புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
11 Posts - 4%
prajai
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
9 Posts - 4%
Jenila
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
4 Posts - 2%
Rutu
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
2 Posts - 1%
Barushree
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொன்னது நம்மாளு


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 2:36 pm

தமிழ் என்ற வார்த்தையே சுவையானது. த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம் என்று இன ஒற்றுமைக்குப் பறைசாற்றுகிறது தமிழ். அதோடு மலர் என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். மென்மையை அப்படியே மனதில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக நம் தமிழ் முன்னோர் ‘மலர்’ என்ற சொல்லில் வல்லினமே இல்லாமல், மெல்லினத்தையும் இடையினத்தையும் வைத்தே அமைத்தனர். அதேபோல் மலர் என்ற வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள்! இரண்டு உதடுகளும் பிரிந்து மலரும். ‘பூ’ என்ற வார்த்தையை உச்சரியுங்கள். வாய் பூவின மொட்டாய் குவியும்.

ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் பூவுக்கு ஒரேயொரு வார்த்தைதான் அடையாளம் (flower). ஆனால், தமிழில் மலரைக் குறிக்க மட்டுமே எட்டு சொற்கள்.

அரும்பு - பூ வெளிப்படும் நிலை.

மொட்டு - வெளிப்பட்ட இளம் நிலை.

போது - இதழ்கள் குவியும் நிலை.

முகை - மலரத் துடிக்கும் நிலை.

மலர் - மலரும் நிலை.

அலர் - மலர்ந்த நிலை.

வீ - வாடிய நிலை.

செம்மல் - வதங்கிய நிலை.

அதேபோல் தமிழில் இலையைக் குறிக்க ஐந்து சொற்கள்.

கொழுந்து - இலையின் பாலபருவம்.

தளிர் - இளமைப் பருவம்.

இலை - முழுதாய் விரிந்த பருவம்.

பழுப்பு - முதிர்ந்த பருவம்.

சருகு - உதிரும் இறுதிப் பருவம்.

இது மட்டுமில்லை. இலைக்குத்தான் எத்தனை வகை பெயர்கள் தமிழில்?

வாழை, அரசு, ஆல், மந்தாரை போன்றவை - இலை.

நெல், கோதுமை, கேழ்வரகு - தாள்.

கம்பு, சோளம், கரும்பு - தோகை.

தென்னை, பனை, கமுகு - ஓலை.

சப்பாத்தி, தாழை - மடல்.

பொன்னாங்கன்னி, பசலை, அகத்தி - கீரை.

இப்படி இலையைக்கூட வகைப்படுத்திப் பெயரிட்டு, மொழி வளமையை வெளிப்படுத்தினார்கள்.

ஆங்கிலத்தில் ’give’ என்ற சொல்லுக்கு ஈடாகத் தமிழில் ஈ (ஈகை), தா, கொடு என்று மூன்று வார்த்தைகள்.

தன் நிலையில் தாழ்ந்தவன், உயர்ந்தவனிடம் கேட்கும்போது ‘ஈ’ என்று சொல்ல வேண்டும்.

சம நிலையில் இருப்பவனிடம் ‘தா’ என்று கேட்க வேண்டும்.

உயர்ந்த நிலையில் உள்ளவன் தாழ்ந்த நிலையில் உள்ளவனிடம், ‘கொடு’ என்று கேட்க வேண்டும்.

சாதாரண எச்சில் நீரை வாயிலிருந்து வெளியேற்றுவதை எப்படிச் சொல்கிறான் தமிழன் என்று பாருங்கள். சுவையான உணவினாலோ, காதல் என்ற மென்மையான உணர்வினாலோ உண்டாவதை ‘உமிழ்நீர்’ என்றும், ‘உமிழ்வது’ என்றும் சொன்னார்கள். அதேசமயம் கோபத்திலும், வெறுப்பிலும் காட்டமான உணர்ச்சிகளைக் குறிக்கும் வகையில் ‘துப்புவது’ என்றார்கள். ஒரே செயலுக்கான வார்த்தைகளில்தான் எத்தனை வித்தியாசம்!

இப்படிப்பட்ட மொழி வளமை, உலகில் வேறெந்த மொழிக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

ராஜரிஷி

http://www.tamilhindu.net இல் வெளியாகி எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை இது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 2:42 pm

மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 2:45 pm

Uma Thyagajan wrote:மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!

அங்கே சுட்டு இங்கே போட்டேன் அவ்வளவே

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 2:50 pm

maniajith007 wrote:
Uma Thyagajan wrote:மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!

அங்கே சுட்டு இங்கே போட்டேன் அவ்வளவே

நல்ல விஷயத்தை பகிர்ந்து கொள்வது கூட
பாராட்ட வேண்டிய ஒரு விஷயம்..




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 2:55 pm

Uma Thyagajan wrote:
maniajith007 wrote:
Uma Thyagajan wrote:மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!

அங்கே சுட்டு இங்கே போட்டேன் அவ்வளவே

நல்ல விஷயத்தை பகிர்ந்து கொள்வது கூட
பாராட்ட வேண்டிய ஒரு விஷயம்..

சகோதரிக்கு நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 09, 2010 2:56 pm

அருமையான கட்டுரை மணி , படிக்கவே மிகவும் ஆவலாக இருக்கிறது ,

தமிழ் மொழியின் அழகை மிகசிறப்பாக சொல்லியிருக்கிறார் கட்டுரையாளர் , பகிர்ந்தமைக்கு நன்றிகள் சொன்னது நம்மாளு 678642 சொன்னது நம்மாளு 154550

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 2:57 pm

பூவுக்கு இவ்வளவு பேரா அதுசரி இதுல புய்பம் இல்லையே , மிகவும் அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் சொன்னது நம்மாளு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 2:59 pm

நன்றி ராஜா அண்ணே நன்றி பாலா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 3:00 pm

balakarthik wrote:பூவுக்கு இவ்வளவு பேரா அதுசரி இதுல புய்பம் இல்லையே , மிகவும் அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அது நீங்க படிக்கும் போது இருந்து இருக்கும்..
இப்போ நீக்கிட்டாங்க ..


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக