Latest topics
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரும்பியும் பார்ப்பதில்லை ........
5 posters
Page 1 of 1
திரும்பியும் பார்ப்பதில்லை ........
புறாக்கள் கூட்டின் திறப்பு,
புறாக்களின் குதிப்புவீட்டுக்கு வெளிப் புறத்தில் வேலன்வந் தேபு றாவின்
கூட்டினைத் திறக்கு முன்பு 'குடுகுடு' எனக்கு தித்தல்
கேட்டது காதில்! கூட்டைத் திறந்ததும் கீழ்ச் சரிந்த
கோட்டுப்பூப் போற்பு றாக்கள் குதித்தன கூட்டி னின்றே! 94
புறாக்களின் பன்னிறம்
இருநிலா இணைந்து பாடி இரையுண்ணும்! செவ் விதழ்கள்
விரியாத தாமரை போல் ஓர்இணை! மெல்லி யர்கள்
கருங்கொண்டை! கட்டி ஈயம் காயாம்பூக் கொத்து! மேலும்,
ஒருபக்கம் இருவா ழைப்பூ! உயிருள்ள அழகின் மேய்ச்சல்! 95
புறாக்களிடம் ஒத்துண்ணல் உண்டு
இட்டதோர் தாமரைப் பூ இதழ்விரிந் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்து மில்லை; வேறுவே றிருந்த ருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும் கண்மூடி வழக்க மில்லை. 96
நடை அழகு
அகன்றவாய்ச் சட்டி ஒன்றின் விளிம்பினில் அடிபொருந்தப்
புகும்தலை; நீர்வாய் மொண்டு நிமிர்ந்திடும்; பொன் இமைகள்
நகும்; மணிவிழிநாற் பாங்கும் நாட்டிடும்; கீழ் இறங்கி
மகிழ்ச்சியாய் உலவி, வைய மன்னர்க்கு நடை கற்பிக்கும்! 97
புறாவின் ஒழுக்கம்
ஒருபெட்டை தன் ஆண் அன்றி வேறொன்றுக் குடன் படாதாம்;
ஒருபெட்டை மத்தாப் பைப்போல் ஒளிபுரிந்திட நின்றாலும்
திரும்பியும் பார்ப்பதில்லை வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட்டால் தான் ஒன்றுமற் றொன்றை நாடும்! 98
புறாக்களுக்கு மனிதர் பாடம்
'அவள்தனி; ஒப்ப வில்லை; அவன், அவள் வருந்தும் வண்ணம்
தவறிழைக் கின்றான்', இந்தத் தகாச்செயல் தன்னை, அன்பு
தவழ்கின்ற புறாக்கள் தம்மில் ஒரு சில தறுதலைகள்,
கவலைசேர் மக்க ளின்பால் கற்றுக் கொண்டிருத்தல் கூடும்! 99
புறாக்கள் காதல்
தலைதாழ்த்திக் குடுகு டென்று தனைச் சுற்றும் ஆண்புறாவைக்
கொலை பாய்ச்சும் கண்ணால், பெண்ணோ குறுக்கிற் சென்றே திரும்பித்
தலைநாட்டித், தரையைக் காட்டி, 'இங்குவா' என அழைக்கும்;
மலைகாட்டி அழைத்தா லுந்தான் மறுப்பாரோ மையல் உற்றார்? 100
தாயன்பு தந்தையன்பு
தாய் இரை தின்ற பின்பு தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு
வாயினைத் திறக்கும்; குஞ்சு தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்;
தாய்அருந் தியதைக் கக்கித் தன்குஞ்சின் குடல்நி ரப்பும்;
ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்! அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்! 101
மயிற்புறா ஆடல்
மயிற்புறா, படம் விரிக்கும்; மார்பினை முன் உயர்த்தும்;
நயப்புறு கழுத்தை வாங்கி நன்றாக நிமிர்ந்து, காலைப்
பயிற்றிடும் ஆடல் நூலின் படி, தூக்கி அடைவு போடும்;
மயிற்புறா வெண்சங் கொக்கும்; வால் தந்த விசிறி ஒக்கும்! 102
அடைபடும் புறாக்கள்
கூட்டமாய்ப் பறந்து போகும், சுழற்றிய கூர்வாள் போலே!
கூட்டினில் அடையும் வந்தே கொத்தடி மைகள் போலே!
கூட்டினை வேலன் வந்து சாத்தினான், குழைத்து வண்ணம்
தீட்டிய ஓவியத்தைத் திரையிட்டு மறைத்தல் போலே! ௧௦௩
..............................பாரதிதாசன் கவிதைகள் ..............................
புறாக்களின் குதிப்புவீட்டுக்கு வெளிப் புறத்தில் வேலன்வந் தேபு றாவின்
கூட்டினைத் திறக்கு முன்பு 'குடுகுடு' எனக்கு தித்தல்
கேட்டது காதில்! கூட்டைத் திறந்ததும் கீழ்ச் சரிந்த
கோட்டுப்பூப் போற்பு றாக்கள் குதித்தன கூட்டி னின்றே! 94
புறாக்களின் பன்னிறம்
இருநிலா இணைந்து பாடி இரையுண்ணும்! செவ் விதழ்கள்
விரியாத தாமரை போல் ஓர்இணை! மெல்லி யர்கள்
கருங்கொண்டை! கட்டி ஈயம் காயாம்பூக் கொத்து! மேலும்,
ஒருபக்கம் இருவா ழைப்பூ! உயிருள்ள அழகின் மேய்ச்சல்! 95
புறாக்களிடம் ஒத்துண்ணல் உண்டு
இட்டதோர் தாமரைப் பூ இதழ்விரிந் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்து மில்லை; வேறுவே றிருந்த ருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும் கண்மூடி வழக்க மில்லை. 96
நடை அழகு
அகன்றவாய்ச் சட்டி ஒன்றின் விளிம்பினில் அடிபொருந்தப்
புகும்தலை; நீர்வாய் மொண்டு நிமிர்ந்திடும்; பொன் இமைகள்
நகும்; மணிவிழிநாற் பாங்கும் நாட்டிடும்; கீழ் இறங்கி
மகிழ்ச்சியாய் உலவி, வைய மன்னர்க்கு நடை கற்பிக்கும்! 97
புறாவின் ஒழுக்கம்
ஒருபெட்டை தன் ஆண் அன்றி வேறொன்றுக் குடன் படாதாம்;
ஒருபெட்டை மத்தாப் பைப்போல் ஒளிபுரிந்திட நின்றாலும்
திரும்பியும் பார்ப்பதில்லை வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட்டால் தான் ஒன்றுமற் றொன்றை நாடும்! 98
புறாக்களுக்கு மனிதர் பாடம்
'அவள்தனி; ஒப்ப வில்லை; அவன், அவள் வருந்தும் வண்ணம்
தவறிழைக் கின்றான்', இந்தத் தகாச்செயல் தன்னை, அன்பு
தவழ்கின்ற புறாக்கள் தம்மில் ஒரு சில தறுதலைகள்,
கவலைசேர் மக்க ளின்பால் கற்றுக் கொண்டிருத்தல் கூடும்! 99
புறாக்கள் காதல்
தலைதாழ்த்திக் குடுகு டென்று தனைச் சுற்றும் ஆண்புறாவைக்
கொலை பாய்ச்சும் கண்ணால், பெண்ணோ குறுக்கிற் சென்றே திரும்பித்
தலைநாட்டித், தரையைக் காட்டி, 'இங்குவா' என அழைக்கும்;
மலைகாட்டி அழைத்தா லுந்தான் மறுப்பாரோ மையல் உற்றார்? 100
தாயன்பு தந்தையன்பு
தாய் இரை தின்ற பின்பு தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு
வாயினைத் திறக்கும்; குஞ்சு தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்;
தாய்அருந் தியதைக் கக்கித் தன்குஞ்சின் குடல்நி ரப்பும்;
ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்! அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்! 101
மயிற்புறா ஆடல்
மயிற்புறா, படம் விரிக்கும்; மார்பினை முன் உயர்த்தும்;
நயப்புறு கழுத்தை வாங்கி நன்றாக நிமிர்ந்து, காலைப்
பயிற்றிடும் ஆடல் நூலின் படி, தூக்கி அடைவு போடும்;
மயிற்புறா வெண்சங் கொக்கும்; வால் தந்த விசிறி ஒக்கும்! 102
அடைபடும் புறாக்கள்
கூட்டமாய்ப் பறந்து போகும், சுழற்றிய கூர்வாள் போலே!
கூட்டினில் அடையும் வந்தே கொத்தடி மைகள் போலே!
கூட்டினை வேலன் வந்து சாத்தினான், குழைத்து வண்ணம்
தீட்டிய ஓவியத்தைத் திரையிட்டு மறைத்தல் போலே! ௧௦௩
..............................பாரதிதாசன் கவிதைகள் ..............................
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: திரும்பியும் பார்ப்பதில்லை ........
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: திரும்பியும் பார்ப்பதில்லை ........
:suspect: :suspect: :suspect:
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை
» பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை - குற்றம் சாட்டுகிறார் புத்தர்
» பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை - குற்றம் சாட்டுகிறார் புத்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|