Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு
Page 1 of 1
சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு
இது யாரையும் கொச்சைப்படுத்த எழுதவில்லை இவ்வளவும் முடிந்த எம்மால் ஏன் வளர முடியவில்லை என்பது தான் என் கேள்வி?
சரி…
இன்று 2 செயன்முறையையும் விளக்குகிறேன். இரண்டும் உடலுக்கு பாரதூரமான
விளைவை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் நாம் முகாமிலிருந்த காலம் வரை யாரும்
வைத்தியசாலை வரவில்லை என்பது தான் அதிசயமான விடயம். ஏனென்றால் சென்ற
தீபாவளியன்று எம் முகாம் பகுதியில் மட்டும் 225 லீற்றர் மதுபானம்
பிடித்துக் கொடுத்தோம். அவ்வளவும் வயிற்றுக்குள் போக வேண்டியது தானே.
முக்கியமாக அதன் விலை 1 போத்தல் (750 மில்லி லீற்றர்) 250 இருந்து 500
ரூபாய் வரை இருக்கும்.
முதலாவது சாராயத்தை முன்னைய பதிவில் பார்த்தோம். இனி இரண்டாவதை பார்ப்போமா?
நாம்
தோசை மா, பாண் என்பன புளிப்பதற்காக போடும் மதுவம் (yeast) தான் முக்கிய
பொருள். அடுத்தது சீனி தேவைப்படும். இரண்டையும் 1 : 4 என்ற விகிதத்தில்
கலந்து நன்றாக கரைக்க வேண்டும் அவற்றை போத்தல்களில் அடைத்து கண்படாதவாறு
தமது கூடாரத்துக்குள் தாட்டு வைப்பார்கள் (மூடியில் சிறு துளை வைக்க
வேண்டும் துளையில்லாவிடில் அமுக்கத்தில் எல்லாம் சீறி வெளியே பறந்து
விடும்).
பின்னர்
இரண்டாவது நாளில் இருந்து விற்பனை ஆரம்பமாகும் இரண்டாம் நாள் என்றால்
மிகவும் மலிவாகும் நாள் ஏற ஏற விலை கூடும் ஆனால் ஏழு நாட்களுக்கு மேல்
பாவிக்க முடியாது. சிலர் போத்தலில் உள்ளதை அப்படியே விற்பர் சிலர் போன
கட்டுரையில் சொன்னது போல் சீமென்ட் இட்டு இதை தெளிய வைப்பார்கள். என்ன
தான் செய்தாலும் மணம் அவரை நிச்சயம் காட்டிக் கொடுக்கும்.
இனி மூன்றாவது சாராயத்தை பார்ப் போமா?
இது
மிகவும் இலகுவானது. அதிகம் விளங்கப்படுத்த தேவையில்லை என நினைக்கிறேன்.
அது என்னவென்றால் நாம் சிறுபிள்ளைகளுக்கு பாவிக்கும் colon தான் அது.
மிகவும் வீரியமானது. மற்றும் ஆபத்தானது. இதை ஒரு டம்ளரில் இட்டு மெல்லிதாக
சூடுகாட்டுவார்கள். அதனால் அதன் மணம், வீரியம் கொஞ்சம் குறைவடையும்.
பின்னர் ஒரு போத்தலில் அதை விட்டு தேவைப்படும் போது இளம் சூட்டு தண்ணீர்
விட்டு உபயோகிப்பார்கள். இதை வடிசாராயம் என நினைத்து ஏமாந்த பலரும்
இருக்கிறார்கள். அவ்வளவு வீரியமானது. கலவை விகிதம் 100 மில்லிலீற்றர்
colon ற்கு 1.5 லீற்றர் தண்ணீர் வரை கலக்கலாம். பார்த்தீர்களா 120
ரூபாவுடன் குறைந்தது 5 நாளுக்கு போதுமான சாராயம் கிடைத்துவிடம்
இன்னும்
பலவிதமான கண்டுபிடிப்புக்கள் எம்மிடம் இருந்தாலும் சிலதை சொல்லலாம் பலதை
சொல்ல முடியாது. இதைப்பார்த்து விட்டு வன்னி மக்களை கீழ்த்தரமாக நினைக்க
வேண்டாம். நான் அறிந்தவரை சிலர் தம் மனக்காயங்களுக்குத்தான் மருந்திட்டுக்
கொண்டார்கள்
என்ன
இருந்தாலும் போதை வஸ்து என்பது உலகில் இருந்து ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.
மன ஆறுதலுக்காக தியானம் போன்ற வேறு திசைகளுக்கு மனதை திருப்பலாம்.
எங்க ஓடுரிங்க கருத்திடவில்லையா.
சரி…
இன்று 2 செயன்முறையையும் விளக்குகிறேன். இரண்டும் உடலுக்கு பாரதூரமான
விளைவை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் நாம் முகாமிலிருந்த காலம் வரை யாரும்
வைத்தியசாலை வரவில்லை என்பது தான் அதிசயமான விடயம். ஏனென்றால் சென்ற
தீபாவளியன்று எம் முகாம் பகுதியில் மட்டும் 225 லீற்றர் மதுபானம்
பிடித்துக் கொடுத்தோம். அவ்வளவும் வயிற்றுக்குள் போக வேண்டியது தானே.
முக்கியமாக அதன் விலை 1 போத்தல் (750 மில்லி லீற்றர்) 250 இருந்து 500
ரூபாய் வரை இருக்கும்.
முதலாவது சாராயத்தை முன்னைய பதிவில் பார்த்தோம். இனி இரண்டாவதை பார்ப்போமா?
நாம்
தோசை மா, பாண் என்பன புளிப்பதற்காக போடும் மதுவம் (yeast) தான் முக்கிய
பொருள். அடுத்தது சீனி தேவைப்படும். இரண்டையும் 1 : 4 என்ற விகிதத்தில்
கலந்து நன்றாக கரைக்க வேண்டும் அவற்றை போத்தல்களில் அடைத்து கண்படாதவாறு
தமது கூடாரத்துக்குள் தாட்டு வைப்பார்கள் (மூடியில் சிறு துளை வைக்க
வேண்டும் துளையில்லாவிடில் அமுக்கத்தில் எல்லாம் சீறி வெளியே பறந்து
விடும்).
பின்னர்
இரண்டாவது நாளில் இருந்து விற்பனை ஆரம்பமாகும் இரண்டாம் நாள் என்றால்
மிகவும் மலிவாகும் நாள் ஏற ஏற விலை கூடும் ஆனால் ஏழு நாட்களுக்கு மேல்
பாவிக்க முடியாது. சிலர் போத்தலில் உள்ளதை அப்படியே விற்பர் சிலர் போன
கட்டுரையில் சொன்னது போல் சீமென்ட் இட்டு இதை தெளிய வைப்பார்கள். என்ன
தான் செய்தாலும் மணம் அவரை நிச்சயம் காட்டிக் கொடுக்கும்.
இனி மூன்றாவது சாராயத்தை பார்ப் போமா?
இது
மிகவும் இலகுவானது. அதிகம் விளங்கப்படுத்த தேவையில்லை என நினைக்கிறேன்.
அது என்னவென்றால் நாம் சிறுபிள்ளைகளுக்கு பாவிக்கும் colon தான் அது.
மிகவும் வீரியமானது. மற்றும் ஆபத்தானது. இதை ஒரு டம்ளரில் இட்டு மெல்லிதாக
சூடுகாட்டுவார்கள். அதனால் அதன் மணம், வீரியம் கொஞ்சம் குறைவடையும்.
பின்னர் ஒரு போத்தலில் அதை விட்டு தேவைப்படும் போது இளம் சூட்டு தண்ணீர்
விட்டு உபயோகிப்பார்கள். இதை வடிசாராயம் என நினைத்து ஏமாந்த பலரும்
இருக்கிறார்கள். அவ்வளவு வீரியமானது. கலவை விகிதம் 100 மில்லிலீற்றர்
colon ற்கு 1.5 லீற்றர் தண்ணீர் வரை கலக்கலாம். பார்த்தீர்களா 120
ரூபாவுடன் குறைந்தது 5 நாளுக்கு போதுமான சாராயம் கிடைத்துவிடம்
இன்னும்
பலவிதமான கண்டுபிடிப்புக்கள் எம்மிடம் இருந்தாலும் சிலதை சொல்லலாம் பலதை
சொல்ல முடியாது. இதைப்பார்த்து விட்டு வன்னி மக்களை கீழ்த்தரமாக நினைக்க
வேண்டாம். நான் அறிந்தவரை சிலர் தம் மனக்காயங்களுக்குத்தான் மருந்திட்டுக்
கொண்டார்கள்
என்ன
இருந்தாலும் போதை வஸ்து என்பது உலகில் இருந்து ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.
மன ஆறுதலுக்காக தியானம் போன்ற வேறு திசைகளுக்கு மனதை திருப்பலாம்.
எங்க ஓடுரிங்க கருத்திடவில்லையா.
Similar topics
» சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.
» வன்னி மர வழிபாடு
» சாராயம் குடிக்க ஐடியா
» வன்னி-வாரத்திற்கு 300 தமிழர்கள் படுகொலை!
» பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்!
» வன்னி மர வழிபாடு
» சாராயம் குடிக்க ஐடியா
» வன்னி-வாரத்திற்கு 300 தமிழர்கள் படுகொலை!
» பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|