புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
81 Posts - 68%
heezulia
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
1 Post - 1%
viyasan
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
273 Posts - 45%
heezulia
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
18 Posts - 3%
prajai
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Jul 24, 2009 11:15 am

யாராவது இட்லி அவிக்கும் முறையை இங்கு பதிய முடியுமா????


- நன்றிகள்

தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Postதமிழ்பிரியன் Fri Jul 24, 2009 11:43 am

கடைக்கு செல்லுங்கள் இட்டிலி மாவு வாங்கி இரவே கலக்கி வையுங்கள்.
இட்டிலி சட்டியில் சிறிது தண்ணிர் ஊற்றி இட்டிலி மாவு ஊற்றும் தட்டின் அளவிற்க்கு ஒரு துணியை விரித்து அதன் மேல் இரவு கலக்கி வைத்த மாவை ஊற்றி 15 நிமிடம் மூடி வேகவைக்கவும்..!

avatar
bharathimurugan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 30/06/2009

Postbharathimurugan Fri Jul 24, 2009 12:32 pm

கடைக்குச் செல்லும் முன் பணம் இருக்கின்றதா என்று சரி பார்த்துவிட்டு செல்லவும்..

Srisiva
Srisiva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 22/07/2009

PostSrisiva Fri Jul 24, 2009 12:39 pm

பஸ்ஸில் ஏறுமுன் சில்லறை இருக்கிறதா என்று பார்க்கவும் நன்றி

தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Postதமிழ்பிரியன் Fri Jul 24, 2009 12:48 pm

bharathimurugan wrote:கடைக்குச் செல்லும் முன் பணம் இருக்கின்றதா என்று சரி பார்த்துவிட்டு செல்லவும்..
இல்லைங்க அவருக்கு கடையில அக்கொண்ட் இருக்கு..!

Srisiva
Srisiva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 22/07/2009

PostSrisiva Fri Jul 24, 2009 12:53 pm

தமிழ்நாட்டுல எல்லா கடைகளிலுமா அக்கௌண்ட் இருக்கும்?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 24, 2009 4:17 pm

இளவரசன் wrote:யாராவது இட்லி அவிக்கும் முறையை இங்கு பதிய முடியுமா????


- நன்றிகள்

photovaka pathiya venduma illa vaarthaikalil sonnaa pothuma

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 24, 2009 4:23 pm

ரவை இட்லி


ரவை இட்லியை செய்து பாருங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானவை:

பாம்பே ரவை - ஒரு கப்
சற்று புளித்த தயிர் - ஒரு கப்
தேங்காய் துருவல் - 1 க‌ப்
நறுக்கிய மல்லித்தழை ‌சி‌றிது
ஆப்ப சோடா - சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்

தாளிக்க:

மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 6
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

ரவையை நெய்யில் வறுத்தெடுங்கள்.

பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள்.

வாணலியில்
எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டு, பொன்னிறமாகும் வரை
வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி ரவையுட‌ன் சேருங்கள்.


பின்பு மற்ற பொருட்களையும் ரவையுடன் சேர்த்து, தேவையான அள‌வி‌ற்கு தண்ணீரும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி, வேகவைத்தெடுத்து, சட்னி, சாம்பாருடன் பரிமாறுங்கள்.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 24, 2009 4:25 pm

இ‌ட்‌லி ‌மிருதுவாக இரு‌க்க

மல்லிப்பூ போன்ற இட்லி வேண்டுமானால், உளு‌ந்தை அ‌திகமாக‌த்தா‌ன் போட வே‌ண்டு‌ம் எ‌ன்ற அவ‌சிய‌மி‌ல்லை.


இட்லிக்கு
உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வேக வைக்கும்போது சிறிது
நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக காணப்படும்.


இட்லி
செய்யும்போது வாசனை தூக்கலாக காணப்பட வேண்டுமானால், இட்லியை குக்கரில்
வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம்பழத் தோல்
இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 24, 2009 4:26 pm

அரிசி ரவை இ‌ட்‌லி


அரிசியையும் ரவையையும் சேர்த்து தோசை ம‌ட்டு‌ம் தானே செ‌ய்‌‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இ‌ப்போது அ‌ரி‌சி ரவை இ‌ட்‌லி செ‌ய்து பா‌ர்‌க்கலாமா

தேவையானவை

புழுங்கலரிசி ரவை - 2 கப்
உளுத்தம்பருப்பு - அரை கப்
உப்பு - தேவையான அளவு

செ‌ய்முறை

அ‌ரி‌சி
ரவை‌ வே‌ண்டுமானா‌ல்... புழ‌ங்க‌ல் அ‌ரி‌சியை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து
ஊறவை‌த்து உல‌ர்‌த்து‌ங்க‌ள். அ‌‌ரி‌சி ந‌ன்கு உல‌ர்‌ந்தது‌ம் அதனை ந‌ன்கு
ரவை ரவையாக உடை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ந‌ன்றாக கா‌ய்‌ந்த
அ‌ரி‌சி எ‌ன்றா‌ல் 1 அ‌ல்லது 2 மாத‌த்‌தி‌ற்கு கூட அ‌ரி‌சி ரவையை
வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.


உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவை‌த்து நன்கு பொங்கப் பொங்க அரைத்தெடுங்கள்.

அ‌ரி‌சி ரவையை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவுடன் கல‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இதனுட‌ன் தேவையான அள‌வி‌ற்கு உப்பு சேர்த்து நன்கு கரைத்து வையுங்கள்.

மாவு நன்கு புளித்தவுடன் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து, சட்னியுடன் பரிமாறுங்கள்.

எ‌ன்ன ஹோட்டல் இட்லி ஞாபக‌ம் வருதா, ஆ‌ம் அ‌தேதா‌ன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக