Latest topics
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி
+5
Manik
Srisiva
bharathimurugan
தமிழ்பிரியன்
இளவரசன்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
உதவி
First topic message reminder :
யாராவது இட்லி அவிக்கும் முறையை இங்கு பதிய முடியுமா????
- நன்றிகள்
யாராவது இட்லி அவிக்கும் முறையை இங்கு பதிய முடியுமா????
- நன்றிகள்
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: உதவி
ruban1 wrote:இட்லி மிருதுவாக இருக்க
மல்லிப்பூ போன்ற இட்லி வேண்டுமானால், உளுந்தை அதிகமாகத்தான் போட வேண்டும் என்ற அவசியமில்லை.
இட்லிக்கு
உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வேக வைக்கும்போது சிறிது
நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக காணப்படும்.
இட்லி
செய்யும்போது வாசனை தூக்கலாக காணப்பட வேண்டுமானால், இட்லியை குக்கரில்
வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம்பழத் தோல்
இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.
:P
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: உதவி
(1)
மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு
சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு
தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.
(2)
அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம் பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கும் ஆறு கண்டின்புற
இன்னம் பாலிக்கும்மோ இப் பிறவியே
(3)
காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்பது
வேதம் நான்கினும் மெய்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
(4)
பொன்னார் மேனியனே புலித்தோலையரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
(5)
சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கினும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில்பலி கொண்டுழல்வார்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்
அலர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீராட்டான துறை அம்மானே
மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு
சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு
தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.
(2)
அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம் பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கும் ஆறு கண்டின்புற
இன்னம் பாலிக்கும்மோ இப் பிறவியே
(3)
காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்பது
வேதம் நான்கினும் மெய்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
(4)
பொன்னார் மேனியனே புலித்தோலையரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
(5)
சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கினும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில்பலி கொண்டுழல்வார்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்
அலர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீராட்டான துறை அம்மானே
மேலே தரப்பட்ட தேவாரங்களை வரிசைகிரமமாக பாடினால் இட்டலி பற்றிய அறிவு உங்களுக்கு கிடைக்கும் ஒரு நாளைக்கு காலை மதியம் இரவு என 3 நேரங்களிலும் 2 கிழமைக்கு தொடர்ந்து பாடிவர வேண்டும்
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: உதவி
மு௫கனடிமை wrote:சூப்பர் பலே பலே
அருமையான குறிப்புகள்
நன்றிகள் ரூபன் சார்
முருகா எனக்கும் நன்றி சொல்லுங்களன்... எவ்வளவு ஆழ்ந்த கருத்து சொல்லியிருக்கன்.
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: உதவி
ஈழமகன் wrote:மு௫கனடிமை wrote:சூப்பர் பலே பலே
அருமையான குறிப்புகள்
நன்றிகள் ரூபன் சார்முருகா எனக்கும் நன்றி சொல்லுங்களன்... எவ்வளவு ஆழ்ந்த கருத்து சொல்லியிருக்கன்.
ஈழமகன் சார்
ஒங்களுக்கு அடியேன் நன்றிகளை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
இப்ப நீங்களே வெளிப்படையா சொல்ல சொல்றீங்க
ரொம்ப ரொம்ப நன்றி ஈழமகன் சார்
Guest- Guest
Re: உதவி
மு௫கனடிமை wrote:ஈழமகன் wrote:மு௫கனடிமை wrote:சூப்பர் பலே பலே
அருமையான குறிப்புகள்
நன்றிகள் ரூபன் சார்முருகா எனக்கும் நன்றி சொல்லுங்களன்... எவ்வளவு ஆழ்ந்த கருத்து சொல்லியிருக்கன்.
ஈழமகன் சார்
ஒங்களுக்கு அடியேன் நன்றிகளை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
இப்ப நீங்களே வெளிப்படையா சொல்ல சொல்றீங்க
ரொம்ப ரொம்ப நன்றி ஈழமகன் சார்
நன்றி அண்ணா, உங்களுக்கு நினைவிருக்கா? சார்க் மகாணாட்டில பங்குபற்றிய முக்கியமானவங்க யாரு என்டு கேட்டு நான் ஆங்கிலத்தமிழில் எழுதினேன் அன்று என்னை தமிழ்ல எழுத சொல்லி அன்புக்கட்டளையிட்டீர்கள், அன்றுமுதல்
கஷ்டப்பட்டு பழகி எழுதிறன் தெரியுமா?
கஷ்டப்பட்டு பழகி எழுதிறன் தெரியுமா?
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: உதவி
அப்படியா
பழயதை மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்
இது மிகவும் பாராட்டுதலுக்குரியது
ரொம்ப நன்றி ஈழமகன் சார்
பழயதை மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்
இது மிகவும் பாராட்டுதலுக்குரியது
ரொம்ப நன்றி ஈழமகன் சார்
Guest- Guest
Re: உதவி
இட்லி வீட்டில் அரைக்க அளவு
இட்லி அரிசி - 2 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயாம் - 2 ஸ்ப்பூன்
அவல் ( வெள்ளை ) - 1 கைப்பிடி
ஜவ்வரசி - 2 ஸ்ப்பூன்
4 அல்லது 5 மணி நேரம் ஊற வேண்டும்...
இந்த அளவு ஊறவைத்து அரைத்து எடுக்கவும்..... இட்லி மல்லிகை பூ மாதிரி இருக்கும்... இந்த அளவு என் அம்மாவை கேட்டு சொன்னது...
இட்லி அரிசி - 2 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயாம் - 2 ஸ்ப்பூன்
அவல் ( வெள்ளை ) - 1 கைப்பிடி
ஜவ்வரசி - 2 ஸ்ப்பூன்
4 அல்லது 5 மணி நேரம் ஊற வேண்டும்...
இந்த அளவு ஊறவைத்து அரைத்து எடுக்கவும்..... இட்லி மல்லிகை பூ மாதிரி இருக்கும்... இந்த அளவு என் அம்மாவை கேட்டு சொன்னது...
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|