புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாவோயிஸ்ட்களுக்கு மம்தா ஆதரவா? பார்லிமென்டில் இரு சபைகளிலும் புயல்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
மேற்கு வங்கத்தில் உள்ள லால்காரில் நடந்த பேரணியில், மாவோயிஸ்டுகளை
மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா ஆதரித்த செயல் நேற்று பார்லிமென்டின் இரு
சபைகளிலும் புயலைக் கிளப்பியது. எதிர்க்கட்சிகளான பா.ஜ.,வும்,
இடதுசாரிகளும் மம்தா மேற்கொண்ட செயலை அரசு ஆதரிக்கிறதா என்று கேள்வி
எழுப்பினர். ராஜ்யசபாவில் அமளி அதிகரித்து பா.ஜ., வெளிநடப்பு செய்தது.
மாவோயிஸ்டுகளின் ஆதரவுடன் மேற்கு வங்க மாநிலம் லால்காரில் நேற்று
முன்தினம் நடந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டதும் அதில் அவர்
பேசிய பேச்சும் நேற்று பெரும் திருப்பமாக அமைந்தது.
லோக்சபாவில் பா.ஜ., துணைத்தலைவர் கோபிநாத் முண்டே பேசும் போது,
"
மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறித்து
கேள்வி எழுப்பி, அது படுகொலை என்கிறார் மம்தா. உள்துறை அமைச்சர்
சிதம்பரம் கருத்தும், மம்தா கருத்தும் வேறாக இருக்கிறதே. அப்படி என்றால்
இந்த விஷயத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்த அரசு உத்தரவிடுமா? அல்லது
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு நிறுத்திக் கொள்ளுமா? ஏன்
பிரதமர் இந்த விஷயத்தில் மவுனம் காக்கிறார்' என்று கேட்டார்.
"மாவோயிஸ்டுகளுடன் கைகோர்த்து மம்தா செயல்படுகிறார், லால்காரில் நடந்த
பேரணியில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் பங்கேற்றனரா என்பதை அரசு விளக்க
வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் எம்.பி., சவுத்திரி கேட்டார்.
திரிணமுல் எம்.பி., சுதீப் பந்தோபாத்யா பேசுகையில், "
பாமர
மக்களுக்கு ஆதரவாக செயல்படும் மம்தாவை அனைவரும் ஆதரிக்க வேண்டும்'
என்றார். லால்காரில் நடந்தது என்ன என்பதை அமைச்சர் மம்தாவுடன் பேசி
அறிந்த பின்பு தான் முழுவிஷயமும் தெளிவாகும் என்று நிதியமைச்சர் பிரணாப்
கூறி சற்று அமைதிப் படுத்தினார்.
ராஜ்யசபா: ராஜ்யசபா கூடியதும் எதிர்க்கட்சித் தலைவரான அருண்ஜெட்லி
எழுந்து இப்பிரச்னை குறித்து விவாதிக்க, கேள்வி நேரத்தை ரத்து செய்ய
வேண்டுமென கோரினார். ஆனால், காங்கிரஸ் மற்றும் திரிணமுல் கட்சிகளின்
எம்.பி.,க்கள், அருண்ஜெட்லியை பேச விடாமல் குறுக்கிட்டனர். இதனால்
எழுந்த கூச்சலில் அவை, ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியபோது அருண் ஜெட்லி எழுந்து பேச ஆரம்பித்ததும், அவையில்
இருந்த திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர் திரிவேதி எழுந்து
குறுக்கிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, அமைச்சரே குறுக்கிட்டு
விளக்கமளிக்க அவை விதிகளில் இடமில்லை என்பதால், மீண்டும் ரகளை
ஆரம்பமானது. இதையடுத்து துணைத் தலைவர் ரகுமான்கான், திரிவேதியை
இருக்கையில் அமரும்படி கூறவே, அருண்ஜெட்லி பேச ஆரம்பித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
நான் பேசும்போது ஜூனியர் அமைச்சர்
குறுக்கிடுகிறார். எனது கேள்விக்கு அவரது கருத்தையே அரசின் நிலைப்பாடாக
நான் எடுத்துக் கொள்ளவா? அரசின் சார்பாக அவர் பேசுகிறாரா என்பது
புரியவில்லை. லால்காரிலே நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவோயிஸ்ட் இயக்கம்
ஆதரவு தெரிவித்தது. மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதாக கூறும் மத்திய அரசு, தனது
அமைச்சர் ஒருவரே அதில் பங்கேற்று பேசியது குறித்து என்ன நினைக்கிறது.
ஜனநாயக வழிமுறைகளை தூக்கி எறிந்துவிட்டு இயங்கும் ஒரு அமைப்புக்கு மத்திய
அமைச்சரே ஆதரவு காட்டுவது ஏன்? உள்துறை அமைச்சகமும், ஆந்திர போலீசாரும்
என்கவுன்டர் என்றுதான் கூறுகின்றனர். ஆனால், ஆசாத் கொலை செய்யப்பட்டார்
என்று அமைச்சர் கூறுவது ஏன்? இந்த முரண்பாடு ஏன்? பிரதமரின் பதில் என்ன?
மாவோயிஸ்ட் குறித்து மத்திய அரசின் கொள்கை என்ன என்பதை பிரதமர் விளக்க
வேண்டும். அவர் மவுனம் சாதிப்பது ஏன்? காஷ்மீர் பிரச்னையாகட்டும்,
காமன்வெல்த் போட்டி ஊழல்களாகட்டும். எதற்குமே பதில் அளிக்க பிரதமர்
மறுக்கிறார். அவர் மவுனியாக மட்டுமே இருப்பது ஏன் என்று
தெரியவில்லை.இவ்வாறு அருண்ஜெட்லி பேசினார்.
அமைச்சர் பிரிதிவ்ராஜ் சவுகான் அளித்த பதிலில்,
"பத்திரிகைகளில் வந்த தகவல்களை வைத்து எதிர்க்கட்சித் தலைவர் இவ்வளவையும்
பேசுகிறார். முறைப்படி ஆய்வு செய்து உண்மையில் என்ன நடந்தது என்பது
குறித்து விசாரித்துவிட்டு மீண்டும் இந்த அவையில் அரசின் சார்பில்
விளக்கம் அளிக்கப்படும்,' என்றார்.
பா.ஜ., எம்.பி.,க்கள் இந்த பதிலில் சமாதானம் அடையவில்லை. பிரதமர் தான்
அவைக்கு வர வேண்டும். அவர் தான் பதில் அளிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையில் அமளி நிலவியது. பின், அரசின் பதில்
திருப்தியளிக்கவில்லை என்று கூறி பா.ஜ., எம்.பி.,க்கள் அனைவரும்
அருண்ஜெட்லி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
இடதுசாரி எம்.பி.,க்களும் மம்தாவை கண்டித்து பேசியதுடன், பிரதமர்
விளக்கம் தர வேண்டும் என்று கூறி, முடிவில் சில நிமிட இடைவெளியில்
வெளிநடப்பு செய்தனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா ஆதரித்த செயல் நேற்று பார்லிமென்டின் இரு
சபைகளிலும் புயலைக் கிளப்பியது. எதிர்க்கட்சிகளான பா.ஜ.,வும்,
இடதுசாரிகளும் மம்தா மேற்கொண்ட செயலை அரசு ஆதரிக்கிறதா என்று கேள்வி
எழுப்பினர். ராஜ்யசபாவில் அமளி அதிகரித்து பா.ஜ., வெளிநடப்பு செய்தது.
மாவோயிஸ்டுகளின் ஆதரவுடன் மேற்கு வங்க மாநிலம் லால்காரில் நேற்று
முன்தினம் நடந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டதும் அதில் அவர்
பேசிய பேச்சும் நேற்று பெரும் திருப்பமாக அமைந்தது.
லோக்சபாவில் பா.ஜ., துணைத்தலைவர் கோபிநாத் முண்டே பேசும் போது,
"
மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறித்து
கேள்வி எழுப்பி, அது படுகொலை என்கிறார் மம்தா. உள்துறை அமைச்சர்
சிதம்பரம் கருத்தும், மம்தா கருத்தும் வேறாக இருக்கிறதே. அப்படி என்றால்
இந்த விஷயத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்த அரசு உத்தரவிடுமா? அல்லது
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு நிறுத்திக் கொள்ளுமா? ஏன்
பிரதமர் இந்த விஷயத்தில் மவுனம் காக்கிறார்' என்று கேட்டார்.
"மாவோயிஸ்டுகளுடன் கைகோர்த்து மம்தா செயல்படுகிறார், லால்காரில் நடந்த
பேரணியில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் பங்கேற்றனரா என்பதை அரசு விளக்க
வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் எம்.பி., சவுத்திரி கேட்டார்.
திரிணமுல் எம்.பி., சுதீப் பந்தோபாத்யா பேசுகையில், "
பாமர
மக்களுக்கு ஆதரவாக செயல்படும் மம்தாவை அனைவரும் ஆதரிக்க வேண்டும்'
என்றார். லால்காரில் நடந்தது என்ன என்பதை அமைச்சர் மம்தாவுடன் பேசி
அறிந்த பின்பு தான் முழுவிஷயமும் தெளிவாகும் என்று நிதியமைச்சர் பிரணாப்
கூறி சற்று அமைதிப் படுத்தினார்.
ராஜ்யசபா: ராஜ்யசபா கூடியதும் எதிர்க்கட்சித் தலைவரான அருண்ஜெட்லி
எழுந்து இப்பிரச்னை குறித்து விவாதிக்க, கேள்வி நேரத்தை ரத்து செய்ய
வேண்டுமென கோரினார். ஆனால், காங்கிரஸ் மற்றும் திரிணமுல் கட்சிகளின்
எம்.பி.,க்கள், அருண்ஜெட்லியை பேச விடாமல் குறுக்கிட்டனர். இதனால்
எழுந்த கூச்சலில் அவை, ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியபோது அருண் ஜெட்லி எழுந்து பேச ஆரம்பித்ததும், அவையில்
இருந்த திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர் திரிவேதி எழுந்து
குறுக்கிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, அமைச்சரே குறுக்கிட்டு
விளக்கமளிக்க அவை விதிகளில் இடமில்லை என்பதால், மீண்டும் ரகளை
ஆரம்பமானது. இதையடுத்து துணைத் தலைவர் ரகுமான்கான், திரிவேதியை
இருக்கையில் அமரும்படி கூறவே, அருண்ஜெட்லி பேச ஆரம்பித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
நான் பேசும்போது ஜூனியர் அமைச்சர்
குறுக்கிடுகிறார். எனது கேள்விக்கு அவரது கருத்தையே அரசின் நிலைப்பாடாக
நான் எடுத்துக் கொள்ளவா? அரசின் சார்பாக அவர் பேசுகிறாரா என்பது
புரியவில்லை. லால்காரிலே நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவோயிஸ்ட் இயக்கம்
ஆதரவு தெரிவித்தது. மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதாக கூறும் மத்திய அரசு, தனது
அமைச்சர் ஒருவரே அதில் பங்கேற்று பேசியது குறித்து என்ன நினைக்கிறது.
ஜனநாயக வழிமுறைகளை தூக்கி எறிந்துவிட்டு இயங்கும் ஒரு அமைப்புக்கு மத்திய
அமைச்சரே ஆதரவு காட்டுவது ஏன்? உள்துறை அமைச்சகமும், ஆந்திர போலீசாரும்
என்கவுன்டர் என்றுதான் கூறுகின்றனர். ஆனால், ஆசாத் கொலை செய்யப்பட்டார்
என்று அமைச்சர் கூறுவது ஏன்? இந்த முரண்பாடு ஏன்? பிரதமரின் பதில் என்ன?
மாவோயிஸ்ட் குறித்து மத்திய அரசின் கொள்கை என்ன என்பதை பிரதமர் விளக்க
வேண்டும். அவர் மவுனம் சாதிப்பது ஏன்? காஷ்மீர் பிரச்னையாகட்டும்,
காமன்வெல்த் போட்டி ஊழல்களாகட்டும். எதற்குமே பதில் அளிக்க பிரதமர்
மறுக்கிறார். அவர் மவுனியாக மட்டுமே இருப்பது ஏன் என்று
தெரியவில்லை.இவ்வாறு அருண்ஜெட்லி பேசினார்.
அமைச்சர் பிரிதிவ்ராஜ் சவுகான் அளித்த பதிலில்,
"பத்திரிகைகளில் வந்த தகவல்களை வைத்து எதிர்க்கட்சித் தலைவர் இவ்வளவையும்
பேசுகிறார். முறைப்படி ஆய்வு செய்து உண்மையில் என்ன நடந்தது என்பது
குறித்து விசாரித்துவிட்டு மீண்டும் இந்த அவையில் அரசின் சார்பில்
விளக்கம் அளிக்கப்படும்,' என்றார்.
பா.ஜ., எம்.பி.,க்கள் இந்த பதிலில் சமாதானம் அடையவில்லை. பிரதமர் தான்
அவைக்கு வர வேண்டும். அவர் தான் பதில் அளிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையில் அமளி நிலவியது. பின், அரசின் பதில்
திருப்தியளிக்கவில்லை என்று கூறி பா.ஜ., எம்.பி.,க்கள் அனைவரும்
அருண்ஜெட்லி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
இடதுசாரி எம்.பி.,க்களும் மம்தாவை கண்டித்து பேசியதுடன், பிரதமர்
விளக்கம் தர வேண்டும் என்று கூறி, முடிவில் சில நிமிட இடைவெளியில்
வெளிநடப்பு செய்தனர்.
Similar topics
» ஒரே நாளில் இரு சபைகளிலும் மசோதா நிறைவேறிய அதிசயம்
» வங்க கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் 2-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு
» பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்
» புயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» லெஹர் புயல்: காரைக்கால் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» வங்க கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் 2-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு
» பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்
» புயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» லெஹர் புயல்: காரைக்கால் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|