புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தஞ்சாவூர்:
"மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்டு 1,000 ஆண்டு ஆன தஞ்சை
பெரிய கோவிலின், ஆயிரமாவது ஆண்டு விழா செப்டம்பர் 25, 26ம் தேதி அரசு
சார்பில் நடத்தப்படும்' என, அரசு அறிவித்துள்ளது. இத்தகவல் ஒருங்கிணைந்த
தஞ்சை மாவட்டம் மக்கள் மற்றும் கலை, தொல்லியல் அறிஞர்களிடையே மகிழ்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
செப்டம்பர் 25ம் தேதி முக்கிய இடங்களில் கிராமிய நிகழ்ச்சியும், மதியம்
கோவிலில் 100 ஓதுவார்கள் மூலம் திருமுறை நிகழ்ச்சி, பரதநாட்டிய கலைஞர்
பத்மாசுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நாட்டிய கலைஞர்கள் நடனமாடுதலும்,
செப்டம்பர் 26ம் தேதி தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் ஆய்வரங்கம், மதியம்
பெரிய கோவிலில் பொது அரங்கம், மாலை திலகர் திடலில் தஞ்சை பெரிய கோவில்,
ராஜராஜசோழன் நாணயம், அஞ்சல் தலை வெளியீட்டுடன் விழா நடக்கிறது. இரண்டாம்
நாள் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். இவை மக்களுக்கு
மகிழ்ச்சியளித்தாலும் பல உறுத்தல்கள் உதயமாகியுள்ளது.
விழா நடத்தும் சூழலில், "கோவிலுக்கு வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலையை
கோவிலுக்குள் அமைக்க வேண்டும். நகராட்சி வசமுள்ள பிரமாண்ட அகழியை இந்திய
தொல்லியல் ஆய்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஒளி, ஒலிக்காட்சி
போன்றவைகளுக்கு இந்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கி விரைவில்செயல்படுத்த
வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், பெரிய கோவிலுக்குள் அல்லது அவ்வழியாக பெரிய பொறுப்புக்களில்
உள்ளவர்கள் சென்றால், அவர்கள் பதவி பறிபோகும் என ஓர் அச்சம் காலங்காலமாக
நிலவுகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, முன்னாள் ஜனாதிபதி
எஸ்.டி.சர்மா போன்றோர் இங்கு வந்து சென்ற சில மாதங்களில் பதவியை இழந்தனர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., இங்கு வந்து சென்றபின் உடல்நலக்குறைவால்
பாதிக்கப்பட்டு இறந்தார் என்றும் பல உதாரணங்களை கூறுகின்றனர். இக்கோவில்
கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 54 பேர் பலியானபோது கூட
அப்போது முதல்வராக இருந்த தற்போதைய முதல்வர் கருணாநிதி, கோவில்
மூலஸ்தானத்துக்கு எதிரான கேரளந்தான் வாயில் வழியாக வராமல், சிவகங்கை
பூங்கா வழியாக கோவிலுக்குள் வந்து சென்றார். மூப்பனார் உட்பட பலர் உள்ளேயே
வரவில்லை.
தஞ்சைக்கு வரும் போது ஆத்திகம், நாத்திகம் பேசும் முதல்வர் கருணாநிதி,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட எவரும் தஞ்சை பெரிய கோவில் முன்புறம்
செல்ல மாட்டார்கள். பெரிய கோவிலில் இருந்து மிக அருகில் உள்ள திலகர்
திடலுக்கு வரும் இவர்கள் எங்கு தங்கி இருந்தாலும், மேம்பாலம், புது
ஆற்றுப்பாலம் வழியாக பெரிய கோவில் முன் வழியாக திலகர் திடல் செல்லாமல்
காந்திஜி ரோடு, அண்ணாதுரை சிலை, ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை வழியாக
வெகுதூரம் சுற்றித்தான் திலகர் திடல் வருவர்.இச்சூழலில், தற்போதைய
1,000மாவது விழாவில் முதல்வர் பங்கேற்கும் வகையிலான நிகழ்ச்சியை பெரிய
கோவில் வளாகத்துக்குள் அமைக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரம் நடனக்கலைஞர்கள்
வசதியாக நின்று ஆடும் வகையில் இடம் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வந்த
பத்மாசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""நந்திமண்டபம்,
அம்மேடை, அதன் இரு புறமுள்ள இடத்தில் மட்டுமே ஆயிரம் கலைஞர்கள்
நாட்டியமாடலாம். மேலும், கோவில் இரு புறம், பின்புறம் என உள்ளதால் பிரச்னை
இல்லை,'' என்றார்.
அவ்வளவு வசதி உள்ள இடத்தில் தான் ஒவ்வொரு ஆண்டும் ராஜராஜசோழனின்
சதயப்பெருவிழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகள், விழாக்களும் நடக்கிறது.
பாதுகாப்பு என்ற முறையில் போலீஸாருக்கும் இவ்விடம் வசதியாக இருக்கும்.
அத்துடன் இவ்விழாவையும், அஞ்சல் தலை, நாணயம் ஆகியவற்றை கோவில்
வளாகத்துக்குள் வெளியிட வகை செய்தால்தான் விழா முழுமை பெற்றதுபோலாகும் என
மக்கள் நினைக்கின்றனர். திலகர் திடலில் வைத்தால் வழக்கமான அரசியல் மேடையாக
மட்டுமே மக்கள் பார்வைக்கு படும். ராஜராஜனை கவுரவித்ததாக அமையாது என்பது
மக்கள் கருத்து.
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்து கூறியவர், ராச ராச சோழர். ஆனால், அவர் கட்டிய பெரிய கோயிலுக்கு வெளியே, புதர்களுக்கு நடுவில் உள்ளது அந்த வீர வேங்கையின் சிலை. காணும் போது, இரத்தம் கொதிக்கிறது.
Similar topics
» தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் நிறைவு விழா: சிறப்பு தபால் தலை, நாணயம் வெளியீடு
» தி.மு.க., ஆட்சி பறிபோன பரிதாபம் : தஞ்சை பெரிய கோவில் சென்டிமென்ட்……………
» தஞ்சை பெரிய கோவில் உருவம் பதித்த 1,000 ரூபாய் நோட்டு
» தஞ்சை பெரிய கோவில் ராஜராஜன் கோபுரத்தை மின்னல் தாக்கியது
» தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ?
» தி.மு.க., ஆட்சி பறிபோன பரிதாபம் : தஞ்சை பெரிய கோவில் சென்டிமென்ட்……………
» தஞ்சை பெரிய கோவில் உருவம் பதித்த 1,000 ரூபாய் நோட்டு
» தஞ்சை பெரிய கோவில் ராஜராஜன் கோபுரத்தை மின்னல் தாக்கியது
» தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|