புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
52 Posts - 39%
heezulia
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
5 Posts - 4%
prajai
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
2 Posts - 2%
mruthun
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
7 Posts - 3%
prajai
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
5 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
3 Posts - 1%
manikavi
நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_m10நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்சலைட்களை துரத்திய கிராம மக்கள் : அட்டூழியம் தாங்க முடியாததால் ஆத்திரம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 8:44 am

மிட்னாபூர் :

மேற்கு வங்கத்தில் நக்சலைட்களின் அட்டூழியத்தை தாங்கிக்
கொள்ள முடியாத கிராம மக்கள், கோபத்தில் வெகுண்டு எழுந்து, அவர்களை
துரத்தியடித்த சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்கத்தின் மிட்னாபூர், ஜார்கிராம் ஆகிய மாவட்டங்களில்
நக்சலைட்களின் ஆதிக்கம் உள்ளது. இங்குள்ள கிராமங்களில் பழங்குடியினர்
அதிகம் வசிக்கின்றனர். அவர்களை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள
நக்சலைட்கள், பல்வேறு அட்டூழியங்களை நிகழ்த்தி வருகின்றனர். பொறுத்துப்,
பொறுத்து பார்த்த இந்த கிராம மக்கள் தற்போது திருப்பித் தாக்கத் துவங்கி
விட்டனர். சமீபத்தில் ராதாநகர் என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள், அங்கு
முகாமிட்டிருந்த நக்சலைட்களை, கிராமத்தில் இருந்து விரட்டி அடித்து
விட்டனர். இது, அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள மற்ற கிராம மக்களுக்கு
உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்லா, பாதர்போரா, கொல்டங்கா, கஜிஜோரா,
சத்பதி ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், தாங்களாக ஒன்று சேர்ந்து,
"கிராமத்தை காப்போம்'என்ற தலைப்பில் ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
"இனிமேல் நக்சலைட்களின் அடக்குமுறைக்கு கட்டுப்பட மாட்டோம்'என, உறுதி
எடுத்துள்ள அந்த கிராம மக்கள், பாதுகாப்புப் படையினரின் உதவியோடு,
நக்சலைட்களை விரட்டப் போவதாக தெரிவித்துள்ளனர்.
ராதாநகர் கிராமத்தை சேர்ந்த கீதா பால் என்ற பெண் கூறியதாவது: சில
வாரங்களுக்கு முன் தான், எனக்கு பெண் குழந்தை பிறந்தது. எங்கள்
கிராமத்தில் இருந்த நக்சலைட்கள், தங்களின் பயிற்சியில் பங்கேற்கும்படி
என்னை கட்டாயப்படுத்தினர். என் உடல் நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.
இருந்தாலும், நக்சலைட்கள் என்னை விடவில்லை. என் கையில் இருந்த பச்சிளம்
குழந்தையை பறித்து, கீழே போட்டு விட்டனர். இது எனக்கு மட்டுமல்ல, அங்கு
திரண்டிருந்த கிராம மக்களுக்கும் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கு
பின் தான், அனைவரும் ஒன்று சேர்ந்து நக்சலைட்களை எங்கள் கிராமத்தில்
இருந்து அடித்து துரத்தி விட்டோம். எங்களைப் பின்பற்றி மற்ற
கிராமத்தினரும் நக்சலைட்களை துரத்துவதாக தகவல்கள் வருகின்றன. இது
உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு கீதா பால் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக