புதிய பதிவுகள்
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான கால்களுக்கு... I_vote_lcapஅழகான கால்களுக்கு... I_voting_barஅழகான கால்களுக்கு... I_vote_rcap 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
அழகான கால்களுக்கு... I_vote_lcapஅழகான கால்களுக்கு... I_voting_barஅழகான கால்களுக்கு... I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
அழகான கால்களுக்கு... I_vote_lcapஅழகான கால்களுக்கு... I_voting_barஅழகான கால்களுக்கு... I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
அழகான கால்களுக்கு... I_vote_lcapஅழகான கால்களுக்கு... I_voting_barஅழகான கால்களுக்கு... I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
அழகான கால்களுக்கு... I_vote_lcapஅழகான கால்களுக்கு... I_voting_barஅழகான கால்களுக்கு... I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான கால்களுக்கு...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2008 11:17 pm

கால்கள் பராமரிப்பிற்கான டிப்ஸ் :

* காலணியை தேர்ந்தெடுக்கும் போது, அழகாக இருக்கிறதா என்று மட்டும் பார்க்காமல், தரமானதா என்றும் பார்த்து வாங்கவும்.

* பிளாஸ்டிக், ரெக்சின் வகை காலணிகளை அணிந்தால், கால்களில் தழும்பு உண்டாகலாம். எனவே, அவற்றை தவிர்ப்பது நல்லது.

* நகங்களை வட்டமாக வெட்டினால், ஓரத்தில் அழுக்கு சேர்ந்து வலி ஏற்படும். சதுர வடிவில் வெட்டினால் அழுக்கு சேராது. சீராகவும் இருக்கும்.

* பெரும்பாலான பெண்கள் ஹை ஹீல்ஸ் காலணிகளையே பயன்படுத்துகின்றனர். இந்த காலணிகளை போட்டு நடக்கும் போது சிறிது இடறினாலும் கால்களில் பிடிப்பு ஏற்படும். மேலும், முதுகு வலி வருவதற்கும் அதிக வாய்ப்புண்டு. எனவே, ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்த்து விடுவது நல்லது.

* ஷூ உபயோகிப்பவர்கள் மிகவும் இறுக் கமான ஷூக்களை பயன்படுத்த வேண் டாம். சாக்சை தினமும் துவைத்து பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் கால்களில் ஏற்படும் தேவையற்ற துர்நாற்றத்தையும், தோல் வியாதிகளையும் தவிர்க்கலாம்.

* தேன் அல்லது கிளிசரினை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, அதில் நகங்கள் படுமாறு கால்களை வைக்கவும். இதனால் நகங்களை சுற்றி இருக்கும் தேவையற்ற சதைகள் நீங்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2008 11:17 pm

கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா...

நீண்ட நேரம் வெயிலில் அலைபவர்களுக்கு கால்கள் கருப்பாக இருக்கும். கால்களுக்கான, "ப்ளீச்' மற்றும் இதற்கென விற்கப்படும் பிரத்யேக கிரீம்களை பயன்படுத்தினால், கொஞ்சம் கொஞ்சமாக கருமையை நீக்கலாம். அரோமா எண்ணெய் மற்றும் யூக்கலிப்டஸ் ஆயில் ஆகியவற்றை தினமும் கால்கள் மற்றும் பாதங்களில் தடவி வந்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

கால்களில் ஏற்படும் வலிகள் நீங்க...

* முல்தானி மட்டி, பன்னீர், தூள் உப்பு ஆகியவற்றை கலந்து கால், பாதம், உள்ளங்கால் என எல்லா இடங்களிலும் தடவி மசாஜ் செய்தால் கால்வலி ஓடிப்போகும்.

* விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளை குழைத்து கால்களில் உள்ள சேற்றுப்புண்ணில் தடவினால், வலி நீங்கி விரைவில் குணமாகும்.

* அதிக நேரம் பயணம் செய்பவர்கள், நின்று கொண்டே வேலை செய்பவர்கள், டென்ஷன் மிகுந்த வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு கால்களில் நரம்பு சுற்றிக் கொண்டு வலி உண்டாகும். இதற்கு வெரிகோஸ் வெயின் என்று பெயர். "தெரபெடிக் பெடிக்கியூர்' எனும் அகச்சிவப்பு ஒளி பாய்ச்சுவதன் மூலம் வலியை குறைக்கலாம். மூட்டுவலி, கால் குடைச்சல் உள்ளவர்களும் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2008 11:18 pm

பித்தவெடிப்பு மறைய செய்ய வேண்டியவை...

* இரவில் தூங்குவதற்கு முன் பாதங்களில் பெட்ரோலியம் ஜெல் லியை தடவலாம். இதனால் பித்தவெடிப்பு நீங்கி பாதங்கள் மிருதுவாகும்.

* ஒரு அகலமான பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பு போட்டு, பாதங்கள் மூழ்கும் படி சிறிது நேரம் வைத்திருந்தால், கால்களில் உள்ள கெட்ட செல்கள் நீங்கி, பித்த வெடிப்பும் மறையும்.

* வெந்நீரில் கால் களை நன்றாக கழுவி விடுங்கள். பிறகு தேங் காய் எண்ணெயை கொண்டு லேசாக மசாஜ் செய்யவும். இதன் மூலம் பித்த வெடிப்பினால் உண்டாகும் வலி குறையும்.

* பன்னீர் மற்றும் கிளிசரின் கலவையை தொடர்ந்து தடவி வந்தால், பித்தவெடிப்பு காணாமல் போகும்.

* விளக்கெண்ணெயில் மாசிக்காய் மற்றும் கடுக்காய் பொடியை குழைத்து தடவினால் பித்தவெடிப்பு குணமாகும்.
மேற்கூறிய முறைகளை தொடர்ந்து செய்து வந்தால், உங்க முகம் போல கால்களும் பளிச்சென மின்னும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2008 11:19 pm

தொற்று ஏற்படாமலிருக்க...

மழைக்காலம் ஆரம்பிக்கப் போகுது. சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரில் உள்ள கிருமிகளால், நம் கால்கள் அதிகளவில் பாதிக் கப்படும். எனவே, கனுக் காலை மறைக்கிற வகையில் கட்-ஷூக்களை பயன் படுத்தலாம். தினமும் இரவு படுக்க போவதற்கு முன், கால் களை நன்கு கழுவி, சுத்தம் செய்த பிறகே, தூங்க செல்ல வேண்டும். இதன் மூலம் கால்களில் கிருமிகள் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.

gladish
gladish
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 26/09/2011

Postgladish Wed Sep 28, 2011 3:55 pm

காலில் உள்ள பித்த வெடிப்புக்கு விளக்கெண்ணை மற்றும் மெலுகு கலந்து தடவினால் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

உங்கள் தோழி
கிளாடிஷ்
பெங்களூரு சூப்பருங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 28, 2011 3:56 pm

நன்றி அண்ணா அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 28, 2011 4:01 pm

gladish wrote:காலில் உள்ள பித்த வெடிப்புக்கு விளக்கெண்ணை மற்றும் மெலுகு கலந்து தடவினால் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

உங்கள் தோழி
கிளாடிஷ்
பெங்களூரு சூப்பருங்க
உங்களை இந்த திரியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை
http://www.eegarai.net/f1-forum



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக