புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வன்னி காட்டுக்குள் விடுதலைப்புலிகள் திடீர் கொரில்லா தாக்குதல்
Page 1 of 1 •
வன்னி காட்டுக்குள் விடுதலைப்புலிகள் திடீர் கொரில்லா தாக்குதல்: சிங்கள வீரர்கள் காயம்
முல்லைத்தீவு, ஜூலை. 25- இலங்கையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த கடுமையான சண் டையில் விடுதலைப்புலி களை முழுவதுமாக அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் சொல்கிறது.
ஆனால் போர் உச்சக்கட்டத்தை எட்டியதும் விடுதலைப்புலிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தப்பி சென்று விட்டதாக ஒரு தகவல் வெளியானது.
விடுதலைப்புலிகள் விரைவில் கொரில்லா தாக்கு தலை கடை பிடிப்பார்கள் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். அதை உறுதிப்படுத்துவது போல வன்னியில் விடுதலைப்புலிகள் திடீர், திடீரென கொரில்லா தாக்குதலில் ஈடுபட தொடங் கியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு முல்லைத்தீவு ஓட்டு சுட்டான் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரர்கள் பலியானார்கள். அதன் பிறகு விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து வேறு எந்த தாக்குதலும் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று வன்னிப் பிரதேச காட்டுப்பகுதி ஒன்றுக்குள் சில ராணுவ வீரர்கள் சென்றனர். அவர்கள் மீது விடுதலைப்புலிகள் அதிரடி கொரில்லா தாக்குதலை நடத்தினார்கள். இதில் ஏராளமான சிங்கள ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.
அவர்களை விமானம் மூலம் பலாலி ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிங்கள அரசின் கடும் தணிக்கை, கட்டுப்பாடு காரணமாக விடுதலைப்புலிகள் நடத்திய கொரில்லா தாக்குதல்கள் பற்றிய முழு விபரமும் வெளியில் தெரி யாமல் போய் விடுகிறது.
முல்லைத்தீவு, ஜூலை. 25- இலங்கையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த கடுமையான சண் டையில் விடுதலைப்புலி களை முழுவதுமாக அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் சொல்கிறது.
ஆனால் போர் உச்சக்கட்டத்தை எட்டியதும் விடுதலைப்புலிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தப்பி சென்று விட்டதாக ஒரு தகவல் வெளியானது.
விடுதலைப்புலிகள் விரைவில் கொரில்லா தாக்கு தலை கடை பிடிப்பார்கள் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். அதை உறுதிப்படுத்துவது போல வன்னியில் விடுதலைப்புலிகள் திடீர், திடீரென கொரில்லா தாக்குதலில் ஈடுபட தொடங் கியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு முல்லைத்தீவு ஓட்டு சுட்டான் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரர்கள் பலியானார்கள். அதன் பிறகு விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து வேறு எந்த தாக்குதலும் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று வன்னிப் பிரதேச காட்டுப்பகுதி ஒன்றுக்குள் சில ராணுவ வீரர்கள் சென்றனர். அவர்கள் மீது விடுதலைப்புலிகள் அதிரடி கொரில்லா தாக்குதலை நடத்தினார்கள். இதில் ஏராளமான சிங்கள ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.
அவர்களை விமானம் மூலம் பலாலி ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிங்கள அரசின் கடும் தணிக்கை, கட்டுப்பாடு காரணமாக விடுதலைப்புலிகள் நடத்திய கொரில்லா தாக்குதல்கள் பற்றிய முழு விபரமும் வெளியில் தெரி யாமல் போய் விடுகிறது.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஏன் சிங்கள அரசு இதையும் மறைக்கிறது
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஜனாதிபதி தேர்தல் வருகிறது
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
விடுதலைப் புலிகளுக்கெதிரான ,இறுதிக் கட்ட போரின் போது இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று, சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரில் சிறைவைக்கப்பட்ட சிப்பாய்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலகட்டத்தில், ராணுவத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான சிப்பாய்கள் தப்பிச் செல்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது.
இவ்வாறு ராணுவத்திலிருந்து தப்பிச் செல்வோரின் எண்ணிக்கையைத் தடுப்பதற்கு அந்நாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுக்கமான ராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தார். அதற்கமைய ,ராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 ,ராணுவச் சிப்பாய்கள் சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரில் சிறைவைக்கப்பட்டனர். ராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக ஊடகங்களில் மூலம் குற்றஞ்சாட்டப்படுவதால் ராணுவத்திலிருந்து தப்பிச் செல்வோருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் சந்தர்ப்பத்தில் சரத்பொன்சேகா கூறியிருந்தார்.
இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ள ராணுவச் சிப்பாய்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காக அவரவர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றிணைந்த கூட்டணியொன்று கடந்த காலத்தில் உருவெடுத்திருந்தது. இந்தக் கூட்டணி, நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவைச் சந்தித்து, சிறைவைக்கப்பட்டுள்ள இராணுவச் சிப்பாய்களை விடுவிக்க கோரியுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் மிலிந்த மொரகொடவிற்கும் பாதுகாப்புச் செயலருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து சிறைவைக்கப்பட்டுள்ள இராணுவச் சிப்பாய்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ,ராணுவச் சிப்பாய்களும், அவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதிக்கு ஆதரவுவழங்குவதாக அந்தக் கூட்டணி உறுதிமொழிவழங்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமக்குத் தகவலளித்த ,ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
தெற்கில் இடம்பெற்றுவரும் பெருமளவிலான குற்றச் செயல்களுடன் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் தொடர்புபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்தும் வெளிவரும் நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் நலன்கருதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளார் என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
இவ்வாறு ராணுவத்திலிருந்து தப்பிச் செல்வோரின் எண்ணிக்கையைத் தடுப்பதற்கு அந்நாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுக்கமான ராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தார். அதற்கமைய ,ராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 ,ராணுவச் சிப்பாய்கள் சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரில் சிறைவைக்கப்பட்டனர். ராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக ஊடகங்களில் மூலம் குற்றஞ்சாட்டப்படுவதால் ராணுவத்திலிருந்து தப்பிச் செல்வோருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் சந்தர்ப்பத்தில் சரத்பொன்சேகா கூறியிருந்தார்.
இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ள ராணுவச் சிப்பாய்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காக அவரவர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றிணைந்த கூட்டணியொன்று கடந்த காலத்தில் உருவெடுத்திருந்தது. இந்தக் கூட்டணி, நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவைச் சந்தித்து, சிறைவைக்கப்பட்டுள்ள இராணுவச் சிப்பாய்களை விடுவிக்க கோரியுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் மிலிந்த மொரகொடவிற்கும் பாதுகாப்புச் செயலருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து சிறைவைக்கப்பட்டுள்ள இராணுவச் சிப்பாய்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ,ராணுவச் சிப்பாய்களும், அவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதிக்கு ஆதரவுவழங்குவதாக அந்தக் கூட்டணி உறுதிமொழிவழங்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமக்குத் தகவலளித்த ,ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
தெற்கில் இடம்பெற்றுவரும் பெருமளவிலான குற்றச் செயல்களுடன் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் தொடர்புபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்தும் வெளிவரும் நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் நலன்கருதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளார் என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
- Sponsored content
Similar topics
» மும்பை தாக்குதல் : பாகிஸ்தான் திடீர் முடிவு
» ஸ்ரீலங்கா படைகள் மீது திடீர் தாக்குதல்!ஐந்து அதிகாரிகள் பலி.
» நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் தாக்குதல்- பெட்ரோல் குண்டு வீச்சு
» லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்
» மும்பை கடற்கரையில் திடீர் ஜெல்லி மீன் தாக்குதல்: சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 150 பேர் பலத்த காயம்
» ஸ்ரீலங்கா படைகள் மீது திடீர் தாக்குதல்!ஐந்து அதிகாரிகள் பலி.
» நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் தாக்குதல்- பெட்ரோல் குண்டு வீச்சு
» லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்
» மும்பை கடற்கரையில் திடீர் ஜெல்லி மீன் தாக்குதல்: சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 150 பேர் பலத்த காயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|