புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_c10புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_m10புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_c10புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_m10புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_c10புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_m10புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_c10புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_m10புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_c10புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_m10புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 10:32 am


புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் 10pdycm



ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் நிறைவு
விழாவில் பேசுகிறார் புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம். உடன் (இடமிருந்து)
வஉசி-யின்


ஈரோடு, மக்களிடம் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்று புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் கூறினார்.
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற புத்தகத்
திருவிழாவின் நிறைவு நாள் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. சக்தி
மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி தலைமை வகித்தார்.
இயக்குநர் சாந்தி துரைசாமி முன்னிலை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவைத்
தலைவர் த.ஸ்டாலின்குணசேகரன் வரவேற்றார். வ.உ.சிதம்பரனாரின்
மகன் வ.உ.சி.வாலேஸ்வரன், பேத்தி மரகத மீனாட்சிராஜா, தென்னிந்திய புத்தகப்
பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினர். பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கருத்துரையாற்றினார். இதில்,
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம்
பேசியது: ஈரோடு பெரியார் தோன்றிய மண். பகுத்தறிவு இயக்கம்
ஆரம்பித்த பூமி. மக்கள் சுயமரியாதை இழந்த நேரத்தில், அவர்களின்
உணர்வுகளைத் தட்டியெழுப்பி, சுயமரியாதைக்கு வித்திட்டது ஈரோடுதான்.
அதனால்தான் இங்கு நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு மக்கள் மிகப்பெரிய
ஆதரவை அளித்துள்ளனர். பல ஊர்களில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றாலும்,
இந்த அளவிற்கு வெற்றிகரமாக நடைபெற பலதரப்பினரின் ஊக்குவிப்புதான் காரணம்.
இவ்விழாவில் தியாகத்தின் உருவமான வஉசி-யின் குடும்பத்தார்
வந்திருக்கிறார்கள். சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதுபோல் புத்தகத்
திருவிழாவின் நிறைவு விழா கொண்டாடப்படுவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
இரு தினங்களுக்கு முன் வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளையரை
வெளியேற்ற பல்லாயிரக்கணக்கானோர் சிறை சென்றார்கள். இச்சமயத்தில் அறியாமையை
வெளியேற்றும் புத்தகங்களுக்குத் திருவிழா நடத்தப்பட்டுள்ளது மிகவும்
பாராட்டுக்குரியது. ஒரு புத்தகத்தை எழுதவும், அதை வெளியிடவும்,
மக்களிடம் கொண்டு சேர்க்கவும் எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் மிகுந்த
சிரமப்படுகிறார்கள். அப்புத்தகங்களுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவுதான்
அவர்களை மீண்டும் புத்தகம் வெளியிட ஊக்குவிக்கும். எனவே மக்கள் அதிக
புத்தகங்களைப் படித்து அவர்களுக்கு ஆதரவளிப்பதுடன், தங்களது
சிந்தனைகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஈரோடு, நாமக்கல்
பகுதிகளில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன. லட்சக்கணக்கான
மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். இதுபோல் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் கல்வி மேம்பட வேண்டும்.
புதுவையில்தான் பாரதமாதா சிலை உருவாக்கப்பட்டது. பல சுதந்திரப் போராட்டத்
தியாகிகள் அங்கிருந்தவாறே நாட்டின் சுதந்திரத்திற்குப் போராடியுள்ளனர்.
எனவே வஉசி-யின் குடும்பத்தார் போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகளின்
வாரிசுகளை புதுவைக்கும் அழைத்துச் சென்று கெüரவிக்க விரும்புகிறோம்
என்றார் வைத்திலிங்கம். மக்கள் சிந்தனைப் பேரவைச் செயலர் க.நா.பாலன் நன்றி கூறினார். புத்தகத் திருவிழாவில் அரங்குகள் அமைத்த புத்தக நிறுவனத்தார் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 11, 2010 10:34 am

பலவற்றையும் படித்தால்தான் பண்டிதன் ஆகமுடியும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக