ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பெண்களை மலேசிய ஆண்கள் விரும்புவதில்லையாம்: ஆய்வில் தகவல்

Go down

இந்திய பெண்களை மலேசிய ஆண்கள் விரும்புவதில்லையாம்: ஆய்வில் தகவல் Empty இந்திய பெண்களை மலேசிய ஆண்கள் விரும்புவதில்லையாம்: ஆய்வில் தகவல்

Post by நவீன் Tue Aug 10, 2010 8:30 am

கோலாலம்பூர் :

மலேசிய ஆண்கள், வியட்நாம் மற்றும் சீனப் பெண்களை
திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், இந்திய பெண்களை அவர்கள்
விரும்புவதில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மலேசியாவில், இந்தியா,
சீனா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்
வசிக்கின்றனர். இந்நிலையில், மலேசிய ஆண்கள், எந்த நாட்டைச் சேர்ந்த
பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர் என்பது குறித்து ஆய்வு
ஒன்று நடத்தப்பட்டது.
அந்த ஆய்வில் கூறியிருப்பதாவது: மலேசிய ஆண்கள், வியட்நாம் நாட்டைச்
சேர்ந்த பெண்களை திருமணம் செய்துக் கொள்வதையே அதிகம் விரும்புகின்றனர்.
வியட்நாம் பெண்கள் அப்பாவியாகவும், கற்புடனும், எளிதில் திருமண பந்தத்தை
முறித்துக் கொள்ளாதவர்களாகவும் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். இதற்கு
அடுத்து, மலேசியாவில் சிறுபான்மையினராக இருக்கும் சீனப் பெண்களையும்
மலேசியர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றனர். ஆனால், இந்திய
பெண்களை அவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. வியட்நாம், சீனா உள்ளிட்ட
நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் சிறுபான்மையினராக இருப்பதால்,
அவர்களை மணக்க பெரும் போட்டியே நடக்கிறது. சிலர் காதலித்து மணக்கின்றனர்.
அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் திருமண தகவல் மையங்கள் மூலம் பெண்
பார்க்கின்றனர். கல்லூரி மாணவர்களும், படித்துக் கொண்டிருக்கும் போதே,
பெண் பார்க்கும் படலத்தை தொடங்கி விடுகின்றனர். ஆனால், 21 வயதுக்கு
குறைவான மாணவர்களுக்கு, திருமண தகவல் மையங்கள் உதவ முன்வருவதில்லை.
திருமணத்திற்கு முன், மணமகள் கற்புடன் இருக்கிறாளா என்ற மருத்துவ பரிசோதனை
அறிக்கையையும் மலேசியர்கள் கேட்கின்றனர்.
காதலிக்க வாய்ப்பில்லாத மலேசியர்கள், திருமண தகவல் மையங்களை அணுகும்
போது, அவர்கள் அந்த நபரை, ஆன்-லைன் மூலம் மணமகள் தேடும் இணையதளங்களுடன்
தொடர்பு ஏற்படுத்தி விடுகின்றனர். அதன் மூலம், அந்த நாடுகளில் வசிக்கும்
பெண்களே, அமையும் பட்சத்தில், மணமகனும், மணமகளும் நேரில் சந்திக்கின்றனர்.
பரஸ்பரம் பிடித்திருந்தால், திருமண ஏற்பாடுகளை செய்கின்றனர். இதற்கு,
அந்த திருமண தகவல் மையங்களே உரிய சட்ட உதவிகளை செய்கின்றன. திருமணத்திற்கு
முன், பெண்கள் கற்பு உள்ளிட்ட தங்களது மருத்துவ பரிசோதனை அறிக்கையை
மணமகனுக்கு அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறான அறிக்கையை மணமகனிடமிருந்தும்
அவர்கள் எதிர்பார்க்கின்றனர். பின்னர், பிரத்யேக விசாவில் வந்து திருமணம்
செய்து கொள்கின்றனர். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து
கொள்வதால், அவர்களுக்கு மொழி இடையூறாக இருந்தாலும், விரைவாக அதை
கற்றுக்கொள்கின்றனர். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்
» மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
» இந்திய கட்டிடங்கள் லேசான நிலநடுக்கத்திற்கு கூட தாங்காது : ஆய்வில் தகவல்
» இந்திய பெருங்கடலில் சுனாமி வர அதிக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum