ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

+6
ஈழமகன்
amloo
தமிழ்பிரியன்
சிவா
நிலாசகி
kirupairajah
10 posters

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 5 Empty ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by kirupairajah Fri Jul 24, 2009 7:51 pm

First topic message reminder :

பெரு விரல் (Thumb) உங்களின் பெற்ரொரை குறிக்கிறது
சுட்டு விரல் (Index) உங்களின் சகோதரங்களை குறிக்கிறது
நடு விரல் (Middle) உங்களை குறிக்கிறது
மோதிர விரல் (Ring) உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது
சிறிய விரல் (Little) உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள்
நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

பெருவிரலை பளையபடி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியாது, அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down


ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 5 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by kirupairajah Sat Jul 25, 2009 10:35 pm

கருப்பைக்கும் மெட்டிக்கும் என்ன தொடர்பாம்?
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 5 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by amloo Sat Jul 25, 2009 10:35 pm

அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்..ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

(இப்போலாம் எங்கே மெட்டியைப் போடுராங்க..தாலியைக் கூட கழட்டி வைத்து விடுகிறார்கள்...)


Last edited by amloo on Sat Jul 25, 2009 10:36 pm; edited 1 time in total
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 5 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by சிவா Sat Jul 25, 2009 10:36 pm

நிலாசகி wrote:காலில் மெட்டி அணிவது பெண்ணின் கருப்பைக்கு மிகவும் நல்லது

அறிந்திராத தகவல் நிலாசகி! மேலும் தகவல்கள் கிடைக்குமா,மெட்டியைப் பற்றி! எனக்கு தெரிந்ததெல்லாம் மெட்டிஒலி தான்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 5 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by kirupairajah Sat Jul 25, 2009 10:38 pm

amloo wrote:அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்..ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

(இப்போலாம் எங்கே மெட்டியைப் போடுராங்க..தாலியைக் கூட கழட்டி வைத்து விடுகிறார்கள்...)

வெள்ளியில் காந்த சக்தி இல்லையே. இது என்ன புது கதை
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 5 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by நிலாசகி Sat Jul 25, 2009 10:40 pm

சிவா wrote:
நிலாசகி wrote:காலில் மெட்டி அணிவது பெண்ணின் கருப்பைக்கு மிகவும் நல்லது

அறிந்திராத தகவல் நிலாசகி! மேலும் தகவல்கள் கிடைக்குமா,மெட்டியைப் பற்றி! எனக்கு தெரிந்ததெல்லாம் மெட்டிஒலி தான்!
பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.
பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது
என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

கூகிளில் தேடி கிடைத்து
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 5 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by நிலாசகி Sat Jul 25, 2009 10:41 pm

தமிழ்நாட்டில் சில ஊர்களில் திருமணம ஆனா பெண்கள் மட்டுமல்லாமல் வயதுக்கு வந்த பெண்கள் அனைவரும் மெட்டி அணிகின்றனர்..கல்லூரிகளிலும் இப்போது டிரென்ட் ஆகிவிட்டது
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 5 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by சிவா Sat Jul 25, 2009 10:42 pm

கிருபை ரொம்ப அப்பாவியா இருக்குறாரு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 5 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by amloo Sat Jul 25, 2009 10:42 pm

kirupairajah wrote:
amloo wrote:அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்..ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

(இப்போலாம் எங்கே மெட்டியைப் போடுராங்க..தாலியைக் கூட கழட்டி வைத்து விடுகிறார்கள்...)



வெள்ளியில் காந்த சக்தி இல்லையே. இது என்ன புது கதை

நான் சொன்னது ஒருவித காந்த சக்தி.. (not the megnatic pulling power)
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 5 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by kirupairajah Sat Jul 25, 2009 10:45 pm

சிவா wrote:கிருபை ரொம்ப அப்பாவியா இருக்குறாரு!

நிங்கள் என்ன சொல்லுகிறிகள்? மங்கை பதில் சொல்லவேயில்லையே வெள்ளியில்
உள்ள காந்த சக்தி பற்றி
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 5 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by amloo Sat Jul 25, 2009 10:47 pm

நிலாசகி wrote:தமிழ்நாட்டில் சில ஊர்களில் திருமணம ஆனா பெண்கள் மட்டுமல்லாமல் வயதுக்கு வந்த பெண்கள் அனைவரும் மெட்டி அணிகின்றனர்..கல்லூரிகளிலும் இப்போது டிரென்ட் ஆகிவிட்டது

hahaha..yea yea new trend தான்....நான் கூடா அணிந்துள்ளேன்..ஆனால் நடு விரலில் அல்ல..நான்காம் விரலில்... சிரி
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும் - Page 5 Empty Re: ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum