புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகிழ்ச்சியை தொலைக்கிறது "மதராச பட்டணம்?'
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வெளி நாடுகள்; மாநிலங்கள்; மாவட்டங்களில் இருந்து, தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் வந்து செல்லும் மாநகரம். கல்வி, வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு, அரசியல் என பல்துறைகளிலும் சிறப்பு பெற்றுள்ள, "மதராச பட்டணம்' நூதன மோசடிகளால் தனது பெருமையை இழந்து வருகிறது.
லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும், சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது கடும் பணி. வழக்கமாக நடக்கும் குற்றங்களை, எளிதில் கண்டுபிடித்த விடும் காவல்துறை, தற்போதைய நூதன மோசடிகளின், பின்னணியில் உள்ளவர்களை பிடிப்பதில் திணறி வருகிறது. நடுத்தர வயதுடைய பெண்களை பூஜை, இலவச சேலை மற்றும் வேலை எனக்கூறி, அவர்களின் ஆசையை தூண்டி, வலையில் சிக்க வைப்பது ஒரு வகை. இவர்கள் நகையுடன் சென்றால், "பகட்டாக இருக்கும், பூஜைகள் பலிக்காது' எனக் காரணம் கூறி, நகைகளை வாங்கி வைத்துவிட்டு, பின், "அல்வா' கொடுத்துவிடுகின்றனர். இது போன்ற சம்பவம், மயிலாப்பூர், மாம்பலம், வடசென்னை போன்ற இடங்களில், தொடர்ந்து நடந்து வருகிறது. வயதான பெண்கள் தனியாக வந்தால், அவர்களிடம் போலீஸ் போல் நடித்து, அருகில் உள்ள பகுதிகளில், ரவுடிகள் நடமாட்டம் இருப்பதாக கூறி, அவர்கள் நகையை வாங்கிக் கொண்டு, மாயமாகி விடுகின்றனர்.
இது போன்ற சம்பவங்களில், ஈடுபடுபவர்கள் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்கின்றனர் காவல்துறையினர்.தனியாக வீட்டில் இருக்கும் வயதான பெண்களிடம், கார்பெண்டர், பிளம்பர் என்று கூறியும், மின்வாரிய ஊழியர் என்று கூறி உள்ளே நுழைந்து பணம் நகையை திருடுவதும் தொடர்ந்து வருகிறது. இது தவிர ரூபாய் நோட்டுக்களை கீழே போட்டு, கவனத்தை திசை திருப்பி, அதன் மூலம் பணம், பொருட்களை எடுத்துச் செல்லும், "ஓல்டு டெக்னிக்' சம்பவங்களுக்கும் பலரும் பலியாகி வருகின்றனர்.சில தினங்களுக்கு முன், பின்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த ஒருவர், குமரன் நகருக்கு காரில் வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்திற்குள் சென்ற போது, கார் டிரைவரை ஏமாற்றிய மோசடி வாலிபர், அவரின் லேப்-டாப், பாஸ்போர்ட், விசா, பணம் மற்றும் டிஜிட்டல் கேமரா அடங்கிய பெட்டியை "அபேஸ்' செய்து தப்பினார். இப்படி வெளிநாட்டவரும், சிங்காரச் சென்னையில் சின்னாபின்னமாகியுள்ளனர்.
இந்த மோசடிகளோடு, அடுத்தடுத்து நடக்கும் பெரிய அளவிலான கொள்ளைச் சம்பவங்கள், சென்னைவாசிகளை பதற வைத்து வருகின்றன. தி.நகர்., போத்தீஸ் நிறுவன பணம் கொள்ளை, பூக்கடை பகுதியில் எலெக்ட்ரிகல் கடையில் 11 லட்சம் கொள்ளை, பஸ் நிறுவன அதிபர் வீட்டில் நடந்த 76 சவரன் நகை மற்றும் 6 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை ஆகியவை சமீபத்திய கொள்ளைப் பட்டியல். இதில், தி.நகர் கொள்ளை சம்பவத்தில் தற்போது 10 பேர் பிடிக்கப்பட்டு, மூன்றில் ஒரு பங்கு பணம் மீட்கப்பட்டாலும், கூலிப்படையினரின் துணிவு அம்பலமாகியுள்ளது. இது போன்ற கொள்ளை சம்பவங்களில், வெளிமாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினருக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர். தனிப்படை போலீசாரும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், சென்னை நகர காவல்நிலையங்களில், போலீசார் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, குற்றப்பிரிவில், போலீசின் பற்றாக்குறை அதிகமாகவுள்ளது. இந்த நிலையை சரிசெய்ய வேண்டியது தமிழக அரசின் அவசர, அவசிய கடமை.தேவையான அளவு போலீஸ் பலம், கண்காணிப்பில் தனித்துவம் இவை இருந்தால், எதிர்காலத்தில் பல குற்றசம்பவங்களை குறைத்து, மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கச் செய்யலாம். போலீஸ் துறையை தனது கையில் வைத்திருக்கும் முதல்வர், இதற்கான நடவடிக்கைகளை விரைந்து செய்தால், "மதராச பட்டணம்' மகிழ்ச்சியான பட்டணமாக
லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும், சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது கடும் பணி. வழக்கமாக நடக்கும் குற்றங்களை, எளிதில் கண்டுபிடித்த விடும் காவல்துறை, தற்போதைய நூதன மோசடிகளின், பின்னணியில் உள்ளவர்களை பிடிப்பதில் திணறி வருகிறது. நடுத்தர வயதுடைய பெண்களை பூஜை, இலவச சேலை மற்றும் வேலை எனக்கூறி, அவர்களின் ஆசையை தூண்டி, வலையில் சிக்க வைப்பது ஒரு வகை. இவர்கள் நகையுடன் சென்றால், "பகட்டாக இருக்கும், பூஜைகள் பலிக்காது' எனக் காரணம் கூறி, நகைகளை வாங்கி வைத்துவிட்டு, பின், "அல்வா' கொடுத்துவிடுகின்றனர். இது போன்ற சம்பவம், மயிலாப்பூர், மாம்பலம், வடசென்னை போன்ற இடங்களில், தொடர்ந்து நடந்து வருகிறது. வயதான பெண்கள் தனியாக வந்தால், அவர்களிடம் போலீஸ் போல் நடித்து, அருகில் உள்ள பகுதிகளில், ரவுடிகள் நடமாட்டம் இருப்பதாக கூறி, அவர்கள் நகையை வாங்கிக் கொண்டு, மாயமாகி விடுகின்றனர்.
இது போன்ற சம்பவங்களில், ஈடுபடுபவர்கள் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்கின்றனர் காவல்துறையினர்.தனியாக வீட்டில் இருக்கும் வயதான பெண்களிடம், கார்பெண்டர், பிளம்பர் என்று கூறியும், மின்வாரிய ஊழியர் என்று கூறி உள்ளே நுழைந்து பணம் நகையை திருடுவதும் தொடர்ந்து வருகிறது. இது தவிர ரூபாய் நோட்டுக்களை கீழே போட்டு, கவனத்தை திசை திருப்பி, அதன் மூலம் பணம், பொருட்களை எடுத்துச் செல்லும், "ஓல்டு டெக்னிக்' சம்பவங்களுக்கும் பலரும் பலியாகி வருகின்றனர்.சில தினங்களுக்கு முன், பின்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த ஒருவர், குமரன் நகருக்கு காரில் வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்திற்குள் சென்ற போது, கார் டிரைவரை ஏமாற்றிய மோசடி வாலிபர், அவரின் லேப்-டாப், பாஸ்போர்ட், விசா, பணம் மற்றும் டிஜிட்டல் கேமரா அடங்கிய பெட்டியை "அபேஸ்' செய்து தப்பினார். இப்படி வெளிநாட்டவரும், சிங்காரச் சென்னையில் சின்னாபின்னமாகியுள்ளனர்.
இந்த மோசடிகளோடு, அடுத்தடுத்து நடக்கும் பெரிய அளவிலான கொள்ளைச் சம்பவங்கள், சென்னைவாசிகளை பதற வைத்து வருகின்றன. தி.நகர்., போத்தீஸ் நிறுவன பணம் கொள்ளை, பூக்கடை பகுதியில் எலெக்ட்ரிகல் கடையில் 11 லட்சம் கொள்ளை, பஸ் நிறுவன அதிபர் வீட்டில் நடந்த 76 சவரன் நகை மற்றும் 6 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை ஆகியவை சமீபத்திய கொள்ளைப் பட்டியல். இதில், தி.நகர் கொள்ளை சம்பவத்தில் தற்போது 10 பேர் பிடிக்கப்பட்டு, மூன்றில் ஒரு பங்கு பணம் மீட்கப்பட்டாலும், கூலிப்படையினரின் துணிவு அம்பலமாகியுள்ளது. இது போன்ற கொள்ளை சம்பவங்களில், வெளிமாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினருக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர். தனிப்படை போலீசாரும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், சென்னை நகர காவல்நிலையங்களில், போலீசார் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, குற்றப்பிரிவில், போலீசின் பற்றாக்குறை அதிகமாகவுள்ளது. இந்த நிலையை சரிசெய்ய வேண்டியது தமிழக அரசின் அவசர, அவசிய கடமை.தேவையான அளவு போலீஸ் பலம், கண்காணிப்பில் தனித்துவம் இவை இருந்தால், எதிர்காலத்தில் பல குற்றசம்பவங்களை குறைத்து, மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கச் செய்யலாம். போலீஸ் துறையை தனது கையில் வைத்திருக்கும் முதல்வர், இதற்கான நடவடிக்கைகளை விரைந்து செய்தால், "மதராச பட்டணம்' மகிழ்ச்சியான பட்டணமாக
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நான் கூட படத்தை சொல்ல வர்ரிங்கலானு நினைச்சேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|