புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
61 Posts - 45%
heezulia
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
4 Posts - 3%
prajai
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
9 Posts - 2%
prajai
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_m10ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 6:02 pm

ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது.

இறைவனையும், ஆன்மிகத்தையும் சம்பந்தப்படுத்தியே நமது நடைமுறைப் பழக்கவழக்கங்கள் வளரத்தொடங்கின. நாகரிகம் என நதியோரங்களில் தொடங்கியபோது இயற்கை விசயங்கள் இறைவனாக பரிமாணம் செய்து கொண்டது. இத்துடன் நிறுத்தப்பட்டிருந்தால் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் போயிருக்கும், ஆனால் நமது உள்ளுணர்வின் வெளிப்பாடாக இறைவன் இயங்கிக் கொண்டிருப்பது போன்றத் தோற்றம் தான் முரண்பாடுகள் ஏற்பட வழிவகுத்தன.

இப்பொழுது ஆன்மிகம் பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டம் வேண்டுமெனில் மேலே ஆன்மிகத்திற்கென வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்ற இறைவனுக்கு முதலிடம் தருவதும், இறைவனை முன்னிறுத்தி இச்செயல்பாடுகளைச் செய்வதும் அவசியமில்லாத ஒன்றாகும் என்பது மிகவும் தெளிவாகும்.

இவ்வாறு ஒன்றைத் தெளிவுப்படுத்திக் கொள்ளும்போது இறைவனுக்கெனச் செய்யப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் தேவையற்றவை என்பது தெள்ளத் தெளிவாகும். மேலும் ஆன்மிகமானது இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயானத் தொடர்பு கொள்ளும் வழி இல்லை என்பது அறியப்படும். இப்படி இறைவனை சம்பந்தப்படுத்திக் கொள்ளாத இந்த ஆன்மிக முறையை பின்பற்றும் மனிதரை ஆத்திகர் என்றோ, பின்பற்றாத மனிதரை நாத்திகர் என்றோ சொல்ல வேண்டியதில்லை.

அறிவியல் வளர்ச்சியினாலும், தனிமனித சிந்தனை வளர்ச்சியினாலும் இறைவனைப் பற்றியும், உள்ளுணர்வு பற்றியும் விழிப்புணர்வு வளரத் தொடங்கியது. மனிதர்களின் சுயநலப் போக்கினால், வெறுப்புணர்வு வளர்ந்த காரணத்தால் ஆன்மிகம் இறைவனை முன்னிறுத்தி தனது அடையாளத்தைத் தொலைக்கத் தொடங்கியது. தங்களுக்குள் வேறுபாடுகளுடன் வாழத் தொடங்கிய மனிதர்களுக்கு உண்மையான ஆன்மிகம் எதுவெனத் தெரியாமல் போனது.

ஆன்மிகம் என்பது வாழ்க்கையை முறையாக வாழும் கலை என்பதை மனதில் உறுதியுடன் நிறுத்திக் கொண்டால் சிறந்த வாழ்க்கை முறையை நம்மால் வாழ இயலும், மேலும் ஆன்மிகம் நல்வழிப்பாதையாக மனிதகுலத்திற்கு என்றும் சிறந்து விளங்கும்.

இறைவனை வணங்கினால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும் என ஆன்மிகம் சொல்லவே இல்லை. நாம் சிறப்பாக, பொறுப்புடன் நடந்து கொண்டால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்றுதான் ஆன்மிகம் சொல்கிறது. மேலும் ஒருமுறை ஆன்மிகம் என்றால் என்ன என்பதை நினைவு படுத்துவோம்.

ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது.

நன்றி :- V.Radhakrishnan




ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 6:09 pm

ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை 678642 ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை 678642 ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை 678642 ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை 154550




ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக