புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
43 Posts - 49%
heezulia
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
26 Posts - 30%
Dr.S.Soundarapandian
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
3 Posts - 3%
prajai
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
1 Post - 1%
mruthun
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
1 Post - 1%
Rutu
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
231 Posts - 43%
heezulia
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
214 Posts - 40%
Dr.S.Soundarapandian
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
24 Posts - 4%
i6appar
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
13 Posts - 2%
prajai
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
5 Posts - 1%
kavithasankar
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ?


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Wed Aug 11, 2010 10:32 am

ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால்,

இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.து என்றால்,

இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன்
அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 11, 2010 10:35 am

நல்ல தகவலுக்கு நன்றி நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக