புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
81 Posts - 68%
heezulia
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உதவி - Page 2 Poll_c10உதவி - Page 2 Poll_m10உதவி - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Jul 24, 2009 11:15 am

First topic message reminder :

யாராவது இட்லி அவிக்கும் முறையை இங்கு பதிய முடியுமா????


- நன்றிகள்


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 24, 2009 4:32 pm

ruban1 wrote:இ‌ட்‌லி ‌மிருதுவாக இரு‌க்க

மல்லிப்பூ போன்ற இட்லி வேண்டுமானால், உளு‌ந்தை அ‌திகமாக‌த்தா‌ன் போட வே‌ண்டு‌ம் எ‌ன்ற அவ‌சிய‌மி‌ல்லை.


இட்லிக்கு
உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வேக வைக்கும்போது சிறிது
நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக காணப்படும்.


இட்லி
செய்யும்போது வாசனை தூக்கலாக காணப்பட வேண்டுமானால், இட்லியை குக்கரில்
வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம்பழத் தோல்
இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.


:P மகிழ்ச்சி

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Jul 24, 2009 4:33 pm

உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள் பல......

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 24, 2009 4:37 pm

நன்றி

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 24, 2009 7:14 pm

சூப்பர் பலே பலே

அருமையான குறிப்புகள்

நன்றிகள் ரூபன் சார் அன்பு மலர்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 7:27 pm

(1)
மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு
சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு
தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.

(2)
அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம் பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கும் ஆறு கண்டின்புற
இன்னம் பாலிக்கும்மோ இப் பிறவியே

(3)
காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்பது
வேதம் நான்கினும் மெய்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே

(4)
பொன்னார் மேனியனே புலித்தோலையரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே

(5)
சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கினும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில்பலி கொண்டுழல்வார்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்
அலர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீராட்டான துறை அம்மானே

மேலே தரப்பட்ட தேவாரங்களை வரிசைகிரமமாக பாடினால் இட்டலி பற்றிய அறிவு உங்களுக்கு கிடைக்கும் ஒரு நாளைக்கு காலை மதியம் இரவு என 3 நேரங்களிலும் 2 கிழமைக்கு தொடர்ந்து பாடிவர வேண்டும்


ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 7:29 pm

மு௫கனடிமை wrote:சூப்பர் பலே பலே

அருமையான குறிப்புகள்

நன்றிகள் ரூபன் சார் அன்பு மலர்

முருகா எனக்கும் நன்றி சொல்லுங்களன்... எவ்வளவு ஆழ்ந்த கருத்து சொல்லியிருக்கன். சோகம்


avatar
Guest
Guest

PostGuest Fri Jul 24, 2009 7:42 pm

ஈழமகன் wrote:
மு௫கனடிமை wrote:சூப்பர் பலே பலே

அருமையான குறிப்புகள்

நன்றிகள் ரூபன் சார் அன்பு மலர்

முருகா எனக்கும் நன்றி சொல்லுங்களன்... எவ்வளவு ஆழ்ந்த கருத்து சொல்லியிருக்கன். சோகம்


ஈழமகன் சார்

ஒங்களுக்கு அடியேன் நன்றிகளை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறேன்

இப்ப நீங்களே வெளிப்படையா சொல்ல சொல்றீங்க


ரொம்ப ரொம்ப நன்றி ஈழமகன் சார் அன்பு மலர்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 8:03 pm

மு௫கனடிமை wrote:
ஈழமகன் wrote:
மு௫கனடிமை wrote:சூப்பர் பலே பலே

அருமையான குறிப்புகள்

நன்றிகள் ரூபன் சார் அன்பு மலர்

முருகா எனக்கும் நன்றி சொல்லுங்களன்... எவ்வளவு ஆழ்ந்த கருத்து சொல்லியிருக்கன். சோகம்


ஈழமகன் சார்

ஒங்களுக்கு அடியேன் நன்றிகளை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறேன்

இப்ப நீங்களே வெளிப்படையா சொல்ல சொல்றீங்க


ரொம்ப ரொம்ப நன்றி ஈழமகன் சார் அன்பு மலர்

நன்றி அண்ணா, உங்களுக்கு நினைவிருக்கா? சார்க் மகாணாட்டில பங்குபற்றிய முக்கியமானவங்க யாரு என்டு கேட்டு நான் ஆங்கிலத்தமிழில் எழுதினேன் அன்று என்னை தமிழ்ல எழுத சொல்லி அன்புக்கட்டளையிட்டீர்கள், அன்றுமுதல்
கஷ்டப்பட்டு பழகி எழுதிறன் தெரியுமா?


avatar
Guest
Guest

PostGuest Fri Jul 24, 2009 8:05 pm

அப்படியா

பழயதை மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்

இது மிகவும் பாராட்டுதலுக்குரியது


ரொம்ப நன்றி ஈழமகன் சார் அன்பு மலர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Sep 11, 2009 5:28 am

இட்லி வீட்டில் அரைக்க அளவு

இட்லி அரிசி - 2 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயாம் - 2 ஸ்ப்பூன்
அவல் ( வெள்ளை ) - 1 கைப்பிடி
ஜவ்வரசி - 2 ஸ்ப்பூன்

4 அல்லது 5 மணி நேரம் ஊற வேண்டும்...

இந்த அளவு ஊறவைத்து அரைத்து எடுக்கவும்..... இட்லி மல்லிகை பூ மாதிரி இருக்கும்... இந்த அளவு என் அம்மாவை கேட்டு சொன்னது... உதவி - Page 2 68516

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக