்த பொறியாளரை போலீஸôர் புதன்கிழமை கைது
செய்தனர்.இது குறித்த விவரம்: மதுரையை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணி புரிந்து வந்தாராம். இவர்
அண்மையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரமணா கேந்திரம் என்ற
நிறுவனத்துக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பி இருந்தாராம். அதில் அவர் தங்கள்
அமைப்புக்கு வாகனங்களை இலவசமாக வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக
சில செலவுகளுக்காக என்று கூறி ரூ. 1.5 லட்சத்தை பிரகாஷ் பெற்றாராம்.ஆனால்,
தங்களுக்கு பிரகாஷ் கூறியபடி வாகனங்கள் எதுவும் கிடைக்காததை அடுத்து அவர்
குறித்து விசாரித்த போது தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பது ரமணா கேந்திர
நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது.இதையடுத்து, ரமணா கேந்திரத்தின்
நிர்வாகி சங்கர், மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனிடம் அண்மையில் இது
தொடர்பாக புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் மாநகர
மத்தியக் குற்றப் பிரிவின் சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு போலீஸôர்
வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு புதிய தகவல்கள்
தெரிய வந்தன.இவ்வாறு தெரிய வந்த தகவல்கள் அடிப்படையில் ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக இருந்த பிரகாஷை போலீஸôர் புதன்கிழமை காலையில் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ள விவரங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்துள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர்.பிரகாஷின்
தந்தை ராஜகோபால் மதுரையில் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாராம்.
வியாபாரத்தில் அவருக்கு ஏற்பட்ட இழப்புகளை தடுத்து நிறுத்துவதாகக் கூறி
அவரை அணுகிய ஆன்மிகவாதி ஒருவர் ரூ. 2 லட்சத்துக்கு மேல் வாங்கிக் கொண்டு
மோசடி செய்துவிட்டாராம்.இதனால் ஏற்பட்ட விரக்தியில், ராஜகோபாலும்,
அவரது மனையும் 2003-ம் ஆண்டு அடுத்தடுத்து இறந்துவிட்டனராம். ஆன்மிகவாதி
ஒருவரின் தவறான செயலே தனது பெற்றோர் இறக்கக் காரணம் என கருதிய பிரகாஷ்,
அதேபோல ஆன்மிக அமைப்புகள், ஆஸ்ரமங்கள், தன்னார்வ அமைப்புகள் நடத்துவோரை
நூதனமான முறையில் மோசடி செய்யத் தொடங்கினாராம்.இதன்படி,
ஆஸ்ரமங்கள், ஆன்மிக அமைப்புகள் குறித்த விவரங்களை திரட்டி, இலவசமாக
வாகனங்கள் வழங்குவதாகக் கூறி தலா ரூ. 2 லட்சம் வரை வசூலித்துவிட்டு
பின்னர் தலைமறைவாகிவிடுவாராம்.ஆனால், தனது மோசடிக்கு ஆளான அமைப்பு
மற்றவர்களை ஏமாற்றாமல், உண்மையிலேயே வறுமையில் வாடுவதாக தெரிய வந்தால்
அவர்களிடம் இருந்து வசூலித்த தொகையுடன் கூடுதலாக சில லட்ச ரூபாய்களை
அளித்து அவர் உதவி உள்ளார்.வெவ்வேறு ஊர்களுக்கு பயணித்த பிரகாஷ்
100 அமைப்புகளை தொடர்பு கொண்டு அதில் சுமார் 10 அமைப்புகளிடம் மோசடி
செய்ததாக தெரிய வந்துள்ளது. அதே சமயம் இவ்வாறு மோசடி செய்து
சேர்ந்த பணத்தை அவர் தனது தேவைகளுக்கு செலவிடாமல், வறுமையில் வாடுவோருக்கு
பல்வேறு விதங்களில் உதவியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸôர்
தெரிவித்தனர்.ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பி மற்றவர்களை மோசடி
செய்து போலீஸில் சிக்குபவர்கள் மத்தியில் பிரகாஷ் வழக்கு விநோதமான ஒன்றாக
அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக