ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!

3 posters

Go down

மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  Empty மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!

Post by ரபீக் Tue Aug 10, 2010 4:58 pm

தனியார் மருத்துவர் ஒருவரின் அலட்சியமான மருத்துவத்தால் பெண்ணின் முகம் சிதைந்து கோரமான நிகழ்வு சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, பழவந்தாங்கலைச் சேர்ந்தவர் ராம்நாத். இவர் ஒரு டெய்லர். இவரது மனைவி குணசுந்தரி. 21 வயதே நிரம்பிய இவர் இரண்டு மாத குழந்தைக்குத் தாய். கடந்த மாதம் குணசுந்தரிக்கு இருமல், குளிர்காய்ச்சல் வந்ததைத் தொடர்ந்து, நங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்தார். அந்தத் தனியார் மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர், இவருக்கு இருந்த அலர்ஜியை அறியாமல் எழுதி தந்த மருந்துகளை உட்கொண்டதால் உடலில் கொப்புளங்கள் தோன்றி, முகம் கோரமாக மாறியது.

இதைத் தொடர்ந்து அவரது கணவர் காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில் "மருத்துவமனையில் ஐந்து நாட்களுக்கு மருந்து அளிக்கப்பட்டது. அதில் மூன்று நாட்கள் மருந்து சாப்பிட்ட போதே உடலில் கொப்புளங்கள் தோன்றின. நாங்கள் அங்கு கேட்கச் சென்றோம். அவர்கள் குணசுந்தரிக்கு வேறு ஏதோ நோய் வந்திருப்பதாக கூறியதுடன், அட்மிட் செய்யுமாறு கூறினர். ஆனால், நாங்கள் சந்தேகத்தின் பேரில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதித்து, இது "அலர்ஜி" என்றும், மருந்து செலுத்தினால் இரண்டு நாட்களில் சரியாகும் என்றும் கூறினர். அங்கும் சரியாகாததால், அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.

இங்கு நிலைமை மோசமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கண்பார்வை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, இரண்டு மாத குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார். தவறான சிகிச்சை அளித்த அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நன்றி:இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  Empty Re: மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!

Post by உதயசுதா Tue Aug 10, 2010 5:27 pm

அந்த பெண்ணுக்கான சிகிச்சை செலவு முழுவதும் அந்த மருத்துவரே ஏற்க செய்வதுடன் அவரோட உரிமத்தையும் ரத்து செய்யணும்.


மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  Uமருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  Dமருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  Aமருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  Yமருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  Aமருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  Sமருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  Uமருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  Dமருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  Hமருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  Empty Re: மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!

Post by நவீன் Tue Aug 10, 2010 9:25 pm

மறுபதிவு கவனிக்கவும் மறுபதிவு கவனிக்கவும் மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  Icon_eek மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  Icon_eek மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  502589
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!  Empty Re: மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணின் முகம் கோரமான கொடுமை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நன்றாக உற்றுப் பாருங்கள் அழகிய பெண்ணின் முகம் தெரியம்...!
»  உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்!
» இத்தாலிப் பெண்ணின் இன்னொரு முகம்: ஈழத்தமிழனின் சோகத்துக்குக் காரணம் சோனியா
» ஆசிட் வீச்சில் பாதித்த பெண்ணின் முகம் மீண்டும் அழகாக மாறியது -
» காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum