புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
3 Posts - 7%
heezulia
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைக்கப்பட்ட உண்மை


   
   
வள்ளியப்பன்
வள்ளியப்பன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/07/2010

Postவள்ளியப்பன் Tue Aug 10, 2010 1:36 pm

அன்புசார் தமிழ்ப் பெருமக்களே, இன்றுவரை நம்மை மயக்கத்தில் ஆழ்த்தி வைத்திருந்த ஓர் மாயைத்திரையை உங்களுக்குக் கோடுகாட்ட விரும்புகின்றேன்.

1.தமிழ் தோன்றியது எப்போது?

2.தமிழுக்கு ஆசான் யார்?

3.உண்மையான இறை அறிதல் எது?

4.சாகாக்கலையை போதிப்பது யார்?

மேற்கூறிய வினாக்களுக்கு -- இப்போதுள்ள குருமார்கள் -- யாராவது சரியான பதிலைத்தந்துள்ளார்களா?. இதற்குச்சரியான விடை அளிப்பவரால் மட்டுமே மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணரமுடியும்.

திருமந்திரம் என்ற உலகின் முதல் வேதம் என்ன கூறுகிறது?, இவ்வேதம் ஏன், யாரால் மறைக்கப்பட்டது?, பின் எங்கிருந்து யாரால் காட்டப்பட்டது?, மீண்டும் இப்பொழுது ஏன் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது?, என்ற அனைத்திற்கும் பதிலைத்தேடுங்கள்.

உலகம் முழுதும் தீவிரவாதம் தாண்டவமாடக் காரணம் எந்த ஒரு மார்க்கமும் உண்மையான இறைக்கொள்கையைக் கடைப்பிடிக்காததேயாகும். ஓரிறைக்கொள்கை என்பது முதன் முதலில் தமிழில் பல கோடி வருடங்களுக்கு முன்பே திருமூலரால் சொல்லப்பட்டது. ஆனால் சிலர் தங்களது சுய நலத்துக்காக மறைக்கப்போய் பொய்மையே உண்மைபோல் தோற்றமளிப்பதால்தான், இத்தனை கலகம். மதமாற்றம் நடந்த,-நடக்கின்ற காரணமும், இதுவேயாம். திருமூலரின் கூற்று வெளிப்பட்டாலன்றி, உலகம் உய்ய வழியில்லை. உருவ வழிபாட்டை நீக்கினாலன்றிச் சித்தியடைய முடியாது. இல்லறத்துன்பத்தையும் வெல்ல முடியாது.இதை நான் கூறவில்லை. தமிழ் வேதம் கூறுகிறது.

இறைவனை எங்கு காண்பது என்பதற்கு, சித்தர் பாடல்களில் இருந்து மாதிரிக்கு ஒன்று மட்டும் காட்டுகிறேன்.

கோவிலாவ தேதடா குளங்களாவ தேதடா

கோவிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

கோவிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

ஆவதும் அழிவதும் இல்லையில்லை இல்லையே.

அடுத்தபடியாக கயவர்களால் மறைக்கப்பட்ட திருமந்திரத்தில் இருந்து-

பதிபல வாயது பண்டிவ் வுலகம்

விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார்

துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்

மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

மற்றுமோர் மந்திரம்

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்

தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை

ஏத்தியும் எம்பெரு மானென் றிறைஞ்சியும்

ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே

கற்றிருந்தும் சிந்திக்க வலிமையற்றோர், சிந்திக்கத்தொடங்குவீர்களா?



வள்ளியப்பன்.

வினா தொடுப்போருக்கு - எனது கறுத்து எள்ளளவும் இன்றி - திருமூலரின் வாக்கு பதிலாகத்தரப்படும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 10, 2010 1:41 pm

முதல் பதிவே மிகவும் அற்புதமாக உள்ளது!
வாழ்த்துக்கள் மேலும் தொடர!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 10, 2010 1:54 pm

அறிந்திருக்கவேண்டிய மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி தோழரே.
அப்படியே அறிமுகத்தில் தாங்களையும் அறிமுகப்படுத்துகள் தோழரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Aug 10, 2010 3:56 pm

சிந்திக்க வைக்கிறது பதிவு...தொடருங்கள்..!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 4:27 pm

சபீர் wrote:அறிந்திருக்கவேண்டிய மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி தோழரே.
அப்படியே அறிமுகத்தில் தாங்களையும் அறிமுகப்படுத்துகள் தோழரே
சியர்ஸ் சியர்ஸ்



மறைக்கப்பட்ட உண்மை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 10, 2010 4:57 pm

பிச்ச wrote:சிந்திக்க வைக்கிறது பதிவு...தொடருங்கள்..!
மறைக்கப்பட்ட உண்மை 678642 மறைக்கப்பட்ட உண்மை 154550

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 5:28 pm

சிந்திக்க வைக்கிறது பதிவு... மறைக்கப்பட்ட உண்மை 677196 மறைக்கப்பட்ட உண்மை 677196 மறைக்கப்பட்ட உண்மை 678642




மறைக்கப்பட்ட உண்மை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக