புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
25 Posts - 38%
heezulia
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
2 Posts - 3%
prajai
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
21 Posts - 6%
prajai
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதிக்கும் நம்பிக்கை Poll_c10மதிக்கும் நம்பிக்கை Poll_m10மதிக்கும் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிக்கும் நம்பிக்கை


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 3:56 pm

அரசன் ராஜசேகரன் அவையில் அறிவுசார்
வரமான மந்திரிகள் உளர் தரமாய்.
அவருள் கூர்மதி மிக்கவர் மதிவாணன்,
நவமாய், நயமோடுரைப் பார்.

மன்னர் உள்பட மறைமுகப் போட்டி;
பின்னவரைப் பின்தள்ள முயற்சி என்றுமே.
தளரா மனதொடு தன்மேல் இவரும்
அளவிலா நம்பிக்கையு டனே

திட்டம் பலவும் திறம்படத் தீட்டி
சட்டமென அரசர் அன்று இட்டார்
'மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப
மோய வகை தரவே !!!.

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும். மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 4:09 pm

V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:17 pm

Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...

குறிப்பாய் துன்பம் வரும்போது மனிதன் வருத்தப் படாமல் இருக்க வேண்டும். இன்பம் வரும்போதும் அதில் திளைக்க, துன்பமே வேண்டாமென வேண்டுவான். மோதி சொற்றொடர் இரண்டுக்கும் பொதுவாய், ஆறுதலாய், தேறுதலாய் ஆனதே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 09, 2010 4:25 pm

ஹா ! ஹா! இதுகூட புரியல ! ஹா! ஹா! நெசமாவே புரியலையா! ஐயோ ! இப்படியுமா இருப்பாங்கா! இதுகூடத்தேரியாம?

ஆமா என்ன புரியலே ? எனக்கு இதுவே புரியல
//மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப மோய வகை தரவே !!!.//
அப்புறம் தானே மத்தது எல்லாம்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 09, 2010 4:27 pm

இப்படி விளக்கமா சொன்னாதானே புரியும்..... மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:34 pm

இங்கு mega star களெல்லாம் இருக்கும் போது விளக்க வேண்டிய அவசியம் இல்லயே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 4:37 pm

V.Annasamy wrote:
Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...

குறிப்பாய் துன்பம் வரும்போது மனிதன் வருத்தப் படாமல் இருக்க வேண்டும். இன்பம் வரும்போதும் அதில் திளைக்க, துன்பமே வேண்டாமென வேண்டுவான். மோதி சொற்றொடர் இரண்டுக்கும் பொதுவாய், ஆறுதலாய், தேறுதலாய் ஆனதே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile

அருமை!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எனக்கு தமிழ் இலக்கணம் அந்த அளவுக்கு தெரியாது..
அதன் விளக்கம் கேட்டேன்..

சோகம்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:37 pm

megastar wrote:ஹா ! ஹா! இதுகூட புரியல ! ஹா! ஹா! நெசமாவே புரியலையா! ஐயோ ! இப்படியுமா இருப்பாங்கா! இதுகூடத்தேரியாம?

ஆமா என்ன புரியலே ? எனக்கு இதுவே புரியல
//மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப மோய வகை தரவே !!!.//
அப்புறம் தானே மத்தது எல்லாம்

மாய மோதிரம் ஒன்று இன்பதுன்ப மோய வகை தரவே - மாய மோதிரம் ஒன்று பார்த்தவுடன் இன்பம், துன்பம் ஓய வகை(வழி) தர வேண்டும். மதிக்கும் நம்பிக்கை Icon_lol மதிக்கும் நம்பிக்கை Icon_lol

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 09, 2010 4:50 pm

Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:
Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:

ஆறு திங்கள் அரசரிட்ட கெடு.
மாறா மதி வாணனும் தேறினார்
இதிலும்.

மோதிர முரைத்த சொற்றொடர்
இதுவும் கடந்து விடும்.

கடைசி இரு வரிகள் புரியவில்லை...

குறிப்பாய் துன்பம் வரும்போது மனிதன் வருத்தப் படாமல் இருக்க வேண்டும். இன்பம் வரும்போதும் அதில் திளைக்க, துன்பமே வேண்டாமென வேண்டுவான். மோதி சொற்றொடர் இரண்டுக்கும் பொதுவாய், ஆறுதலாய், தேறுதலாய் ஆனதே. மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile மதிக்கும் நம்பிக்கை Icon_smile

அருமை!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எனக்கு தமிழ் இலக்கணம் அந்த அளவுக்கு தெரியாது..
அதன் விளக்கம் கேட்டேன்..

சோகம்

மதிக்கும் நம்பிக்கை 678642 மதிக்கும் நம்பிக்கை 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 4:51 pm

கவிதையும் அதனுடன் சலிக்காமல் அளித்த விளக்கமும் அருமை.. மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196 மதிக்கும் நம்பிக்கை 677196




மதிக்கும் நம்பிக்கை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக