ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

+8
BLAEK
ராஜா
பிளேடு பக்கிரி
kalaimoon70
அருண்
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
balakarthik
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Empty இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Post by balakarthik Sat Aug 07, 2010 9:20 pm

First topic message reminder :

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Gandhi_m

“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்.” (யங் இந்தியா, ஜூன் 10, 1921)

“நம் தொலைநோக்குடைய முன்னோர்கள் ஏன் சேதுபந்தனத்தை தெற்கிலும் ஜகன்னாத்தை கிழக்கிலும் ஹரித்துவாரை வடக்கிலும் புனிதத்தலங்களாக நிறுவினார்கள்? அவர்கள் மூளையற்றவர்கள் அல்ல. ஒருவர் வீட்டிலேயே கடவுளை வணங்கமுடியும் என அறிந்தவர்கள்தான். நல்லிதயம் கொண்டவர்கள் வீட்டில் கங்கையின் புனிதம் இருப்பதாக கூறியவர்கள்தாம். ஆனால் அவர்கள் இதனை பாரதம் இயற்கையாகவே ஒரு பிரிக்கப்படாத ஒரு தேசமாக அமைந்துள்ளது என உணர்த்திட செய்தார்கள். உலகில் வேறெங்கும் காணப்பட முடியாத நிகழ்வாக புனித தலங்களின் மூலம் இந்தியர்களின் மனங்களில் தேசியத்தின் ஜுவாலையை ஏற்றினார்கள். ” (ஹிந்த் சுவராச்சியம் அத்தியாயம்:9)

“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என் ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது. மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல் கீதையிலும், உபநிஷதங்களிலும் எனக்குக் கிடைக்கிறது. மலைப் பிரசங்கத்தில் உள்ள ஒரு ஆழ்ந்த கருத்து தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதல்ல. ஆனால் மனம் திறந்து சொல்கிறேன் : எப்போது ஐயங்கள் என்னை அச்சுறுத்துகின்றனவோ, ஏமாற்றங்கள் என் முகத்தில் அறைகின்றனவோ, தொடுவானில் ஒரு ஒளிக் கீற்றாவது தோன்றும் சாத்தியம் கூட இல்லாது போகிறதோ, அந்தத் தருணத்திலும் கீதையிடம் வருகிறேன், என் மனத்திற்கு அடைக்கலம் தரும் ஒரு சுலோகத்தைக் காண்கிறேன். கட்டுப் படுத்தமுடியாத அந்தத் துயரத்திற்கு நடுவிலும் புன்னகைக்கத் தொடங்குகிறேன். என் வாழ்க்கை முழுவதும் புறத் துயரங்களால் சூழப் பட்டிருந்தும், அவை என்மீது எந்த காயத்தையும், வடுக்களையும் ஏற்படுத்த முடிவதில்லை என்றால், கீதையின் மகத்தான உபதேசங்களுக்குத் தான் இதற்காகக் கடமைப் பட்டுள்ளேன்” (யங் இந்தியா, 6-8-1925, p274. )

“விலைமதிக்கமுடியாத மணிகளைத் தன்னகத்தே அடக்கிய எல்லையில்லாத பெரும் சமுத்திரம் இந்து தர்மம். நீங்கள் நீந்திச் செல்லும் ஆழத்தைப் பொறுத்து அளப்பரிய புதையல்கள் உங்களுக்குக் கிடைக்கும்” ( The Essence of Hinduism - By M. K. Gandhi p. 205)

“மாறாத சத்தியத்திற்கான உண்மையான தேடல் இந்துமதத்தில் தான் உள்ளது, ஏனெனில் ‘சத்தியமே கடவுள்’ என்று அது முரசறைகிறது. இன்று நாம் தேக்கநிலையிலும், ஊக்கமின்றியும், வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் போலவும் இருக்கிறோமென்றால், அதற்குக் காரணம் நாம் களைத்திருக்கிறோம், அயர்ந்திருக்கிறோம். இந்த அயற்சி நீங்கியவுடனேயே முன் எப்போதும் கண்டிராத உத்வேகத்துடன் இந்துமதம் விழிப்புற்று உலகெங்கும் பரவும்” (Young India, 24/11/1924 p. 390-396)

“இந்துமதம் கங்கை நதியைப் போன்றது. மூலத்தில் எந்த மாசுகளும் அற்று
தூய்மையாகவும், செல்லும் வழியில் வந்து சேரும் சில கசடுகளையும் தன்னகத்தே கொண்டும் அது விளங்குகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அன்னை கங்கையைப் போன்றே, அது உலகிற்குப் பெரும் நன்மை பயப்பதாகவே இருக்கிறது. கங்கையும் சரி, இந்துமதமும் சரி, ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் தோன்றினாலும், இந்த எல்லா இடங்களிலும் சாரமான உட்பொருள் அப்படியே தான் இருக்கிறது” (Young India 8-4-1926)

“கீதை எனக்கு வெறும் பைபிள் மட்டுமல்ல, வெறும் குரான் மட்டுமல்ல, ஞானத்தை வாரி வழங்கும் அன்னை” (”கீதை என் அன்னை” முன்னுரை)

“ஒரு பேச்சுக்காக, ஒருவேளை எல்லா உபநிடதங்களும், புனிதநூல்களும் திடீரென்று ஒரேயடியாக அழிந்து மறைந்து, ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ (இவை அனைத்திலும் நிரம்பியிருப்பது ஈசனே) என்ற உபநிடதத்தின் முதல்வரி மட்டுமே இந்துக்களின் நினனவில் எஞ்சியிருந்தாலும், இந்துமதம் என்றென்றும் உயிர்வாழும்



ஈகரை தமிழ் களஞ்சியம் இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Empty Re: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Post by kalaimoon70 Sun Aug 08, 2010 4:38 pm

மஞ்சுபாஷிணி wrote:
kalaimoon70 wrote:அவரவருக்கு அவரவர் மதங்கள் உயர்வாக கருதப்படுகிறது....

அவரவர் மதத்தில் தர்மத்தை மட்டுமே போதிக்கின்றன... நல்லவனாய் இரு..... தர்மம் செய்..... மனிதநேயம் போற்று..... யார் மனமும் புண்படாது செயல்களை செய்...... அன்பை பகிர்..... எளியோரை இகழாது வரியோரை விலக்காது நட்புடன் உலகை சண்டையில்லாமல் காத்துவிட எல்லோரும் ஒன்றாய் இருப்போம்....

அவரவர் மதத்தை பின்பற்றி மற்ற மதங்களை துவேஷிக்காது மனித நேயத்துடன் அன்புடன் உலகை நம் வசமாக்குவோம்.

நன்றி தோழர் பாலா!
நன்றி தோழி மஞ்சுபாஷிணி.

ஹஜ் போய் வந்தீங்களாப்பா? உங்க அவதார்ல பார்த்தேன்.. எப்பவோ கேட்கனும்னு நினைத்தேன்.. மறந்து மறந்து போவேன்.... அன்பு நன்றிகள் நண்பரே...

உமராஹ் சென்று வந்தேன் !(ஹஜ் காலத்தில் செய்வதே ஹஜ்.மற்ற எல்லா காலத்திலும் செய்வது உம்ராஹ்) கடந்த மாதம் சென்றுவந்தேன்.வந்தபின் எடுத்த
புகைப்படம் தான் தற்ப்போது உள்ளது .

நன்றி தோழியே ............


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Empty Re: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Post by balakarthik Sun Aug 08, 2010 5:28 pm

arun_vzp wrote:“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன்
அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என்
ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது.
மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல்
இதை நான் மறுக்கிறேன் பாலா...... பாலா வுக்கு ஒன்று சொல்ல விரும்பிகிறேன் ....மலைப்பிரசங்கத்தில்
கேட்டுத்தான் லட்சகணக்கான மக்கள் இயேசுவின் பின்னால்
சென்றார்கள்.....ஒருசமயம் மலைபொழிவு பிரசங்கம் நடந்து முடிய இரவு நேரம்
ஆகிவிட்டன அப்போது மக்கள் பசியோடு உள்ளார்கள் என் புரிந்து கொண்டு
அங்குள்ள ஒரு சிர்வனிடம் உள்ள 5 மீன் துண்டுகள் அதை வாங்கி போதித்து
12000 பேருக்கு பகிர்தளிதார்........என்று பைபிள் கூறுகிறது.......
அதுமுதல் எங்கு மலைப்பிரசங்கம் நடந்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.......... . .

நண்பா ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் நான் எந்த மதத்தையோ குறைவாக குறிப்பிடவில்லை, நான் யேசுவையோ அல்லது அவரின் மலைப்பிரசங்கத்தையோ குறை குறைவில்லை அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றுதான் எழுதி உள்ளேன் நம் மனம் யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை தான் நம்மால் வணங்கமுடியும் எனக்கு என் மனதை திருப்தி படுத்தும் கடமை உள்ளது, என் மனம் எங்கு திருப்தி காண்கிறதோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் மற்றபடி இதுதான் சரி மற்றது தவறு என்று நான் கூறவில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Empty Re: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Post by அருண் Sun Aug 08, 2010 6:46 pm

balakarthik wrote:
arun_vzp wrote:“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன்
அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என்
ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது.
மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல்
இதை நான் மறுக்கிறேன் பாலா...... பாலா வுக்கு ஒன்று சொல்ல விரும்பிகிறேன் ....மலைப்பிரசங்கத்தில்
கேட்டுத்தான் லட்சகணக்கான மக்கள் இயேசுவின் பின்னால்
சென்றார்கள்.....ஒருசமயம் மலைபொழிவு பிரசங்கம் நடந்து முடிய இரவு நேரம்
ஆகிவிட்டன அப்போது மக்கள் பசியோடு உள்ளார்கள் என் புரிந்து கொண்டு
அங்குள்ள ஒரு சிர்வனிடம் உள்ள 5 மீன் துண்டுகள் அதை வாங்கி போதித்து
12000 பேருக்கு பகிர்தளிதார்........என்று பைபிள் கூறுகிறது.......
அதுமுதல் எங்கு மலைப்பிரசங்கம் நடந்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.......... . .

நண்பா ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் நான் எந்த மதத்தையோ குறைவாக குறிப்பிடவில்லை, நான் யேசுவையோ அல்லது அவரின் மலைப்பிரசங்கத்தையோ குறை குறைவில்லை அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றுதான் எழுதி உள்ளேன் நம் மனம் யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை தான் நம்மால் வணங்கமுடியும் எனக்கு என் மனதை படுத்தும் கடமை உள்ளது, என் மனம் எங்கு திருப்தி காண்கிறதோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் மற்றபடி இதுதான் சரி மற்றது தவறு என்று நான் கூறவில்லை
நானும் உங்களை குறை கூறவில்லை நீங்கள் ஒரு வேலை கிறித்துவன இருந்தால் அந்த திருப்தி கிடைக்கும் என் நினைகிறேன்........
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Empty Re: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Post by பிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 6:48 pm

arun_vzp wrote:
balakarthik wrote:குறிப்பிடவில்லை, நான் யேசுவையோ அல்லது அவரின் மலைப்பிரசங்கத்தையோ குறை குறைவில்லை அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றுதான் எழுதி உள்ளேன் நம் மனம் யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை தான் நம்மால் வணங்கமுடியும் எனக்கு என் மனதை படுத்தும் கடமை உள்ளது, என் மனம் எங்கு திருப்தி காண்கிறதோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் மற்றபடி இதுதான் சரி மற்றது தவறு என்று நான் கூறவில்லை
நானும் உங்களை குறை கூறவில்லை நீங்கள் ஒரு வேலை கிறித்துவன இருந்தால் அந்த திருப்தி கிடைக்கும் என் நினைகிறேன்........

போப்பா போய் புள்ள குட்டிய படிக்க வை இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Icon_lol இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Icon_lol இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Icon_lol



இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Empty Re: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Post by அருண் Sun Aug 08, 2010 6:51 pm

பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:
balakarthik wrote:குறிப்பிடவில்லை, நான் யேசுவையோ அல்லது அவரின் மலைப்பிரசங்கத்தையோ குறை குறைவில்லை அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றுதான் எழுதி உள்ளேன் நம் மனம் யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை தான் நம்மால் வணங்கமுடியும் எனக்கு என் மனதை படுத்தும் கடமை உள்ளது, என் மனம் எங்கு திருப்தி காண்கிறதோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் மற்றபடி இதுதான் சரி மற்றது தவறு என்று நான் கூறவில்லை
நானும் உங்களை குறை கூறவில்லை நீங்கள் ஒரு வேலை கிறித்துவன இருந்தால் அந்த திருப்தி கிடைக்கும் என் நினைகிறேன்........

போப்பா போய் புள்ள குட்டிய படிக்க வை இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Icon_lol இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Icon_lol இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Icon_lol
வந்துடருபுப கைப்புள்ள..............கருது சொல்றதுக்கு..... சிரிப்பு சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Empty Re: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Post by balakarthik Sun Aug 08, 2010 7:26 pm

arun_vzp wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன்
அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என்
ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது.
மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல்
இதை நான் மறுக்கிறேன் பாலா...... பாலா வுக்கு ஒன்று சொல்ல விரும்பிகிறேன் ....மலைப்பிரசங்கத்தில்
கேட்டுத்தான் லட்சகணக்கான மக்கள் இயேசுவின் பின்னால்
சென்றார்கள்.....ஒருசமயம் மலைபொழிவு பிரசங்கம் நடந்து முடிய இரவு நேரம்
ஆகிவிட்டன அப்போது மக்கள் பசியோடு உள்ளார்கள் என் புரிந்து கொண்டு
அங்குள்ள ஒரு சிர்வனிடம் உள்ள 5 மீன் துண்டுகள் அதை வாங்கி போதித்து
12000 பேருக்கு பகிர்தளிதார்........என்று பைபிள் கூறுகிறது.......
அதுமுதல் எங்கு மலைப்பிரசங்கம் நடந்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.......... . .

நண்பா ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் நான் எந்த மதத்தையோ குறைவாக குறிப்பிடவில்லை, நான் யேசுவையோ அல்லது அவரின் மலைப்பிரசங்கத்தையோ குறை குறைவில்லை அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றுதான் எழுதி உள்ளேன் நம் மனம் யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை தான் நம்மால் வணங்கமுடியும் எனக்கு என் மனதை படுத்தும் கடமை உள்ளது, என் மனம் எங்கு திருப்தி காண்கிறதோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் மற்றபடி இதுதான் சரி மற்றது தவறு என்று நான் கூறவில்லை
நானும் உங்களை குறை கூறவில்லை நீங்கள் ஒரு வேலை கிறித்துவன இருந்தால் அந்த திருப்தி கிடைக்கும் என் நினைகிறேன்........

கண்டிப்பா இதற்க்கு நான் உடன்படுகிறேன் சின்ன வயசுல நம் மனதில் பதிகிற விஷயங்கள் கேட்கிற கதைகள் போல கடவுள் நம்பிக்கையும் பதிந்துவிடுகிறது நன்றி அருண் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Empty Re: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Post by BLAEK Tue Aug 10, 2010 3:26 am

இந்துவாய் இருப்பதில் பெருமை கொள்கிறேன்]
BLAEK
BLAEK
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 10/08/2010

Back to top Go down

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Empty Re: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Post by balakarthik Wed Sep 15, 2010 7:53 pm

நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Empty Re: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Post by gnsraaga Wed Sep 15, 2010 8:12 pm

“விலைமதிக்கமுடியாத மணிகளைத் தன்னகத்தே அடக்கிய எல்லையில்லாத பெரும் சமுத்திரம் இந்து தர்மம். நீங்கள் நீந்திச் செல்லும் ஆழத்தைப் பொறுத்து அளப்பரிய புதையல்கள் உங்களுக்குக் கிடைக்கும்"


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ.
gnsraaga
gnsraaga
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009

Back to top Go down

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Empty Re: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Post by சரவணன் Wed Sep 15, 2010 9:42 pm

பகிர்விற்கு நன்றி பலா..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி - Page 2 Empty Re: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்
» காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum