புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 7:49 pm

ஒரே வீட்டிலுள்ள இரண்டு குழந்தைகளில் ஒன்று நன்றாகப் படிக்கலாம். மற்றவர் படிப்பதற்கு சிரமப்படலாம். உடனே படிப்பவனை உயர்த்தும் விதத்தில், பரிசு, உயர்ந்த ஆடை வகையை எடுத்துக் கொடுத்து,"" இதோ பார், அவன் நன்றாகப் படித்ததால் இதை வாங்கிக் கொடுத்தேன். நீ வீட்டை விட்டு வெளியே போ, மாடு மேய்க்கப் போ, ஓட்டலில் போய் கிளாஸ் கழுவு என்றெல்லாம் திட்டக்கூடாது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை. பெற்றவர்களிடம் கூட சில குறைகள் இருக்கலாம். குழந்தை இருக்கிறானே, அவன் முன்னால் புகை பிடிப்பது தவறல்லவா என்று உணராத தந்தைமார் எத்தனையோ பேர் உள்ளனர். "பலவீனம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. வளர்ந்த பிள்ளைகளாக இருக்கும் பட்சத்தில், ஒருவன் தான் வாங்கும் சம்பளம் முழுவதையும் பெற்றவர்களிடம் கொடுத்துவிடலாம். இன்னொருவன், அதை செலவழித்துவிட்டு,

கடமைக்கு ஏதோ தொகையைக் கொடுப்பவனாக இருப்பான். இவர்களை அன்பால் தான் திருத்த வேண்டுமே ஒழிய, "" எனக்கு கொடுத்தவனுக்கு என் சொத்தில் முக்கால் பங்கு, உனக்கு வெறும் கால் பங்கு, என ஆரம்பித்துவிடக்கூடாது. குழந்தைகளின் குணம் மாறுபட்டிருக்கலாம். ஆனால், பெற்றவர்களும் அவர்களைப் போலவே இருக்கக்கூடாது. அவர்களை சமமாக நடத்தினால், அவர்கள் தானாகவே திருந்தி விடுவார்கள். இந்தக் கருத்தில் தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ""அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் குழந்தைகளிடையே சமத்துவ உணர்வுடன் நடந்து கொள்ளுங்கள், என்கிறார்கள்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 7:50 pm

ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! TN_110829104239000000



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 12:47 am

அருமையிருக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 11:21 pm

நோன்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நாம், பல விஷயங்களை சிந்தித்தோம். இவற்றை அடிப்படையாகக் கொண்டு நமது பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.உலகில் நல்ல விஷயங்களும் இருக்கின்றன. படுகுழியில் தள்ளும் விஷயங்களும் இருக்கின்றன. எல்லா நவீன கண்டுபிடிப்புகளிலும் அறிவுப்பூர்வமான விஷயங்களும் உள்ளன. நேரத்தையும், மனதையும் வீணடிப்பவையும் இருக்கின்றன. இதில் நல்லதைத் தேர்ந்தெடுப்பவன் விரைவில் முன்னேறுவான். மற்றவர்கள் பின்தங்கி போவார்கள்.ஒரு முறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்களிடையே பேசும் போது, ""உங்கள் ஒவ்வொருவருக்கும் சொர்க்கமும், நரகமும் முன்பே எழுதப்பட்டுவிட்டது,'' என்றார்கள். உடனே மக்களில் சிலர், ""அப்படியானால், நாங்கள் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை ஒப்புக் கொண்டு அதன்படியே செயல்படலாம் அல்லவா?'' என்றனர். அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், "" யார், தனது பொருளை செலவு செய்து இறைவனுக்கு பயந்து நன்மையான செயல்களை செய்கிறானோ அவனுக்கு சொர்க்கத்துக்கு செல்லும் பாதை காட்டப்படுகிறது. எவன் தன் பொருளை வழங்குவதில் கஞ்சத்தனம் செய்து இறைவனால் சொல்லப்பட்டதை அலட்சியம் செய்கிறானோ, அவனுக்கு துன்பம் மிகுந்த நரக வாழ்க்கைக்குரிய பாதை காட்டப்படுகிறது,'' என்றார்கள். இதில் இருந்து, இறைவன் தந்துள்ளவற்றில் நல்லதை தேர்ந்தெடுக்கும் உரிமையும், கெட்டதை தேர்ந்தெடுக்கும் உரிமையும் நமக்கு உள்ளது. கெட்டதை தேர்ந்தெடுத்தால் இவ்வுலகில் தற்காலிக சுகம் கிடைக்கலாம். ஆனால், மறுமை நாளில் நரகத்தில் கிடந்து வேக வேண்டும். இங்கே நல்லது செய்து சிரமப்பட்டாலும் பரவாயில்லை. சொர்க்கத்தில் இனிய வாழ்வை அனுபவிக்கலாம். எதைச் செய்ய வேண்டுமென நீங்களே தீர்மானித்துக் கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாட தயாராவோம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக