Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணியம்
+2
gunashan
tamilmagal
6 posters
Page 1 of 1
பெண்ணியம்
நண்பர்களே!
வணக்கம். ஈகரை களஞ்சியத்தில் ஆண் பதிவர்கள் நான் அறித்தவரை அதிகம் காணப்படுகின்றனர். இவர்களுக்குப் பெண்ணியம் பேசுவது பிடிக்குமா? தெரியவில்லை. பரவாயில்லை. என் கருத்தைக் கூற எனக்கு உரிமை உண்டு.
பெண்ணியம் பேசுபவர்கள் அதிகப்பிரசிங்கிகள் என்ற எண்ணம் இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட நிலவி வருவது விந்தையிலும் விந்தை.
பெண்கள் இல்லப் பொறுப்போடு சமுகப் பொறுப்பிலும் ஈடுபட வேண்டும். இல்லத்திலும் சுதந்திரமாக இயங்கவும் முடிவெடுக்கவும் அவர்கள் முற்பட வேண்டும்.உண்பது, உடுப்பது, இயக்கம், விருப்பம் எனப் பெண்கள் அனைத்திலும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வது அவசியம்.ஆணோடு இணைந்து வாழலாம். ஆனால் அவர்கள் அடிமைகளாக வாழக் கூடாது. ஆணைச் சார்ந்து அவன் சம்பாத்தியத்தில் வாழ்வதை விட,இருவரும் சம்பாதித்து இணைந்து வாழ்வது தான் தமிழ்ப் பெண்ணியம்.என்ன நண்பர்களே சரிதானே?
வணக்கம். ஈகரை களஞ்சியத்தில் ஆண் பதிவர்கள் நான் அறித்தவரை அதிகம் காணப்படுகின்றனர். இவர்களுக்குப் பெண்ணியம் பேசுவது பிடிக்குமா? தெரியவில்லை. பரவாயில்லை. என் கருத்தைக் கூற எனக்கு உரிமை உண்டு.
பெண்ணியம் பேசுபவர்கள் அதிகப்பிரசிங்கிகள் என்ற எண்ணம் இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட நிலவி வருவது விந்தையிலும் விந்தை.
பெண்கள் இல்லப் பொறுப்போடு சமுகப் பொறுப்பிலும் ஈடுபட வேண்டும். இல்லத்திலும் சுதந்திரமாக இயங்கவும் முடிவெடுக்கவும் அவர்கள் முற்பட வேண்டும்.உண்பது, உடுப்பது, இயக்கம், விருப்பம் எனப் பெண்கள் அனைத்திலும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வது அவசியம்.ஆணோடு இணைந்து வாழலாம். ஆனால் அவர்கள் அடிமைகளாக வாழக் கூடாது. ஆணைச் சார்ந்து அவன் சம்பாத்தியத்தில் வாழ்வதை விட,இருவரும் சம்பாதித்து இணைந்து வாழ்வது தான் தமிழ்ப் பெண்ணியம்.என்ன நண்பர்களே சரிதானே?
tamilmagal- புதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 08/08/2010
Re: பெண்ணியம்
நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது.
வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள்,
எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள்.
எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும்.
முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது.
வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள்,
எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள்.
எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும்.
Last edited by gunashan on Mon Aug 09, 2010 11:52 pm; edited 1 time in total
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: பெண்ணியம்
gunashan wrote:நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது.
வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள், எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும்.
சிறப்பான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் குணா! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: பெண்ணியம்
gunashan wrote:நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது. வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள்,
எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள்.
எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும்.
[You must be registered and logged in to see this image.]
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: பெண்ணியம்
ஆணுகென்று ஒரு வேலை பெண்ணுக்கு ஒரு வேலை என்று பிரித்து பார்ப்பதை விட்டு சமமாக செய்தாலே சமத்துவம் நிலவும் இந்த சின்ன விஷத்தை அவரவர் குடும்பங்களில் அமல்படுதினாலே நாடு திருந்தி உலகம் உன்னதமாகும் அதை புரியாமல் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி சேறு பூசி கொள்கிறோம்
கோவை. மு. சரளா- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Re: பெண்ணியம்
gunashan wrote:நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது.
வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள்,
எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள்.
எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும்.
[You must be registered and logged in to see this image.]
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|