Latest topics
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமேஸ்வரம் தீவை குறிவைக்கும் இலங்கை
Page 1 of 1
ராமேஸ்வரம் தீவை குறிவைக்கும் இலங்கை
ராமநாதபுரம் :கச்சத்தீவை அடுத்து ராமேஸ்வரம் தீவை குறிவைக்கும்
நோக்கில், இலங்கையின் செயல்பாடுகள் நகர்த்தப்படுவதால், இந்திய அரசு
எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்தியா வசமிருந்த கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட நாள்
முதல், இந்திய கடல் எல்லையில் தொடர் பதட்டங்கள் நிலவிவருகிறது. தீவு
கைமாறிய நாளிலிருந்து இலங்கை கடற்படையின் கண்காணிப்பு எல்லை மீறி
வருகிறது. முன்பெல்லாம் இந்திய கடல் எல்லை வரை படகில் வலம் வந்த இலங்கை
கடற்படை, தற்போது இந்திய எல்லைப்பகுதியில் கால்பதிக்கும் அளவுக்கு
நெருங்கிவிட்டது.பேரழிவுக்கு பின், நட்டாற்றில் விடப்பட்ட தனுஷ்கோடியில்,
இலங்கை கடற்படையினர் வந்து, தின்பண்டங்கள் வாங்கிச்சென்ற சம்பவம் இதற்கு
உதாரணம். தனுஷ்கோடியில் இந்திய கடற்படையின் கண்காணிப்பையும் மீறி,
அப்படையினர் வந்து சென்றது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. இந்தியாவுக்கு
சவால் விடும் நோக்கில் தான், இலங்கை கடற்படையின் பிரவேசம் நடந்துள்ளது.
கச்சத்தீவை தொடர்ந்து ராமேஸ்வரம் தீவையும் தன்வசம் படுத்தும்
முயற்சியில், இலங்கை காய் நகர்த்தி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக
மீனவர்களின் கச்சத்தீவு பிரவேசத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க,
ராமேஸ்வரம் தீவை கைப்பற்றுவது பலனளிக்கும் என இலங்கை கருதுவதே இதற்கு
காரணம். முன்பு புலிகளுடனான போர் அமலில் இருக்கும் போது, அந்நாட்டு அரசின்
கவனம் முழுவதும் அதைப்பற்றியே இருந்தது. புலிகள் அழிவுக்கு பின்,
இலங்கையின் செயல்பாடுகள் தொலைநோக்கில் அமைந்து வருகிறது.அண்டை நாடான
இந்தியாவை முழுக்க குறிவைத்து காய் நகர்த்தப்படுவது நன்றாக தெரிகிறது.
சீனாவின் உதவி இலங்கைக்கு மேலும் பலமாகும். இதற்கான வெள்ளோட்டம் தான்,
இலங்கை கடற்படையின் தனுஷ்கோடி விஜயம். தனிமையில் விடப்பட்ட தனுஷ்கோடியின்
சாதகத்தை இலங்கை சாதகமாக்கும் முன், அங்கு பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த
மத்திய அரசு முன்வர வேண்டும்.
நோக்கில், இலங்கையின் செயல்பாடுகள் நகர்த்தப்படுவதால், இந்திய அரசு
எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்தியா வசமிருந்த கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட நாள்
முதல், இந்திய கடல் எல்லையில் தொடர் பதட்டங்கள் நிலவிவருகிறது. தீவு
கைமாறிய நாளிலிருந்து இலங்கை கடற்படையின் கண்காணிப்பு எல்லை மீறி
வருகிறது. முன்பெல்லாம் இந்திய கடல் எல்லை வரை படகில் வலம் வந்த இலங்கை
கடற்படை, தற்போது இந்திய எல்லைப்பகுதியில் கால்பதிக்கும் அளவுக்கு
நெருங்கிவிட்டது.பேரழிவுக்கு பின், நட்டாற்றில் விடப்பட்ட தனுஷ்கோடியில்,
இலங்கை கடற்படையினர் வந்து, தின்பண்டங்கள் வாங்கிச்சென்ற சம்பவம் இதற்கு
உதாரணம். தனுஷ்கோடியில் இந்திய கடற்படையின் கண்காணிப்பையும் மீறி,
அப்படையினர் வந்து சென்றது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. இந்தியாவுக்கு
சவால் விடும் நோக்கில் தான், இலங்கை கடற்படையின் பிரவேசம் நடந்துள்ளது.
கச்சத்தீவை தொடர்ந்து ராமேஸ்வரம் தீவையும் தன்வசம் படுத்தும்
முயற்சியில், இலங்கை காய் நகர்த்தி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக
மீனவர்களின் கச்சத்தீவு பிரவேசத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க,
ராமேஸ்வரம் தீவை கைப்பற்றுவது பலனளிக்கும் என இலங்கை கருதுவதே இதற்கு
காரணம். முன்பு புலிகளுடனான போர் அமலில் இருக்கும் போது, அந்நாட்டு அரசின்
கவனம் முழுவதும் அதைப்பற்றியே இருந்தது. புலிகள் அழிவுக்கு பின்,
இலங்கையின் செயல்பாடுகள் தொலைநோக்கில் அமைந்து வருகிறது.அண்டை நாடான
இந்தியாவை முழுக்க குறிவைத்து காய் நகர்த்தப்படுவது நன்றாக தெரிகிறது.
சீனாவின் உதவி இலங்கைக்கு மேலும் பலமாகும். இதற்கான வெள்ளோட்டம் தான்,
இலங்கை கடற்படையின் தனுஷ்கோடி விஜயம். தனிமையில் விடப்பட்ட தனுஷ்கோடியின்
சாதகத்தை இலங்கை சாதகமாக்கும் முன், அங்கு பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த
மத்திய அரசு முன்வர வேண்டும்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு; ராமேஸ்வரம் மீனவர் பலி
» வெளிநாட்டில் இருந்து இலங்கை செல்வோரை குறிவைக்கும் கும்பல்
» 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்
» அமெரிக்க தீவை வாங்க திட்டமிட்டிருந்த சாமியார் நித்தியானந்தா
» கச்சத் தீவை மீட்க ? - நடிகர், நடிகையர் பேரணி:
» வெளிநாட்டில் இருந்து இலங்கை செல்வோரை குறிவைக்கும் கும்பல்
» 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்
» அமெரிக்க தீவை வாங்க திட்டமிட்டிருந்த சாமியார் நித்தியானந்தா
» கச்சத் தீவை மீட்க ? - நடிகர், நடிகையர் பேரணி:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|