புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாலையும்... நானும்....  Poll_c10அதிகாலையும்... நானும்....  Poll_m10அதிகாலையும்... நானும்....  Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அதிகாலையும்... நானும்....  Poll_c10அதிகாலையும்... நானும்....  Poll_m10அதிகாலையும்... நானும்....  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அதிகாலையும்... நானும்....  Poll_c10அதிகாலையும்... நானும்....  Poll_m10அதிகாலையும்... நானும்....  Poll_c10 
3 Posts - 6%
heezulia
அதிகாலையும்... நானும்....  Poll_c10அதிகாலையும்... நானும்....  Poll_m10அதிகாலையும்... நானும்....  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அதிகாலையும்... நானும்....  Poll_c10அதிகாலையும்... நானும்....  Poll_m10அதிகாலையும்... நானும்....  Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாலையும்... நானும்....  Poll_c10அதிகாலையும்... நானும்....  Poll_m10அதிகாலையும்... நானும்....  Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அதிகாலையும்... நானும்....  Poll_c10அதிகாலையும்... நானும்....  Poll_m10அதிகாலையும்... நானும்....  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அதிகாலையும்... நானும்....  Poll_c10அதிகாலையும்... நானும்....  Poll_m10அதிகாலையும்... நானும்....  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அதிகாலையும்... நானும்....  Poll_c10அதிகாலையும்... நானும்....  Poll_m10அதிகாலையும்... நானும்....  Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாலையும்... நானும்....


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 31, 2010 7:05 am

அதிகாலையும்... நானும்....




அதிகாலையும்... நானும்....  Moon

நேற்றைய இரவுக்குள்
நிலவின் சுடர்
பிரகாசமாய் இருந்திருந்தாலும்
கருப்புமையால் பூசப்பட்ட
ராத்திரிநேர நீலநிற
வானில் சாயங்கள்
கொஞ்ச கொஞ்சமாய்
வெளுக்க தொடங்கியது
அதிகாலை பொழுதும் - மெல்ல
தலைதூக்க தொடங்கியது....

அதிகாலையும்... நானும்....  Birds

பறவைகள் இரைதேட
உறைவிடம் விட்டு
விரைந்தோட எண்ணம்கொண்டு...
தான் செல்லும்முன்
தன் குஞ்சுகளுக்கு
விடைச்சொல்லி ஒருபுறமும்!
உறவுகளையும் தன்னுடன்
அழைத்து சென்றிட
மறுபுறமும்!! மரங்களின்
கிளைகள் மேலே
அமர்ந்தும் பறந்தும்
குரலின் ஒலியால் - வசியமாக்கும்
இசைபாடி கூடிட...

அதிகாலையும்... நானும்....  Drops

மெல்லிய காற்றும்
தென்றலாய் வீசிட
துணைக்கு கார்மேகங்களும்
கூட்டமாய் தவழ்ந்திட!
பனியின் சாரலோ?
இல்லை
மழையின் தூறலோ?
என்று
தெரியா வண்ணம்!!
புல்லின்நுனி மீதிருந்த
சிறு பனித்துளியை!
கையில் எடுத்து
வாயால் ஊத....
உளிக்கொண்டு கல்மீது
செதுக்கிட சிதறும்
துகள்களாய்!! நீரும்
சிதறி உருமாறினாலும்...
நீர்க்கனைகளாய் மெய்தனில்
உட்புகுந்து தலைதன்னை
சிலிர்க்க வைக்கும் - குளிராய்
உடலில் போர்த்தொடித்திட...

அச்செயலுக்கு உடலும்தலையும்
அனிச்சைச்செயலாய் தானாகவே
தந்தி அடித்திட...
கைகள் இரண்டும்
உரசி சூடேற்ற!
உதடுகள் இரண்டும்
உதறி தணிக்க !!
என்னையும் மறந்திட்ட - பொழுதினில்
பொழுதும் புலர்ந்தது...

அதிகாலையும்... நானும்....  Morning1


இரவுநேர அலுவலகபணி
இனிதாய் முடித்து
புவனம் செல்ல
பேருந்தில் தூங்கியபடியே
பயணம் செய்தேன்
இயற்கையின் வனப்பை
ரசித்த மகிழ்வில்!
இன்று ஏனோ
புதிதாய் கண்டதைப்போல்...
நாழிகையும் ஆறினை
தொடுவதற்கு ஆயுத்தமென
கைபேசியும் சினுங்க
கண்விழித்து பார்த்தேன் - க(கொ)ண்டது
கனவாய் அல்லாது...

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Jul 31, 2010 9:25 am

மிகவும் அருமையான உயிரோட்டம் நிறைந்த வரிகள். அதிகாலையும்... நானும்....  677196 அதிகாலையும்... நானும்....  677196 அதிகாலையும்... நானும்....  677196 அதிகாலையும்... நானும்....  677196 அதிகாலையும்... நானும்....  678642 அதிகாலையும்... நானும்....  154550

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jul 31, 2010 9:27 am

அருமையான வரிகள் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அதிகாலையும்... நானும்....  Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 31, 2010 9:45 am

இயற்கையுடன் நானும் பயணிக்க செய்த கவிதையாய் அமைந்தது
பாராட்டுகுள்



நேசமுடன் ஹாசிம்
அதிகாலையும்... நானும்....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Jul 31, 2010 9:50 am

ஹாசிம் wrote:இயற்கையுடன் நானும் பயணிக்க செய்த கவிதையாய் அமைந்தது
பாராட்டுகுள்
சியர்ஸ்



thiva
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Aug 03, 2010 11:13 am

வந்து ரசித்து என்னையும் மகிழ்வித்த நண்பர்கள் அனைவருகும் என்னின் மனமார்ந்த நன்றிகள். அதிகாலையும்... நானும்....  678642 அதிகாலையும்... நானும்....  154550

தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Tue Aug 03, 2010 11:16 am

தங்களின் கவிதைகளுக்கு நான் என்றென்றும் ரசிகன்........ சிறப்புக் கவிஞர் சீனு அண்ணவிற்கு வாழ்த்துக்கள்.......

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 03, 2010 11:17 am

V.Annasamy wrote:மிகவும் அருமையான உயிரோட்டம் நிறைந்த வரிகள். அதிகாலையும்... நானும்....  677196 அதிகாலையும்... நானும்....  677196 அதிகாலையும்... நானும்....  677196 அதிகாலையும்... நானும்....  677196 அதிகாலையும்... நானும்....  678642 அதிகாலையும்... நானும்....  154550
அதிகாலையும்... நானும்....  359383 அதிகாலையும்... நானும்....  359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 13, 2010 4:48 am

சபீர் மற்றும் முரளிக்கு என் மனமார்ந்த நன்றிகள்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat Nov 13, 2010 5:04 am

அருமையான வரிகள் ...... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக