Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.
+2
உமா
megastar
6 posters
Page 1 of 1
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.
சாதரணமாக தெருக்களில் உயரமான கட்டடங்கள் தான் இருக்கும். இப்போது எங்கு நோக்கினும் கைத்தொலைபேசி கோபுரங்கள் வானாளவி நிற்கின்றன, அகன்ற சந்து, குறுகலான வீதிகளில் உள்ள கட்டடங்கள் என்று எதுவும் விதி விலக்கல்ல. வரும் காலங்களில் இந்த கோபுரங்களுக்கு இடையே, பாலங்கள் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட கோபுரங்கள் தான் அதிகம். இத்தகைய கோபுரங்களில் இருந்து அனுப்பபடும் ஒலி அலைகளில் இருந்து ஏற்ப்படும் கதிர் வீச்சு சாதரணமாக 1350 ல் இருந்து 1500 மில்லிவாட்ஸ் இருக்கிறது என கண்டறிந்துள்ளனர். ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவு 135 மில்லிவாட்ஸ் தான். இதனால், மனிதர்களுக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி தொல்லைகள் ஏற்படும் என்கின்றனர். இதற்காக தற்போது மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்துள்ளது. இந்த கோபுரங்கள் ஏற்படுத்தும் கதிர் வீச்சால், சிட்டுக்குருவி இனமே, அழிந்து விட்டதாக ஒரு கருத்து உண்டு. எது உண்மையோ, ஆனால் ஆபத்து நிச்சயம். அதனால் அதிக வாடகை கிடைக்கின்றது என்ற காரனத்திற்காக இத்தகைய கோபுரங்களை அமைப்பதற்கு வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது. இத்தகைய கோபுரங்களை மொத்தமாக ஒரு இடத்திலோ, அல்லது ஒரே கோபுரத்தில் நாலைந்து, கைத்தொலைபேசி அமைப்புகள் சேர்ந்தோ அமைத்து கொண்டு கைத்தொலைபேசிசேவை தந்தால் மக்கள் நலம் காக்க முடியும்
Re: கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.
பயனுள்ள தகவல் !
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.
ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில உயிரினங்கலுக்கு ஒத்து வராது .கைதொலைபெசி கோபுரங்கலின் அலைவரிசை சிட்டு குருவிகலுக்கு ஒத்துக்கொல்வதில்லை.அதே போல் அதிக அலை வரிசை மின்சார பொருட்கலின் அருகில் பூனைகள் செல்லாது.அப்படியும் இருக்க வைத்தால் 20,30 நிமிடங்கலில் அது செத்தே விடும்.பூகம்பம்,சுனாமி போன்ற நிகழ்வுகலில் விலங்கினங்கலும்,பறவைகலும் உனர்வது அந்த சமயங்கலில் ஏற்படும் காந்த அலைவரிசை மாற்றங்கலால்தான்.
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.
ஆம், சரியாக சொன்னீர்கள் இந்த கைத்தொலைபேசி கோபுரங்களிலும் மின்காந்த அலைவீச்சு இருப்பதனால் தான் இந்த பாதிப்பு.rarara wrote:ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில உயிரினங்கலுக்கு ஒத்து வராது .கைதொலைபெசி கோபுரங்கலின் அலைவரிசை சிட்டு குருவிகலுக்கு ஒத்துக்கொல்வதில்லை.அதே போல் அதிக அலை வரிசை மின்சார பொருட்கலின் அருகில் பூனைகள் செல்லாது.அப்படியும் இருக்க வைத்தால் 20,30 நிமிடங்கலில் அது செத்தே விடும்.பூகம்பம்,சுனாமி போன்ற நிகழ்வுகலில் விலங்கினங்கலும்,பறவைகலும் உனர்வது அந்த சமயங்கலில் ஏற்படும் காந்த அலைவரிசை மாற்றங்கலால்தான்.
ராம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.
இப்படி ஒரேயடியாக கைத்தொலைபேசி கோபுரங்களின் அலைவரிசை சிட்டுக்குருவிகளுக்கு ஒத்துக்கொள்வதில்லை என்று கூற முடியாது ராம் , ஏனென்றால் நம் நாட்டை விட வெயில் அதிகமான மத்திய கிழக்கு நாடுகளில் எவ்வளவு சிட்டுக்குருவிகளும் மைனாக்களும் இருக்கிறது தெரியுமா , இத்தனைக்கும் இங்கு 3G எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்த படுகிறது.rarara wrote:ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில உயிரினங்கலுக்கு ஒத்து வராது .கைதொலைபெசி கோபுரங்கலின் அலைவரிசை சிட்டு குருவிகலுக்கு ஒத்துக்கொல்வதில்லை.அதே போல் அதிக அலை வரிசை மின்சார பொருட்கலின் அருகில் பூனைகள் செல்லாது.அப்படியும் இருக்க வைத்தால் 20,30 நிமிடங்கலில் அது செத்தே விடும்.பூகம்பம்,சுனாமி போன்ற நிகழ்வுகலில் விலங்கினங்கலும்,பறவைகலும் உனர்வது அந்த சமயங்கலில் ஏற்படும் காந்த அலைவரிசை மாற்றங்கலால்தான்.
ராம்
நம் நாட்டில் என்னமோ கயவாளிதானம் பண்ணுகிறார்கள் இந்த செல் ஃபோன் கம்பனிகாரர்கள் ,
Re: கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.
சிட்டுக்குவி இனம் அழிவிற்கு இது ஒன்று மட்டும் காரணம் என்று இதுவரை நிருபிக்கப் படவில்லை. இதற்கு, நிறைய நடைமுறை கரணங்கள் உள்ளன. உதாரணமாக, முன்பெல்லாம் நாம் அரிசி, தானியங்களை மொத்தமாக வாங்கி வெய்யிலில் உலர்த்துவோம், இதை உண்பதற்காக குருவிகள் வரும். தற்போது அந்த பழக்கம் கிராமங்களில் மட்டும் தான் உள்ளது. மேலும் நாம் வீடுகளில் வேண்டிலேடர் அமைத்து இருப்போம் அங்கு குருவிகள் கூடு கட்டும், இப்போது அதெல்லாம் கிடையாது. இது போன்ற சிறு சிறு காரணங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து விட்டது அல்லது தடம் மாறி விட்டது.ராஜா wrote:இப்படி ஒரேயடியாக கைத்தொலைபேசி கோபுரங்களின் அலைவரிசை சிட்டுக்குருவிகளுக்கு ஒத்துக்கொள்வதில்லை என்று கூற முடியாது ராம் , ஏனென்றால் நம் நாட்டை விட வெயில் அதிகமான மத்திய கிழக்கு நாடுகளில் எவ்வளவு சிட்டுக்குருவிகளும் மைனாக்களும் இருக்கிறது தெரியுமா , இத்தனைக்கும் இங்கு 3G எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்த படுகிறது.rarara wrote:ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில உயிரினங்கலுக்கு ஒத்து வராது .கைதொலைபெசி கோபுரங்கலின் அலைவரிசை சிட்டு குருவிகலுக்கு ஒத்துக்கொல்வதில்லை.அதே போல் அதிக அலை வரிசை மின்சார பொருட்கலின் அருகில் பூனைகள் செல்லாது.அப்படியும் இருக்க வைத்தால் 20,30 நிமிடங்கலில் அது செத்தே விடும்.பூகம்பம்,சுனாமி போன்ற நிகழ்வுகலில் விலங்கினங்கலும்,பறவைகலும் உனர்வது அந்த சமயங்கலில் ஏற்படும் காந்த அலைவரிசை மாற்றங்கலால்தான்.
ராம்
நம் நாட்டில் என்னமோ கயவாளிதானம் பண்ணுகிறார்கள் இந்த செல் ஃபோன் கம்பனிகாரர்கள் ,
Re: கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.
அறிய தகவல் பகிர்தமைக்கு நன்றி....
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Similar topics
» செல்போன் கோபுரங்களால் ஆபத்து?
» பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்
» உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
» அப்பாவிப் பெண்ணின் பெயரில் 117 கைத்தொலைபேசி இணைப்புக்கள்!
» HTC நிறுவனத்துடன் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றினை வெளியிடவுள்ளது Facebook
» பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்
» உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
» அப்பாவிப் பெண்ணின் பெயரில் 117 கைத்தொலைபேசி இணைப்புக்கள்!
» HTC நிறுவனத்துடன் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றினை வெளியிடவுள்ளது Facebook
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|