புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
21 Posts - 4%
prajai
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிக்கும் நம்பிக்கை


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 3:56 pm

அரசன் ராஜசேகரன் அவையில் அறிவுசார்
வரமான மந்திரிகள் உளர் தரமாய்.
அவருள் கூர்மதி மிக்கவர் மதிவாணன்,
நவமாய், நயமோடுரைப் பார்.

மன்னர் உள்பட மறைமுகப் போட்டி;
பின்னவரைப் பின்தள்ள முயற்சி என்றுமே.
தளரா மனதொடு தன்மேல் இவரும்
அளவிலா நம்பிக்கையு டனே

திட்டம் பலவும் திறம்படத் தீட்டி
சட்டமென அரசர் அன்று இட்டார்
'மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப
மோய வகை தரவே !!!.

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும். மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 4:09 pm

V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:17 pm

Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...

குறிப்பாய் துன்பம் வரும்போது மனிதன் வருத்தப் படாமல் இருக்க வேண்டும். இன்பம் வரும்போதும் அதில் திளைக்க, துன்பமே வேண்டாமென வேண்டுவான். மோதி சொற்றொடர் இரண்டுக்கும் பொதுவாய், ஆறுதலாய், தேறுதலாய் ஆனதே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 09, 2010 4:25 pm

ஹா ! ஹா! இதுகூட புரியல ! ஹா! ஹா! நெசமாவே புரியலையா! ஐயோ ! இப்படியுமா இருப்பாங்கா! இதுகூடத்தேரியாம?

ஆமா என்ன புரியலே ? எனக்கு இதுவே புரியல
//மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப மோய வகை தரவே !!!.//
அப்புறம் தானே மத்தது எல்லாம்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 09, 2010 4:27 pm

இப்படி விளக்கமா சொன்னாதானே புரியும்..... மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:34 pm

இங்கு mega star களெல்லாம் இருக்கும் போது விளக்க வேண்டிய அவசியம் இல்லயே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 4:37 pm

V.Annasamy wrote:
Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...

குறிப்பாய் துன்பம் வரும்போது மனிதன் வருத்தப் படாமல் இருக்க வேண்டும். இன்பம் வரும்போதும் அதில் திளைக்க, துன்பமே வேண்டாமென வேண்டுவான். மோதி சொற்றொடர் இரண்டுக்கும் பொதுவாய், ஆறுதலாய், தேறுதலாய் ஆனதே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile

அருமை!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எனக்கு தமிழ் இலக்கணம் அந்த அளவுக்கு தெரியாது..
அதன் விளக்கம் கேட்டேன்..

சோகம்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:37 pm

megastar wrote:ஹா ! ஹா! இதுகூட புரியல ! ஹா! ஹா! நெசமாவே புரியலையா! ஐயோ ! இப்படியுமா இருப்பாங்கா! இதுகூடத்தேரியாம?

ஆமா என்ன புரியலே ? எனக்கு இதுவே புரியல
//மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப மோய வகை தரவே !!!.//
அப்புறம் தானே மத்தது எல்லாம்

மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப மோய வகை தரவே - மாய மோதிரம் ஒன்று பார்த்தவுடன் இன்பம், துன்பம் ஓய வகை(வழி) தர வேண்டும். மதிக்கும் நம்பிக்கை Icon_lol மதிக்கும் நம்பிக்கை Icon_lol

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:50 pm

Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:
Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...

குறிப்பாய் துன்பம் வரும்போது மனிதன் வருத்தப் படாமல் இருக்க வேண்டும். இன்பம் வரும்போதும் அதில் திளைக்க, துன்பமே வேண்டாமென வேண்டுவான். மோதி சொற்றொடர் இரண்டுக்கும் பொதுவாய், ஆறுதலாய், தேறுதலாய் ஆனதே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile

அருமை!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எனக்கு தமிழ் இலக்கணம் அந்த அளவுக்கு தெரியாது..
அதன் விளக்கம் கேட்டேன்..

சோகம்

மதிக்கும் நம்பிக்கை 678642 மதிக்கும் நம்பிக்கை 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 4:51 pm

கவிதையும் அதனுடன் சலிக்காமல் அளித்த விளக்கமும் அருமை.. மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196




மதிக்கும் நம்பிக்கை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக