புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
5 Posts - 14%
heezulia
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
3 Posts - 9%
Raji@123
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
8 Posts - 2%
prajai
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
4 Posts - 1%
mruthun
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைரவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 2:03 pm

விஷ்ணு இரணியனை அழிப்பதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்து, அழித்த பின் அதிகக் கோபத்தோடு இருந்தார். அந்தக் கோபத்தை அடக்க சிவன் பாம்பு வடிவம் எடுத்து வந்தார்; பைரவர் கோலத்தில் வந்ததாக சிலர் கூறுகின்றனர். அந்தக் கோலமே பின்னர் சாமியானது என்றும் சொல்லப்படுகிறது.

படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று தொழில்களில், 'படைத்தல் தொழிலைச் செய்யும் நானே உயர்ந்தவன்' என்று பிரம்மன் அகந்தை கொண்டான். யாரையும் மதிக்காமல் திரிந்து கொண்டிருந்தான். கேட்பவர்களிடம் 'எனக்கும் ஐந்து தலைகள், சிவனுக்கும் ஐந்து தலைகள்தான். இதில் நான் என்ன தாழ்ந்தவன். அவன் என்ன உயர்ந்தவன்' என்ற பதில் பிரம்மனிடமிருந்து புறப்பட்டது.

இதைக் கேள்விப்பட்ட பரமசிவனுக்குக் கோபத்தை அடக்க முடியவில்லை. உடனே சென்று பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்தான். கிள்ளி எடுக்கப்பட்ட அந்தத் தலை சிவனின் கையில் ஒட்டிக் கொண்டது. சிவன் எவ்வளவு முயற்சி செய்தும் அந்தத் தலை கையிலிருந்து விழவில்லை. இதைத்தான் பிரம்மஹஸ்தி தோஷம் என்கின்றனர்.

சிவன், பைரவர் வடிவத்தில் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார். அனைவரும் அவரைக் கண்டு ஒதுங்க ஆரம்பித்தனர். ரிஷிகளின் சொல்லுக்கு இணங்கி பைரவர் நர்மதை ஆற்றங்கரைக்குச் சென்றார். அதன் கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து தவம் செய்தார். பிறகு, காசியிலே பைரவரின் கையில் ஒட்டியிருந்த பிரம்மனின் தலை, தெறித்து விழுந்தது. சிவனுக்குப் பிடித்திருந்த தோஷமும் நீங்கியது.

காசியிலே இறந்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் அதிகாரம் எமனுக்குக் கிடையாது. சிவன் பைரவர் வடிவில் காசியிலே இருந்ததால் இந்த வேலையைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பைரவருக்கு வந்தது. அதனால் அவருக்குக் கால பைரவர் என்ற பெயரும் உண்டு. இவ்வாறு பைரவர் கடவுளாகக் கருதப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.

பெரும்பாலான சிவன் கோயில்களில் பைரவர் சன்னதி இருப்பதைக் காணலாம். சிவனின் அவதாரமாகப் பைரவரை நம்புகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக