புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
64 Posts - 50%
heezulia
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பை என்றும் நட்பாய் தொடர....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 15, 2010 12:44 pm

நட்பை என்றும் நட்பாய் தொடர....

கருத்தை மிக அழகாய் பரிமாறி
சுயதம்பட்டம் ஏதும் அடிக்காது
செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி
சரி செய்யும் போது கீற்று புன்னகையாய்
கையசைத்து பலே என்று பாராட்டும்போது

பன்மையில் தொடங்கி வார்த்தைகளை
ஒருமையில் தொடர்ந்த போது
நண்பனே அப்போதும் உணரவில்லை
நீ என்னை விட மூத்தவன் என்று
நட்பின் ஆழம் அத்தனை அதிகமா?

உரிமையாய் மிரட்டி சொல்லால் அடித்து
பொய்யாய் கோவப்படும்போதும்
அறிவேனே நண்பா இது எனக்கு
நீ செய்யும் நன்மை தானென்று

உன் வார்த்தைகளில் தீக்கங்கு
ஆனால் உன் மனம் என்றும்
அமைதியான அன்புச்சுரங்கமென்று

அழுத போதெல்லாம் கிண்டலடித்து
மனம் நோகாமல் எனக்கு புரியவைத்து
நண்பனே உண்மையை சொல்
போன பிறவியில் என்னவாய் இருந்தோம்

நண்பர்களாக தானா இல்லை
அண்ணன் தங்கையாகவா
இல்லை தாய் மகனாகவா?
இந்த பிறவியிலும் தொடர்வதேன்

நட்புக்கு என்றும் வலிமை அதிகம்
எத்தனை தூரம் தள்ளி போனாலும்
நட்பு நம்மை சேர்த்துவிடும் அருகே

நல்லதை புரியவைக்கும்
தீயவை சுடுமென்று எச்சரிக்கும்
தவறுகளில் கோவம் தலை தூக்கும்

நட்புக்கு வைராக்கியமும் அதிகம்
நட்பை என்றும் நட்பாய் தொடர
வேண்டுகிறேன் இறைவனை அனுதினமும்….



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பை என்றும் நட்பாய் தொடர.... 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 15, 2010 12:45 pm

அழகான வரிகள அக்கா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 1:10 pm

நட்பின் கவிதை அருமை நட்பை என்றும் நட்பாய் தொடர.... 677196 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 677196 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 677196 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 677196




நட்பை என்றும் நட்பாய் தொடர.... Power-Star-Srinivasan
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Aug 15, 2010 5:04 pm

// நண்பர்களாக தானா இல்லை
அண்ணன் தங்கையாகவா
இல்லை தாய் மகனாகவா?
இந்த பிறவியிலும் தொடர்வதேன்

நட்புக்கு என்றும் வலிமை அதிகம்//

நட்பு பற்றிய தங்களின் நீளமான வரிகளில் நட்பின் ஆழமும், வலிமையும், அருமை பெருமையும்யும் நன்கு உணரமுடிந்தது...


மிக்க நன்றி...

நம்முடைய நட்புறவு நீடிக்கட்டும்... இறைவனை வேண்டி என்றும்.....

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Aug 15, 2010 7:05 pm

மஞ்சுபாஷிணி wrote:நட்பை என்றும் நட்பாய் தொடர....

கருத்தை மிக அழகாய் பரிமாறி
சுயதம்பட்டம் ஏதும் அடிக்காது
செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி
சரி செய்யும் போது கீற்று புன்னகையாய்
கையசைத்து பலே என்று பாராட்டும்போது

பன்மையில் தொடங்கி வார்த்தைகளை
ஒருமையில் தொடர்ந்த போது
நண்பனே அப்போதும் உணரவில்லை
நீ என்னை விட மூத்தவன் என்று
நட்பின் ஆழம் அத்தனை அதிகமா?

உரிமையாய் மிரட்டி சொல்லால் அடித்து
பொய்யாய் கோவப்படும்போதும்
அறிவேனே நண்பா இது எனக்கு
நீ செய்யும் நன்மை தானென்று

உன் வார்த்தைகளில் தீக்கங்கு
ஆனால் உன் மனம் என்றும்
அமைதியான அன்புச்சுரங்கமென்று

அழுத போதெல்லாம் கிண்டலடித்து
மனம் நோகாமல் எனக்கு புரியவைத்து
நண்பனே உண்மையை சொல்
போன பிறவியில் என்னவாய் இருந்தோம்

நண்பர்களாக தானா இல்லை
அண்ணன் தங்கையாகவா
இல்லை தாய் மகனாகவா?
இந்த பிறவியிலும் தொடர்வதேன்

நட்புக்கு என்றும் வலிமை அதிகம்
எத்தனை தூரம் தள்ளி போனாலும்
நட்பு நம்மை சேர்த்துவிடும் அருகே

நல்லதை புரியவைக்கும்
தீயவை சுடுமென்று எச்சரிக்கும்
தவறுகளில் கோவம் தலை தூக்கும்

நட்புக்கு வைராக்கியமும் அதிகம்
நட்பை என்றும் நட்பாய் தொடர
வேண்டுகிறேன் இறைவனை அனுதினமும்….

நட்பை என்றும் நட்பாய் தொடர.... 678642 ஒற்றைச்சொல்தான்...என்னிட்ம்...!அதைச்சொல்ல...நீ...அனுமதிக்கமாட்டாய்...!

ஊரெல்லாம்...போற்றும்போது...உன்மத்தனானதில்லை...

உற்றாரும்...தூற்றும்போது..ஒடிந்துபோனதில்லை...

என்னைப்புரியாத...நட்பு...எனைத்தூக்கியெறிந்தபோது...ஒருகணம்
துடித்தேனே...

கன்னல்போல்பேசி...என்னைக்கனியச்செய்த...கனிமொழியாள்
மின்னலாய்...மறைந்தபோது..என்னை..நீ நிமிர்த்தினாய்...!

உன்னில்..உணர்ந்தது...நட்பைமட்டுமா...இல்லை..இல்லை..

நட்புக்குள்..தாய்மையும்...அடக்கமென்று...சொன்னவளே...

என்னைப்பிரியாத...வரம்மட்டும்...யாசிக்கிறேன்...

ஒற்றைச்சொல்தான்...என்னிட்ம்...!
அதைச்சொல்ல...நீ...அனுமதிக்கமாட்டாய்...!


பாராட்டுக்கள்...என்னுயிர்த்தோழி...! நட்பை என்றும் நட்பாய் தொடர.... 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Aug 15, 2010 7:19 pm

இருவரின் வரிகளும் அருமை.
தொடருங்கள் நடப்பையும் கவிதைகளையும் என்றென்றும்!!


avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Mon Aug 16, 2010 10:21 am

அருமை தோழி நமக்கான பந்தங்கள் எபோதும் தொடரும் எத்தனை ஜென்மங்கள் கழிந்தும் எல்லோருக்குள்ளும் இருக்கும் உணர்வு தான் உணர்த்தியமைக்கு நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 16, 2010 11:31 am

கற்புப்போன்ற நற்பை பற்றியவைர வரிகள் அனைத்தும் மிக மிக அருமையாகவும் ஆழமாக கருத்துக்களையும் கொண்டு எழுதப்பட்டுள்ளது மிக்க நன்றி அக்கா. நட்பை என்றும் நட்பாய் தொடர.... 154550 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக