புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! Poll_c10இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! Poll_m10இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! Poll_c10இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! Poll_m10இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! Poll_c10 
3 Posts - 8%
heezulia
இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! Poll_c10இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! Poll_m10இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! Poll_c10இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! Poll_m10இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! Poll_c10இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! Poll_m10இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி!


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 10:38 am


இடிந்து விழும் நிலையில் நகராட்சிப் பள்ளி! 10school1





திருவண்ணாமலை:
இடிந்து விழும் நிலையில் உள்ளது திருவண்ணாலை நகராட்சி முஸ்லிம் உருது
ஆரம்பப் பள்ளி. இதனால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட புதுத்தெரு பகுதியில் பத்துக்கும்
மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் முஸ்லிம் மக்கள் அதிகளவில்
வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளின் நலன் கருதி கடந்த 1939-ம்
ஆண்டு முஸ்லிம் ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டது. ஏறக்குறைய 40 ஆண்டுகளாகவே
இப்பள்ளி தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு
முன்னர் வரை 150 மாணவ, மாணவியர், 5 ஆசிரியர்களுடன் சிறப்பாக இயங்கி வந்த
இப்பள்ளியில், தற்போது வெறும் 25 மாணவ, மாணவியரும், 2 ஆசிரியர்கள் மட்டுமே
உள்ளனர். காரணம் பள்ளி சிதிலமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளதுதான்.
இப் பள்ளியின் மேற்கூரையில் ஓடுகள் பெயர்ந்து, சூரிய ஒளி உள்ளே புகும்
நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் மாணவ, மாணவியர் உள்ளே தங்கி படிக்க
முடியாத நிலை. மண் சுவரோ இடிந்து வலுவிழந்து காணப்படுகிறது. பள்ளிக்கு
மின் இணைப்பும் இல்லை. இதனால் பெற்றோர்கள் எவரும் தங்கள் குழந்தைகளை
இப்பள்ளியில் சேர்க்க முன்வருவதில்லை. தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள்,
அப்பகுதி பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு
அளித்தும் பயனில்லை. இப்பள்ளி வாடகைக் கட்டடத்தில் உள்ளதால் பள்ளியை
சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இக்கட்டட உரிமையாளர் அப்துல்
முனாப் இதுதொடர்பாக கூறியது: பள்ளி குழந்தைகள் நலன் கருதி
கட்டடத்தை நகராட்சிக்கு வாடகைக்கு தந்தேன். முதலில் மாதம் ரூ.50 மட்டுமே
வாடகை தந்தனர். வாடகை கட்டணத்தை ஏற்றித் தரவேண்டும் எனக் கோரிக்கை
வைத்தேன். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தேன். 13 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் ரூ.500 மாத வாடகை தர
நகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அத்தீர்ப்பையும்
அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. உயர்த்தப்பட்ட வாடகைக் கட்டண நிலுவைத்
தொகையை பெற கடந்த 8 ஆண்டுகளாக போராடி வருகிறேன். மாத வாடகையை முறையாக
தந்தால் நானே பள்ளிக் கட்டடத்தை சீரமைப்பேன். கட்டடத்தை காலி செய்து
தருமாறு கூறினாலும் பதில் இல்லை என்றார். இதுதொடர்பாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கோபிதாஸ் கூறியது:
பள்ளியை சீரமைப்பது குறித்து நகர்மன்றத் தலைவரிடம் கேட்டுள்ளோம்.
நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சீரமைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வேறு இடம் கிடைத்தால் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் புதிய கட்டடம்
கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். புறம்போக்கு இடம் உள்ளது.
அந்த இடத்திலோ அல்லது பள்ளி வாசல் அருகே உள்ள சிறிய இடத்திலோ புதிய
கட்டடங்கள் கட்டி பள்ளியை மாற்றலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக