புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அம்மறூட் ஆலயம் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த ஆலய திருவிழாவில் கடந்த 6ம் திகதி நடைபெற்ற சிறு அசம்பாவிதத்தை, நோர்வே அரசும், இலங்கை அரசின் கைக்கூலிகளும் பெரிதுபடுத்தி, செய்திகளை திரிவுபடுத்தியும் வெளியிட்டுள்ளது. இவ் ஆலய வளாகத்தில் நடைபெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தோடு நோர்வே மக்களவையைச் சம்பந்தப்படுத்தியது மட்டுமல்லாது, நோர்வே தொலைக்காட்சி மற்றும் பி.பி.சி சிங்கள சேவை ஆகியன இச் செய்திக்கு ஏன் முக்கியத்தும் கொடுக்கவேண்டும் என்று நாம் சற்று சிந்தித்தால், வெட்டவெளிச்சமாகிவிடும் உண்மை!
நடந்தது என்ன?
நோர்வே ஒஸ்லோவில் உள்ள அம்மறூட் ஆலய திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் தமது வாகனங்களை ஒழுங்காக தரிப்பதற்கு உதவிபுரிவதற்காக கடமையில் சிலர் அமர்த்தப்பட்டனர். மிகவும் பெறுமதிவாய்ந்த ஆடம்பர காரில் வந்த இளைஞர் ஒருவர், தனது காரை மற்றைய தமிழர்களுக்கு காட்டுவதற்காக, வாகனம் தரிக்க தடைசெய்யப்பட்ட பகுதியில் தனது வாகனத்தை தரித்துள்ளார். முதல் நாளே அங்கு வாகனம் தரிக்கக் கூடாது என கடமையில் இருந்தவர்கள் கூறியுள்ள்னர். இருப்பினும் அந்த நபர் அதற்கு செவி சாய்க்கவில்லை. இரண்டாம் நாளும் இவ்வாறு செய்ய முற்பட்டவேளை, காரில் இருந்த ஒரு இரும்புக் கம்பியால் கடமையில் இருந்தவரைத் தாக்கிய பிரஸ்தாப நபர், சிறிய கத்தியை எடுத்து தாக்கியும் உள்ளார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த பொலிசார் அந்நபரைக் கைதுசெய்து சென்றுள்ளனர். இதில் காயமடைந்தவர் நோர்வே மக்களவை உறுப்பினர் என்ற காரணத்தால், நோர்வே மக்களவையை தாக்கி அவதூறான செய்திகளை பரப்பி அதில் அரசியல் லாபம் தேட முனைக்கிறது, நோர்வே அரசு, அதற்கு பக்கபலமாக இலங்கை அரசும் செயல்பட்டு வருவது வெட்கப்படவேண்டிய விடயம். சிங்கள இணையங்கள் முதல், பி.பி.சி சிங்கள சேவை மற்றும் நோர்வே தொலைக்காட்சி என்பன இந்த அசம்பாவிதத்தை ஊதிப் பெரிசாக்க முனைவது, இலங்கை மற்றும் நோர்வே அரசிற்கும் இடையே எவ்வளவு நெருக்கமானதொரு உறவு உள்ளது என்பதைக் காட்டிநிற்கிறது.
பொதுவாக நோர்வே வாழ் தமிழ் மக்கள் மிகுந்த ஒற்றுமையோடும், தாயக் கோட்பாட்டில் உறுதியுடையவர்களாகவும், சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்க அரும்பாடுபடுபவர்களாகவும் உள்ளனர். இதனை நோர்வே அரசும் நன்கு அறியும், சமாதானம் என்று சொல்லி இலங்கைக்குள் காலடி எடுத்துவைத்து, எமது போராட்டத்தை முதலில் சீர் குலைத்தது நோர்வே அரசு என்ற கசப்பான உண்மைகளை நாம் மறுத்துவிட முடியாது. தற்போது புலம்பெயர் தமிழர்களின், வலையமைப்பை உடைக்க, முதலில் நோர்வேயில் உள்ள ஈழத் தமிழர்களிடம் காணப்படும் ஒற்றுமையை உடைக்கவேண்டியுள்ளது. அதனால் இலங்கை அரசின் சில கைக்கூலிகள், அதனை இணையத்தளமூடாக நடத்த, போதாக்குறைக்கு, நோர்வே தொலைக்காட்சியும், இதற்கு உதவிபுரிந்து, செய்திகளை திரிபுபடுத்தி கூறுகிறது.
பொறுப்புள்ள ஊடங்கள் என்ற வகையில் இவர்கள் செயல்படவில்லை. மாறாக திரிவுபடுத்தப்பட்ட செய்திகளையே வெளியிட்டு, தமிழ் மக்களை குழப்பவே முனைகின்றனர். குறிப்பிட்ட இத் தொலைக்காட்சி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்! புலம்பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையை உடைக்க முடியாது, இவ்வாறு கேவலமான மற்றும் பேடித்தனமான செயலில் ஈடுபடும் அரச கைக்கூலிகள் இதனை இத்தோடு நிறுத்துவது நல்லது. இனி எத் தமிழனும் இவ்வாறான ஏமாற்று வேலைகளையோ அல்லது பொய்யான செய்திகளையோ நம்பமாட்டான். குறிப்பாக நோர்வே வாழ் எமது உறவுகள் இச் சம்பவம் தொடர்பாக சரியான செய்திகளை பெற்றிருப்பார்கள் என அதிர்வு இணையம் நம்புகிறது, எமது உறவுகளின் ஒற்றுமையே தற்போது உள்ள தமிழனின் இறுதிப் பலமாகும், அதனை நாம் நிலை நிறுத்தியே ஆகவேண்டும் ! எமது பொது எதிரி சிங்கள பேரினவாதிகளே என்பதை மனதில் நிலை நிறுத்தவேண்டும்!
நடந்தது என்ன?
நோர்வே ஒஸ்லோவில் உள்ள அம்மறூட் ஆலய திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் தமது வாகனங்களை ஒழுங்காக தரிப்பதற்கு உதவிபுரிவதற்காக கடமையில் சிலர் அமர்த்தப்பட்டனர். மிகவும் பெறுமதிவாய்ந்த ஆடம்பர காரில் வந்த இளைஞர் ஒருவர், தனது காரை மற்றைய தமிழர்களுக்கு காட்டுவதற்காக, வாகனம் தரிக்க தடைசெய்யப்பட்ட பகுதியில் தனது வாகனத்தை தரித்துள்ளார். முதல் நாளே அங்கு வாகனம் தரிக்கக் கூடாது என கடமையில் இருந்தவர்கள் கூறியுள்ள்னர். இருப்பினும் அந்த நபர் அதற்கு செவி சாய்க்கவில்லை. இரண்டாம் நாளும் இவ்வாறு செய்ய முற்பட்டவேளை, காரில் இருந்த ஒரு இரும்புக் கம்பியால் கடமையில் இருந்தவரைத் தாக்கிய பிரஸ்தாப நபர், சிறிய கத்தியை எடுத்து தாக்கியும் உள்ளார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த பொலிசார் அந்நபரைக் கைதுசெய்து சென்றுள்ளனர். இதில் காயமடைந்தவர் நோர்வே மக்களவை உறுப்பினர் என்ற காரணத்தால், நோர்வே மக்களவையை தாக்கி அவதூறான செய்திகளை பரப்பி அதில் அரசியல் லாபம் தேட முனைக்கிறது, நோர்வே அரசு, அதற்கு பக்கபலமாக இலங்கை அரசும் செயல்பட்டு வருவது வெட்கப்படவேண்டிய விடயம். சிங்கள இணையங்கள் முதல், பி.பி.சி சிங்கள சேவை மற்றும் நோர்வே தொலைக்காட்சி என்பன இந்த அசம்பாவிதத்தை ஊதிப் பெரிசாக்க முனைவது, இலங்கை மற்றும் நோர்வே அரசிற்கும் இடையே எவ்வளவு நெருக்கமானதொரு உறவு உள்ளது என்பதைக் காட்டிநிற்கிறது.
பொதுவாக நோர்வே வாழ் தமிழ் மக்கள் மிகுந்த ஒற்றுமையோடும், தாயக் கோட்பாட்டில் உறுதியுடையவர்களாகவும், சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்க அரும்பாடுபடுபவர்களாகவும் உள்ளனர். இதனை நோர்வே அரசும் நன்கு அறியும், சமாதானம் என்று சொல்லி இலங்கைக்குள் காலடி எடுத்துவைத்து, எமது போராட்டத்தை முதலில் சீர் குலைத்தது நோர்வே அரசு என்ற கசப்பான உண்மைகளை நாம் மறுத்துவிட முடியாது. தற்போது புலம்பெயர் தமிழர்களின், வலையமைப்பை உடைக்க, முதலில் நோர்வேயில் உள்ள ஈழத் தமிழர்களிடம் காணப்படும் ஒற்றுமையை உடைக்கவேண்டியுள்ளது. அதனால் இலங்கை அரசின் சில கைக்கூலிகள், அதனை இணையத்தளமூடாக நடத்த, போதாக்குறைக்கு, நோர்வே தொலைக்காட்சியும், இதற்கு உதவிபுரிந்து, செய்திகளை திரிபுபடுத்தி கூறுகிறது.
பொறுப்புள்ள ஊடங்கள் என்ற வகையில் இவர்கள் செயல்படவில்லை. மாறாக திரிவுபடுத்தப்பட்ட செய்திகளையே வெளியிட்டு, தமிழ் மக்களை குழப்பவே முனைகின்றனர். குறிப்பிட்ட இத் தொலைக்காட்சி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்! புலம்பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையை உடைக்க முடியாது, இவ்வாறு கேவலமான மற்றும் பேடித்தனமான செயலில் ஈடுபடும் அரச கைக்கூலிகள் இதனை இத்தோடு நிறுத்துவது நல்லது. இனி எத் தமிழனும் இவ்வாறான ஏமாற்று வேலைகளையோ அல்லது பொய்யான செய்திகளையோ நம்பமாட்டான். குறிப்பாக நோர்வே வாழ் எமது உறவுகள் இச் சம்பவம் தொடர்பாக சரியான செய்திகளை பெற்றிருப்பார்கள் என அதிர்வு இணையம் நம்புகிறது, எமது உறவுகளின் ஒற்றுமையே தற்போது உள்ள தமிழனின் இறுதிப் பலமாகும், அதனை நாம் நிலை நிறுத்தியே ஆகவேண்டும் ! எமது பொது எதிரி சிங்கள பேரினவாதிகளே என்பதை மனதில் நிலை நிறுத்தவேண்டும்!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
தமிழர்களுக்கிடையில் நோர்வேயில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோதலின் வீடியோவை பின் வரும் இணைப்பில் காணலாம்.
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Similar topics
» நோர்வே ஈழத்தமிழர் அவை நோர்வே இளையோர்களுக்கு அறிக்கை:
» கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்
» நோர்வே பொது தேர்தலில் ஆளும் கூட்டமைப்பு வெற்றி
» விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பியோட நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி
» நோர்வே தூதுவரான மோனா ஜூல் கடிதத்தால் பான் கீ மூனுக்கு நெத்தியடி
» கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்
» நோர்வே பொது தேர்தலில் ஆளும் கூட்டமைப்பு வெற்றி
» விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பியோட நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி
» நோர்வே தூதுவரான மோனா ஜூல் கடிதத்தால் பான் கீ மூனுக்கு நெத்தியடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|