புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
58 Posts - 36%
mohamed nizamudeen
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
10 Posts - 6%
prajai
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
194 Posts - 42%
ayyasamy ram
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
21 Posts - 5%
prajai
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
சொன்னது நம்மாளு I_vote_lcapசொன்னது நம்மாளு I_voting_barசொன்னது நம்மாளு I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொன்னது நம்மாளு


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 2:36 pm

தமிழ் என்ற வார்த்தையே சுவையானது. த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம் என்று இன ஒற்றுமைக்குப் பறைசாற்றுகிறது தமிழ். அதோடு மலர் என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். மென்மையை அப்படியே மனதில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக நம் தமிழ் முன்னோர் ‘மலர்’ என்ற சொல்லில் வல்லினமே இல்லாமல், மெல்லினத்தையும் இடையினத்தையும் வைத்தே அமைத்தனர். அதேபோல் மலர் என்ற வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள்! இரண்டு உதடுகளும் பிரிந்து மலரும். ‘பூ’ என்ற வார்த்தையை உச்சரியுங்கள். வாய் பூவின மொட்டாய் குவியும்.

ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் பூவுக்கு ஒரேயொரு வார்த்தைதான் அடையாளம் (flower). ஆனால், தமிழில் மலரைக் குறிக்க மட்டுமே எட்டு சொற்கள்.

அரும்பு - பூ வெளிப்படும் நிலை.

மொட்டு - வெளிப்பட்ட இளம் நிலை.

போது - இதழ்கள் குவியும் நிலை.

முகை - மலரத் துடிக்கும் நிலை.

மலர் - மலரும் நிலை.

அலர் - மலர்ந்த நிலை.

வீ - வாடிய நிலை.

செம்மல் - வதங்கிய நிலை.

அதேபோல் தமிழில் இலையைக் குறிக்க ஐந்து சொற்கள்.

கொழுந்து - இலையின் பாலபருவம்.

தளிர் - இளமைப் பருவம்.

இலை - முழுதாய் விரிந்த பருவம்.

பழுப்பு - முதிர்ந்த பருவம்.

சருகு - உதிரும் இறுதிப் பருவம்.

இது மட்டுமில்லை. இலைக்குத்தான் எத்தனை வகை பெயர்கள் தமிழில்?

வாழை, அரசு, ஆல், மந்தாரை போன்றவை - இலை.

நெல், கோதுமை, கேழ்வரகு - தாள்.

கம்பு, சோளம், கரும்பு - தோகை.

தென்னை, பனை, கமுகு - ஓலை.

சப்பாத்தி, தாழை - மடல்.

பொன்னாங்கன்னி, பசலை, அகத்தி - கீரை.

இப்படி இலையைக்கூட வகைப்படுத்திப் பெயரிட்டு, மொழி வளமையை வெளிப்படுத்தினார்கள்.

ஆங்கிலத்தில் ’give’ என்ற சொல்லுக்கு ஈடாகத் தமிழில் ஈ (ஈகை), தா, கொடு என்று மூன்று வார்த்தைகள்.

தன் நிலையில் தாழ்ந்தவன், உயர்ந்தவனிடம் கேட்கும்போது ‘ஈ’ என்று சொல்ல வேண்டும்.

சம நிலையில் இருப்பவனிடம் ‘தா’ என்று கேட்க வேண்டும்.

உயர்ந்த நிலையில் உள்ளவன் தாழ்ந்த நிலையில் உள்ளவனிடம், ‘கொடு’ என்று கேட்க வேண்டும்.

சாதாரண எச்சில் நீரை வாயிலிருந்து வெளியேற்றுவதை எப்படிச் சொல்கிறான் தமிழன் என்று பாருங்கள். சுவையான உணவினாலோ, காதல் என்ற மென்மையான உணர்வினாலோ உண்டாவதை ‘உமிழ்நீர்’ என்றும், ‘உமிழ்வது’ என்றும் சொன்னார்கள். அதேசமயம் கோபத்திலும், வெறுப்பிலும் காட்டமான உணர்ச்சிகளைக் குறிக்கும் வகையில் ‘துப்புவது’ என்றார்கள். ஒரே செயலுக்கான வார்த்தைகளில்தான் எத்தனை வித்தியாசம்!

இப்படிப்பட்ட மொழி வளமை, உலகில் வேறெந்த மொழிக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

ராஜரிஷி

http://www.tamilhindu.net இல் வெளியாகி எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை இது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 2:42 pm

மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 2:45 pm

Uma Thyagajan wrote:மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!

அங்கே சுட்டு இங்கே போட்டேன் அவ்வளவே

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 2:50 pm

maniajith007 wrote:
Uma Thyagajan wrote:மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!

அங்கே சுட்டு இங்கே போட்டேன் அவ்வளவே

நல்ல விஷயத்தை பகிர்ந்து கொள்வது கூட
பாராட்ட வேண்டிய ஒரு விஷயம்..




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 2:55 pm

Uma Thyagajan wrote:
maniajith007 wrote:
Uma Thyagajan wrote:மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!

அங்கே சுட்டு இங்கே போட்டேன் அவ்வளவே

நல்ல விஷயத்தை பகிர்ந்து கொள்வது கூட
பாராட்ட வேண்டிய ஒரு விஷயம்..

சகோதரிக்கு நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 09, 2010 2:56 pm

அருமையான கட்டுரை மணி , படிக்கவே மிகவும் ஆவலாக இருக்கிறது ,

தமிழ் மொழியின் அழகை மிகசிறப்பாக சொல்லியிருக்கிறார் கட்டுரையாளர் , பகிர்ந்தமைக்கு நன்றிகள் சொன்னது நம்மாளு 678642 சொன்னது நம்மாளு 154550

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 2:57 pm

பூவுக்கு இவ்வளவு பேரா அதுசரி இதுல புய்பம் இல்லையே , மிகவும் அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் சொன்னது நம்மாளு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 2:59 pm

நன்றி ராஜா அண்ணே நன்றி பாலா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 3:00 pm

balakarthik wrote:பூவுக்கு இவ்வளவு பேரா அதுசரி இதுல புய்பம் இல்லையே , மிகவும் அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அது நீங்க படிக்கும் போது இருந்து இருக்கும்..
இப்போ நீக்கிட்டாங்க ..


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக