புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
5 Posts - 13%
heezulia
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_m10ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 9:40 am

சென்னை,

திரைப்பட பாணியில், வசதி படைத்த தன்னார்வ அமைப்புகளிடமிருந்து பணம்
பறித்து வந்த மதுரையைச் சேர்ந்த பொறியாளரை போலீஸôர் புதன்கிழமை கைது
செய்தனர்.இது குறித்த விவரம்: மதுரையை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணி புரிந்து வந்தாராம். இவர்
அண்மையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரமணா கேந்திரம் என்ற
நிறுவனத்துக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பி இருந்தாராம். அதில் அவர் தங்கள்
அமைப்புக்கு வாகனங்களை இலவசமாக வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக
சில செலவுகளுக்காக என்று கூறி ரூ. 1.5 லட்சத்தை பிரகாஷ் பெற்றாராம்.ஆனால்,
தங்களுக்கு பிரகாஷ் கூறியபடி வாகனங்கள் எதுவும் கிடைக்காததை அடுத்து அவர்
குறித்து விசாரித்த போது தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பது ரமணா கேந்திர
நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது.இதையடுத்து, ரமணா கேந்திரத்தின்
நிர்வாகி சங்கர், மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனிடம் அண்மையில் இது
தொடர்பாக புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் மாநகர
மத்தியக் குற்றப் பிரிவின் சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு போலீஸôர்
வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு புதிய தகவல்கள்
தெரிய வந்தன.இவ்வாறு தெரிய வந்த தகவல்கள் அடிப்படையில் ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக இருந்த பிரகாஷை போலீஸôர் புதன்கிழமை காலையில் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ள விவரங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்துள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர்.பிரகாஷின்
தந்தை ராஜகோபால் மதுரையில் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாராம்.
வியாபாரத்தில் அவருக்கு ஏற்பட்ட இழப்புகளை தடுத்து நிறுத்துவதாகக் கூறி
அவரை அணுகிய ஆன்மிகவாதி ஒருவர் ரூ. 2 லட்சத்துக்கு மேல் வாங்கிக் கொண்டு
மோசடி செய்துவிட்டாராம்.இதனால் ஏற்பட்ட விரக்தியில், ராஜகோபாலும்,
அவரது மனையும் 2003-ம் ஆண்டு அடுத்தடுத்து இறந்துவிட்டனராம். ஆன்மிகவாதி
ஒருவரின் தவறான செயலே தனது பெற்றோர் இறக்கக் காரணம் என கருதிய பிரகாஷ்,
அதேபோல ஆன்மிக அமைப்புகள், ஆஸ்ரமங்கள், தன்னார்வ அமைப்புகள் நடத்துவோரை
நூதனமான முறையில் மோசடி செய்யத் தொடங்கினாராம்.இதன்படி,
ஆஸ்ரமங்கள், ஆன்மிக அமைப்புகள் குறித்த விவரங்களை திரட்டி, இலவசமாக
வாகனங்கள் வழங்குவதாகக் கூறி தலா ரூ. 2 லட்சம் வரை வசூலித்துவிட்டு
பின்னர் தலைமறைவாகிவிடுவாராம்.ஆனால், தனது மோசடிக்கு ஆளான அமைப்பு
மற்றவர்களை ஏமாற்றாமல், உண்மையிலேயே வறுமையில் வாடுவதாக தெரிய வந்தால்
அவர்களிடம் இருந்து வசூலித்த தொகையுடன் கூடுதலாக சில லட்ச ரூபாய்களை
அளித்து அவர் உதவி உள்ளார்.வெவ்வேறு ஊர்களுக்கு பயணித்த பிரகாஷ்
100 அமைப்புகளை தொடர்பு கொண்டு அதில் சுமார் 10 அமைப்புகளிடம் மோசடி
செய்ததாக தெரிய வந்துள்ளது. அதே சமயம் இவ்வாறு மோசடி செய்து
சேர்ந்த பணத்தை அவர் தனது தேவைகளுக்கு செலவிடாமல், வறுமையில் வாடுவோருக்கு
பல்வேறு விதங்களில் உதவியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸôர்
தெரிவித்தனர்.ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பி மற்றவர்களை மோசடி
செய்து போலீஸில் சிக்குபவர்கள் மத்தியில் பிரகாஷ் வழக்கு விநோதமான ஒன்றாக
அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக