புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரட்டை அரங்கம் - Page 3 Poll_c10அரட்டை அரங்கம் - Page 3 Poll_m10அரட்டை அரங்கம் - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
அரட்டை அரங்கம் - Page 3 Poll_c10அரட்டை அரங்கம் - Page 3 Poll_m10அரட்டை அரங்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அரட்டை அரங்கம் - Page 3 Poll_c10அரட்டை அரங்கம் - Page 3 Poll_m10அரட்டை அரங்கம் - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரட்டை அரங்கம்


   
   

Page 3 of 50 Previous  1, 2, 3, 4 ... 26 ... 50  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 24, 2009 11:03 pm

First topic message reminder :

என்ன கிருபை! இவ்வளவு நேரம் ஈகரையில் இருக்கிறீர்கள்! தற்பொழுது அங்கு மணி என்ன?


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 24, 2009 11:55 pm

தமிழின துரோகி அரசியல்வாதிகள் இருகிறார்களா?
அங்கே தமிழர்களின் நிலை எப்படி அரசியலில்? பினாங்கு மானில துணை முதல்வர் தமிழர்தானே. Prof. இராமசாமி இவர் ஓர் தமிழின உணர்வாழர் அல்லவா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 12:00 am

ஆம், பேராசிரியர் திரு இராமசாமி மிக்க தமிழ் பற்றாளர். மேலும் வழக்கறிஞர் உதயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் பலர் மலேசிய தமிழர்கள் மீது மிகுந்த அக்கரை கொண்டவர்கள்தான்.

ஆனால் வயதாகியும் தன் பதவியை இன்னும் விடாது பிடித்துக் கொண்டுள்ள சாமிவேலு போன்றோர்களால் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்ற இயலவில்லை. ஏனெனில் அவர்கள் ஆளும் தேசிய முன்னனியில் தானே இருக்கிறார்கள். அதனால் எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போட்டார்கள்.

ஆனால் பினாங்கு மாநிலம் எதிர்கட்சியின் வசமுள்ளது. எனவே அரசாங்கத்தை எதிர்த்து கேள்விகள் கேட்கும் அதிகாரம் படைத்தவர்கள்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Jul 25, 2009 12:03 am

சரி சிவா மீண்டும் நாளை சந்திப்போம்

Take care + god bless
bye

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 12:05 am

மிகவும் பயனுள்ள தகவல்களை அறியத் தந்தீர்கள் கிருபை! நன்றி.
இனிய இரவு வணக்கம்.
மீண்டும் சந்திப்போம்!

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 25, 2009 2:21 am

சிவா wrote:ஆம், பேராசிரியர் திரு இராமசாமி மிக்க தமிழ் பற்றாளர். மேலும் வழக்கறிஞர் உதயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் பலர் மலேசிய தமிழர்கள் மீது மிகுந்த அக்கரை கொண்டவர்கள்தான்.

ஆனால் வயதாகியும் தன் பதவியை இன்னும் விடாது பிடித்துக் கொண்டுள்ள சாமிவேலு போன்றோர்களால் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்ற இயலவில்லை. ஏனெனில் அவர்கள் ஆளும் தேசிய முன்னனியில் தானே இருக்கிறார்கள். அதனால் எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போட்டார்கள்.

ஆனால் பினாங்கு மாநிலம் எதிர்கட்சியின் வசமுள்ளது. எனவே அரசாங்கத்தை எதிர்த்து கேள்விகள் கேட்கும் அதிகாரம் படைத்தவர்கள்.

எப்போ முட்டையில் அடி வாங்கினாரோ, அப்போதிலிருந்து பினாங்கு செல்வதை கைவிட்டு விடார்..பாவம் uncle.... :P

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 2:25 am

இது எப்பொழுது நடந்தது அம்லூ

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 25, 2009 2:31 am

கடந்த ஆண்டு...அவர் செய்த ஊள்விணை பயனால் அவருக்கு கிடத்த பலன்..ஆனால் என்ன வருத்தத்திற்குறிய விசயம் என்றால் அவரி காரில் தான் முட்டைகள் வீசி எறியப்பட்டன...கொச்சை வார்த்தைகளில் பலர் ஏசியும் உள்ளனர்..இது பட்டவாத், பினாங்கில் நடந்தது...சரியான திகதி தெரியவில்லை அண்ணா...
ஆம் அண்ணா..என்ன எல்லோருக்கும் அந்த எச்சரிக்கை??அதிகமான பதிவுகள் காரணமா??

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 2:37 am

எச்சரிக்கை படம் அழகாக இருக்கட்டுமே என்று மாற்றினேன். தனியாக வீட்டில் இருந்துகொண்டு வேறு என்னதான் செய்வது. Reply எழுதும் பகுதியில் இந்த நீலக் கலரில் இரு படமும் வைத்துள்ளேன். தூக்கம் வரவில்லை, ஏதாவது செய்யலாமே என்றுதான்.

அதுசரி ராமசாமி மீது உங்களுக்கு ஏதோ நிறையக் கோவம் போல் தெரிகிறது.

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 25, 2009 2:42 am

ஐயோ எனக்கும் எச்சரிக்கையா.... அதிர்ச்சி சுட்டுத்தள்ளூ! ..

ராமசாமியா...அது யார் அண்ணா??

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 2:45 am

எச்சரிக்கையெல்லாம் நமது களஞ்சிய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மட்டுமே! மற்றபடி இங்கு எல்லாவிதத்திலும் கருத்து சுதந்திரம் உள்ளது.

Sponsored content

PostSponsored content



Page 3 of 50 Previous  1, 2, 3, 4 ... 26 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக