புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
53 Posts - 42%
heezulia
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
304 Posts - 50%
heezulia
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
21 Posts - 3%
prajai
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
3 Posts - 0%
Barushree
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_m10 கோபக்கார பெற்றோர்களுக்கு... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபக்கார பெற்றோர்களுக்கு...


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 4:58 pm

குழந்தை வளர்ப்பு என்பதை இன்று பலரும் ஒரு முழுநேர “வேலையாக“ நினைக்கிறார்கள்.
காரணம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள தாத்தா பாட்டி என்ற கூட்டுக்குடும்பச் சூழல் இல்லை. அதனால்தான் இன்றைக்கு குழந்தைகள் முழுநேரம் தங்கள் பெற்றோர்களின் பொறுப்பில் மட்டுமே வளர்கிறார்கள்.

அலுவலக வேலை, வீட்டு வேலை என்று இரண்டு பக்கம் அல்லாடும் பெற்றோருக்கு குழந்தைகளின் சின்னச் சின்ன பிடிவாதங்களைக் கூட தாங்க முடியாமல் கோபம் வந்து விடுகிறது. தவிர இந்தக்காலப் பெற்றோர்கள் மணல் வீடு கட்டுதல், பொம்மை வைத்து விளையாடுவதெல்லாம் சுத்த வேஸ்ட் என நினைக்க கொஞ்ச நேரம் கிடைத்தாலும், அந்த நேரத்தை மிகவும் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்று குழந்தைகளை கால்பந்து, சங்கீதம், ஜிம்னாஸ்டிக், கம்ப்யூட்டர் என்று ஏதாவதொரு விஷயத்தில் ஏறக்குறையத் தள்ளிவிடுகிறார்கள்.

இது கெட்டதிலும் முடியலாம், நல்லதிலும் முடியலாம், ஆனாலும் பெற்றோர்களின் மனதில் பதிந்த ஆணித்தரமான எண்ணம், “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா!“ என்கிற அடிப்படை விஷயம்தான். சொல்லிச்சொல்லி வலியுறுத்துவதைவிட நேரடியாக களத்தில் இறக்கிவிட்டுவிடலாம் என்ற வகையில் சில பெற்றோர்கள் அந்தந்த துறையின் நிபுணர் களை அணுகி செயலில் இறங்கிவிடுகிறார்கள் இதற்கு இணையதளங்களும் பேருதவியாக இருக்கின்றன.

பெற்றோர்களின் குழந்தைகள் மீதான இந்த எதிர்பார்ப்பு, அதற்காக பெற்றோர்கள் பின் பற்றும் வழிறைகள் நல்லதாகவும் முடியலாம், கெட்டதாகவும் முடியலாம் என்கிறது சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று.

மேலும் அந்தக் கருத்துக்கணிப்பில், “குழந்தை வளர்ப்பு, என்பது ஒரு பெரிய விஷயமானதுக்குக் காரணமே இன்றைய தனிக்குடித்தன குடும்ப அமைப்புத்தான்.

குழந்தை வளர்ப்பு என்பது இப்போது ஏன் மனஉளைச்சல் நிறைந்ததாக இருக்கிறது என்று மனநல வைத்தியடம் கேட்டால், “இன்றைய நவீன அம்மாக்களுக்கு தங்கள் குழந்தையின் மீதான திருப்தியின்மைதான் குழந்தை வளர்ப்பு என்னும் மென்மையான விஷயத்தையே ஒரு பிரச்சினையாக பேசும் அளவுக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது“ என்கிறார்கள்.

உதாரணத்துக்கு தன் குழந்தை 98 மார்க் வாங்கியிருப்பான்... ஆனா, அதற்கு பெத்தவங்க சந்தோஷப்பட மாட்டார்கள்... ஏன் 100 வாங்கவில்லை அவனால் முடியும்.. ஏனோ அவன் 100 மார்க் வாங்கலைன்னு என்கிட்டே வருவாங்க... இந்த திருப்தியின்மை தான் அன்பான பெற்றோர்கள் கூட கோபக்கார பெற்றோர்களாக மாறுவதற்கு முதல் காரணம்.

இதனால் கோபம் மட்டுமில்லாமல் மன அழுத்தம், தூக்கமின்மை, எப்பவும் சாப்பிடறதைவிட குறைவாகச் சாப்பிடுவது அல்லது அதிகமாக சாப்பிடுவது என்று வழமையான வேலைகளெல்லாம் பாதிக்கப்படும். இதை ஸ்ட்ரெஸ் டொலரன்ஸ் லெவல் சொல்லுவோம். இந்த நிலையில் பெற்றோர்களுக்கு குழந்தைகள் மீது தொட்டதற்கெல்லாம் கோபம் வரும். தேவையில்லாத எரிச்சல் வரும்.

“குழந்தைகள் எப்போதுமே 100ல் 70 வீதம் தங்களுடைய பெற்றோரின் பழக்கவழக்கங்களைப் பார்த்துத்தான் விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு தாய் ஓவர் ஸ்ட்ரெஸூடன் குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் போது, தாயின் ஸ்ட்ரெஸ்தான் குழந்தையின் மனதில் பதியும்.
இதனால் அந்தக் குழந்தையும் தன் அம்மாவைப் போலவே டென்ஷனாவதற்கும் கோபப்படுவதற்கும் தானாகவே கற்றுக்கொள்கிறது.“ “குழந்தைகளின் மேல் உங்கள் விருப்பங்களை திணிக்காதீர்கள். அப்படித் திணிக்கும் போது அதை உங்கள் பிள்ளைகள் மறுக்கும்.

அந்த நேரத்தில் தேவையில்லாமல் நீங்கள் கோபப்பட நேடும். இதனால் குழந்தைக்கு உங்கள் மீது வெறுப்பு வரலாம். அந்த வெறுப்பு, பார்ப்பவர்கள் மேலெல்லாம் தொடரும்... இதனால் வீட்டிலும், வெளியிலும் உறவுறை சுகமாக இருக்காது.“ “குழந்தை தவறு செய்தால் பெரும்பாலான பெற்றோர்கள் கோபத்தில் கெட்ட வார்தை களைச் சொல்லிக் குழந்தைகளைத் திட்டுவார்கள். அந்த வார்த்தைகளை குழந்தைகள் சுலபமாக கற்றுக்கொண்டு, மற்றக் குழந்தைகளை அதே கெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டுவார்கள். இதனால் அந்தக் குழந்தைகள் கெட்ட குழந்தை என்ற பெயருடன் பாட சாலையில் ஒதுக்கப்படுகிறார்கள். இப்படி ஒதுக்கப்படும் குழந்தைகள் பின்னாளில் பல கெட்ட பழக்கவழக்கங்களில் சிக்கிக் கொள்வதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.“

“குழந்தைகளுக்குத் தன்னைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் ஏற்படும்படி பெற்றோர்கள் தங்கள் குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும். குழந்தைக்குத் தான் ஒரு நல்ல குழந்தையில்லை என்கிற எண்ணம் வந்து விட்டாலே, அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போய்விடும். குழந்தைகளைத் திட்டி விட்டு கொஞ்சுவதோ, அடித்துவிட்டு கொஞ்சுவதிலோ எந்தவித பயனும் இல்லை .




 கோபக்கார பெற்றோர்களுக்கு... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 10, 2010 5:05 pm

மிகவும் பயனுள்ள தகவல்..
நன்றி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 5:06 pm

Uma Thyagajan wrote:மிகவும் பயனுள்ள தகவல்..
நன்றி

பாட்டி ,உங்க பேத்திய படிக்க சொல்லுங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Aug 10, 2010 5:14 pm

பயனுள்ள தகவல் அப்பு.நன்றி




 கோபக்கார பெற்றோர்களுக்கு... U கோபக்கார பெற்றோர்களுக்கு... D கோபக்கார பெற்றோர்களுக்கு... A கோபக்கார பெற்றோர்களுக்கு... Y கோபக்கார பெற்றோர்களுக்கு... A கோபக்கார பெற்றோர்களுக்கு... S கோபக்கார பெற்றோர்களுக்கு... U கோபக்கார பெற்றோர்களுக்கு... D கோபக்கார பெற்றோர்களுக்கு... H கோபக்கார பெற்றோர்களுக்கு... A
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 5:16 pm

உதயசுதா wrote:பயனுள்ள தகவல் அப்பு.நன்றி

நன்றி அக்கா நன்றி.



 கோபக்கார பெற்றோர்களுக்கு... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக