புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
25 Posts - 50%
heezulia
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
7 Posts - 2%
prajai
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_m10நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 11:50 am

உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட கண் பார்வையற்றோரை உடனே விடுதலை செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு சி மற்றும் டி பிரிவுகளில் பார்வையற்றவர்களுக்கு, அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்; பார்வைற்றோருக்கு நிரந்தரக் குடியிருப்பு வீடுகள் வழங்கிட வேண்டும்; தமிழக அரசால் வழங்கப்படும் மாத உதவித் தொகை ரூ.400 என்பதை, ரூ.1,000 ஆக உயர்த்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, சுயதொழில் செய்யும் பார்வையற்றோர் சங்கத்தினர், கடந்த 5ம் தேதி முதல் சேப்பாக்கத்தில் உண்ணாநிலை அறப்போரை தொடங்கினர்.

ஒருநாள் மட்டுமே போராட்டம் நடத்திட அவர்களுக்கு அனுமதி வழங்கிய காவல்துறையினர் அன்று மாலையில், அவர்களை அங்கிருந்து அகற்ற முயன்றனர். ஆனால், பார்வையற்றோர்கள், தங்கள் உண்ணாநிலை அறப்போரைக் கைவிட மறுத்து, ஆயிரம் விளக்கில் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் உண்ணாநிலை அறப்போரைத் தொடர்ந்தனர்.

இரவு 11 மணிக்கு அங்கே வந்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்வதாக அறிவித்து, காவல்துறை வாகனத்தில் ஏற்றி உள்ளனர். புழல் சிறையில் அவர்களை அடைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, நள்ளிரவில், சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக எல்லோரையும் நடுரோட்டில் இறக்கி விட்டு, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விட வேண்டும் என்று மிரட்டி அனுப்பியுள்ளனர்.

இந்தத் தகவலை அறிந்த நான், தென்சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் வேளச்சேரி மணிமாறன் அவர்களை அங்கு அனுப்பி வைத்தேன். உண்ணாநிலை மேற்கொண்டு இருந்த தோழர்களுடன் தொலைபேசியில் பேசினேன். அவர்களை, அவர்களது சங்க அலுவலகத்தில் கொண்டு போய்ச் சேர்த்தோம்.

நேற்று (8ம் தேதி) காலை அவர்கள் முதல்வரின் இல்லம் அமைந்துள்ள கோபாலபுரத்தை நோக்கிச் செல்ல முனைந்தனர். அங்கே அவர்களைக் கைது செய்து, கோபாலபுரம், பிருந்தா ஆரம்பப்பள்ளியில் வைத்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், அவர்களை எங்கோ கொண்டு சென்றுள்ளனர்.

கண் பார்வையற்றோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிப்பதுடன், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும்; அரசு அலுவலகங்களில் உதவியாளர், வரவேற்பாளர், தொலைபேசி இயக்குபவர், தகவல் பரிமாறுபவர், பை கட்டுபவர், பிட்டர், நாற்காலி பின்னுபவர், லிப்ட் ஆபரேட்டர்கள் போன்ற பணி வாய்ப்புகளைப் பார்வை அற்றோருக்கு வழங்க வேண்டும் என்றும் மதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

எதிர்பார்க்கும் வகையில் அதிமுக கூட்டணி அமையும்:

இந் நிலையில் குன்னூரில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ, தமிழக அரசு சார்பில் கொங்கு சீமையான கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. அதில் தமிழ் அறிஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை. கருணாநிதி குடும்பத்தினர்தான் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் கேரள அரசு இழுத்தடிக்கிறது. இந்த வழக்கில் தமிழகம் சார்பில் வாதாடிய வக்கீல் 33 முறை வாய்தா வாங்கியுள்ளார். இது கேரள அரசுக்கு துணை போவது போல் உள்ளது.

தமிழகத்தில் சரியான முறையில் ஆட்சி நடைபெறவில்லை. தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் எதிர்பார்க்கும் வகையில் அதிமுக கூட்டணி அமையும். எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார்.

நன்றி :தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 11:51 am

நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் 502589 நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் 502589 நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் 502589 நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம் 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக