புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிகிறேன்... Poll_c10பிரிகிறேன்... Poll_m10பிரிகிறேன்... Poll_c10 
5 Posts - 63%
heezulia
பிரிகிறேன்... Poll_c10பிரிகிறேன்... Poll_m10பிரிகிறேன்... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பிரிகிறேன்... Poll_c10பிரிகிறேன்... Poll_m10பிரிகிறேன்... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிகிறேன்...


   
   

Page 1 of 2 1, 2  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Jul 31, 2010 3:38 pm

பிரிகிறேன்...


பிரியமாய் நான் உன்னிடம்...
பிரிந்து செல் என்று
சொல்லாமல் சொல்கிறாய்...

பிரிய எத்தனிக்கிறேன்!
உன்னை வெறுத்தல்ல!

என் பிரிவில்
உன் சந்தோசம் என்பதால்...

உன் பிரிவு எனக்கு
என்றுமே! வெளியிலே!
என் அகத்தில் என்றுமே! நீ!

பிரியா மனதுடன்...
நீ பிரியப்படுகிறாய்
என்றே! பிரிகிறேன்...




Be Happy always

பிரிகிறேன்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
avatar
vaidya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 31/07/2010

Postvaidya Sat Jul 31, 2010 3:40 pm

பிரி வினை உண்டாக்கிரீங்க.. பிரிகிறேன்... 440806
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் vaidya

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 31, 2010 3:42 pm

Jotheshree wrote:
பிரிகிறேன்...


பிரியமாய் நான் உன்னிடம்...
பிரிந்து செல் என்று
சொல்லாமல் சொல்கிறாய்...

பிரிய எத்தனிக்கிறேன்!
உன்னை வெறுத்தல்ல!

என் பிரிவில்
உன் சந்தோசம் என்பதால்...


உன் பிரிவு எனக்கு
என்றுமே! வெளியிலே!
என் அகத்தில் என்றுமே! நீ!

பிரியா மனதுடன்...
நீ பிரியப்படுகிறாய்
என்றே! பிரிகிறேன்...

என்னே... ஒரு அன்பு ..!
யக்கோ அருமை பிரிகிறேன்... 677196 பிரிகிறேன்... 677196 பிரிகிறேன்... 677196




பிரிகிறேன்... Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 31, 2010 3:43 pm

Jotheshree wrote:
பிரிகிறேன்...


பிரியமாய் நான் உன்னிடம்...
பிரிந்து செல் என்று
சொல்லாமல் சொல்கிறாய்...

பிரிய எத்தனிக்கிறேன்!
உன்னை வெறுத்தல்ல!

என் பிரிவில்
உன் சந்தோசம் என்பதால்...

உன் பிரிவு எனக்கு
என்றுமே! வெளியிலே!
என் அகத்தில் என்றுமே! நீ!

பிரியா மனதுடன்...
நீ பிரியப்படுகிறாய்
என்றே! பிரிகிறேன்...


"விடாமல் இருப்பது மட்டும் காதல் அல்ல..
ஒருவருக்காக ஒருவர் விட்டு கொடுப்பதும்
காதல் தான்"


அருமையான வரிகள் ஜோதி...
முத்தம்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Jul 31, 2010 3:52 pm

vaidya wrote:பிரி வினை உண்டாக்கிரீங்க.. பிரிகிறேன்... 440806
பிரிவினை இல்ல vaidya ...



Be Happy always

பிரிகிறேன்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
avatar
vaidya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 31/07/2010

Postvaidya Sat Jul 31, 2010 3:54 pm

Jotheshree wrote:
vaidya wrote:பிரி வினை உண்டாக்கிரீங்க.. பிரிகிறேன்... 440806
பிரிவினை இல்ல vaidya ...

பிரி என்றாலே வினை (சொல்) தானே. பிரிகிறேன்... Icon_smile

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Jul 31, 2010 4:17 pm

பிளேடு பக்கிரி wrote:

என்னே... ஒரு அன்பு ..!
யக்கோ அருமை பிரிகிறேன்... 677196 பிரிகிறேன்... 677196 பிரிகிறேன்... 677196

நன்றி பக்கிரி அண்ணா! நன்றி நன்றி நன்றி



Be Happy always

பிரிகிறேன்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
avatar
vaidya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 31/07/2010

Postvaidya Sat Jul 31, 2010 4:28 pm

பிரிகிறேன் என்று ...
முரணாக இணையலாமா?

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Jul 31, 2010 6:11 pm

Uma Thyagajan wrote:

அருமையான வரிகள் ஜோதி...
முத்தம்
நன்றி உமா! நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



Be Happy always

பிரிகிறேன்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 31, 2010 7:56 pm

Jotheshree wrote:
பிரிகிறேன்...


பிரியமாய் நான் உன்னிடம்...
பிரிந்து செல் என்று
சொல்லாமல் சொல்கிறாய்...

பிரிய எத்தனிக்கிறேன்!
உன்னை வெறுத்தல்ல!

என் பிரிவில்
உன் சந்தோசம் என்பதால்...

உன் பிரிவு எனக்கு
என்றுமே! வெளியிலே!
என் அகத்தில் என்றுமே! நீ!

பிரியா மனதுடன்...
நீ பிரியப்படுகிறாய்
என்றே! பிரிகிறேன்...

காதலில் ஊடலும் இனிமைதான்
பின்பு கூடலும் இனிமைதான்
அருமை ஜோதி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பிரிகிறேன்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக