புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
4 Posts - 3%
prajai
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
9 Posts - 2%
prajai
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_lcapஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_voting_barஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 9:20 pm

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி Gandhi_m

“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்.” (யங் இந்தியா, ஜூன் 10, 1921)

“நம் தொலைநோக்குடைய முன்னோர்கள் ஏன் சேதுபந்தனத்தை தெற்கிலும் ஜகன்னாத்தை கிழக்கிலும் ஹரித்துவாரை வடக்கிலும் புனிதத்தலங்களாக நிறுவினார்கள்? அவர்கள் மூளையற்றவர்கள் அல்ல. ஒருவர் வீட்டிலேயே கடவுளை வணங்கமுடியும் என அறிந்தவர்கள்தான். நல்லிதயம் கொண்டவர்கள் வீட்டில் கங்கையின் புனிதம் இருப்பதாக கூறியவர்கள்தாம். ஆனால் அவர்கள் இதனை பாரதம் இயற்கையாகவே ஒரு பிரிக்கப்படாத ஒரு தேசமாக அமைந்துள்ளது என உணர்த்திட செய்தார்கள். உலகில் வேறெங்கும் காணப்பட முடியாத நிகழ்வாக புனித தலங்களின் மூலம் இந்தியர்களின் மனங்களில் தேசியத்தின் ஜுவாலையை ஏற்றினார்கள். ” (ஹிந்த் சுவராச்சியம் அத்தியாயம்:9)

“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என் ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது. மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல் கீதையிலும், உபநிஷதங்களிலும் எனக்குக் கிடைக்கிறது. மலைப் பிரசங்கத்தில் உள்ள ஒரு ஆழ்ந்த கருத்து தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதல்ல. ஆனால் மனம் திறந்து சொல்கிறேன் : எப்போது ஐயங்கள் என்னை அச்சுறுத்துகின்றனவோ, ஏமாற்றங்கள் என் முகத்தில் அறைகின்றனவோ, தொடுவானில் ஒரு ஒளிக் கீற்றாவது தோன்றும் சாத்தியம் கூட இல்லாது போகிறதோ, அந்தத் தருணத்திலும் கீதையிடம் வருகிறேன், என் மனத்திற்கு அடைக்கலம் தரும் ஒரு சுலோகத்தைக் காண்கிறேன். கட்டுப் படுத்தமுடியாத அந்தத் துயரத்திற்கு நடுவிலும் புன்னகைக்கத் தொடங்குகிறேன். என் வாழ்க்கை முழுவதும் புறத் துயரங்களால் சூழப் பட்டிருந்தும், அவை என்மீது எந்த காயத்தையும், வடுக்களையும் ஏற்படுத்த முடிவதில்லை என்றால், கீதையின் மகத்தான உபதேசங்களுக்குத் தான் இதற்காகக் கடமைப் பட்டுள்ளேன்” (யங் இந்தியா, 6-8-1925, p274. )

“விலைமதிக்கமுடியாத மணிகளைத் தன்னகத்தே அடக்கிய எல்லையில்லாத பெரும் சமுத்திரம் இந்து தர்மம். நீங்கள் நீந்திச் செல்லும் ஆழத்தைப் பொறுத்து அளப்பரிய புதையல்கள் உங்களுக்குக் கிடைக்கும்” ( The Essence of Hinduism - By M. K. Gandhi p. 205)

“மாறாத சத்தியத்திற்கான உண்மையான தேடல் இந்துமதத்தில் தான் உள்ளது, ஏனெனில் ‘சத்தியமே கடவுள்’ என்று அது முரசறைகிறது. இன்று நாம் தேக்கநிலையிலும், ஊக்கமின்றியும், வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் போலவும் இருக்கிறோமென்றால், அதற்குக் காரணம் நாம் களைத்திருக்கிறோம், அயர்ந்திருக்கிறோம். இந்த அயற்சி நீங்கியவுடனேயே முன் எப்போதும் கண்டிராத உத்வேகத்துடன் இந்துமதம் விழிப்புற்று உலகெங்கும் பரவும்” (Young India, 24/11/1924 p. 390-396)

“இந்துமதம் கங்கை நதியைப் போன்றது. மூலத்தில் எந்த மாசுகளும் அற்று
தூய்மையாகவும், செல்லும் வழியில் வந்து சேரும் சில கசடுகளையும் தன்னகத்தே கொண்டும் அது விளங்குகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அன்னை கங்கையைப் போன்றே, அது உலகிற்குப் பெரும் நன்மை பயப்பதாகவே இருக்கிறது. கங்கையும் சரி, இந்துமதமும் சரி, ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் தோன்றினாலும், இந்த எல்லா இடங்களிலும் சாரமான உட்பொருள் அப்படியே தான் இருக்கிறது” (Young India 8-4-1926)

“கீதை எனக்கு வெறும் பைபிள் மட்டுமல்ல, வெறும் குரான் மட்டுமல்ல, ஞானத்தை வாரி வழங்கும் அன்னை” (”கீதை என் அன்னை” முன்னுரை)

“ஒரு பேச்சுக்காக, ஒருவேளை எல்லா உபநிடதங்களும், புனிதநூல்களும் திடீரென்று ஒரேயடியாக அழிந்து மறைந்து, ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ (இவை அனைத்திலும் நிரம்பியிருப்பது ஈசனே) என்ற உபநிடதத்தின் முதல்வரி மட்டுமே இந்துக்களின் நினனவில் எஞ்சியிருந்தாலும், இந்துமதம் என்றென்றும் உயிர்வாழும்





ஈகரை தமிழ் களஞ்சியம் இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 07, 2010 9:46 pm

இங்கே எதனை பேர் நான் ஹிந்து என பெருமிதம் கொள்கிறீர்கள் போலி மதச்சார்பின்மை அதிகம் மலிந்து விட்ட நிலையில் இந்த கட்டுரை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Aug 07, 2010 10:00 pm

மிக அருமையான பகிர்வு இது.....

கங்கையின் தூய்மையை மனிதன் மனதில் கொண்டு வந்தால் மதத்தின் மீது துவேஷம் இல்லாது நம் தர்மத்தை தொடர்ந்தோமானால் அதுவே நாம் செய்யும் மரியாதையாகும் என்று உரக்கச்சொல்கிறது.....
தெய்வங்கள் ஒன்றோடொன்று சண்டையிடுவதில்லை....

அவரவருக்கு அவரவர் மதங்கள் உயர்வாக கருதப்படுகிறது....

அவரவர் மதத்தில் தர்மத்தை மட்டுமே போதிக்கின்றன... நல்லவனாய் இரு..... தர்மம் செய்..... மனிதநேயம் போற்று..... யார் மனமும் புண்படாது செயல்களை செய்...... அன்பை பகிர்..... எளியோரை இகழாது வரியோரை விலக்காது நட்புடன் உலகை சண்டையில்லாமல் காத்துவிட எல்லோரும் ஒன்றாய் இருப்போம்....

அவரவர் மதத்தை பின்பற்றி மற்ற மதங்களை துவேஷிக்காது மனித நேயத்துடன் அன்புடன் உலகை நம் வசமாக்குவோம் என்று சொல்லாமல் சொல்லும் மிக மிக அருமையான கட்டுரை இது....

பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 08, 2010 2:11 pm

maniajith007 wrote:இங்கே எதனை பேர் நான் ஹிந்து என பெருமிதம் கொள்கிறீர்கள் போலி மதச்சார்பின்மை அதிகம் மலிந்து விட்ட நிலையில் இந்த கட்டுரை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்

நண்பா நம்மால் உலகத்தை திருத்த முடியாது அதற்க்கு நாம் மகாத்மாவும் , அல்லது கடவுளும் இல்லை, என் நோக்கம் இதை படிக்கும் சிலரில் ஒருவருக்கு குறைந்தபச்சம் ஒருநிமிடமாவது இதை மனதில் நினைத்தால் அதுவே எனக்கு வெற்றியாகும் , போலி மதசார்பிம்மை பெருகியதற்கு ஒருவகையில் நாமும் ஒரு காரனமாவோம் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும் , பின்னூட்டதிக்கு நன்றி நண்பா நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 08, 2010 2:12 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு இது.....

கங்கையின் தூய்மையை மனிதன் மனதில் கொண்டு வந்தால் மதத்தின் மீது துவேஷம் இல்லாது நம் தர்மத்தை தொடர்ந்தோமானால் அதுவே நாம் செய்யும் மரியாதையாகும் என்று உரக்கச்சொல்கிறது.....
தெய்வங்கள் ஒன்றோடொன்று சண்டையிடுவதில்லை....

அவரவருக்கு அவரவர் மதங்கள் உயர்வாக கருதப்படுகிறது....

அவரவர் மதத்தில் தர்மத்தை மட்டுமே போதிக்கின்றன... நல்லவனாய் இரு..... தர்மம் செய்..... மனிதநேயம் போற்று..... யார் மனமும் புண்படாது செயல்களை செய்...... அன்பை பகிர்..... எளியோரை இகழாது வரியோரை விலக்காது நட்புடன் உலகை சண்டையில்லாமல் காத்துவிட எல்லோரும் ஒன்றாய் இருப்போம்....

அவரவர் மதத்தை பின்பற்றி மற்ற மதங்களை துவேஷிக்காது மனித நேயத்துடன் அன்புடன் உலகை நம் வசமாக்குவோம் என்று சொல்லாமல் சொல்லும் மிக மிக அருமையான கட்டுரை இது....

பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள்பா...

நன்றி அக்கா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 08, 2010 2:29 pm

“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன்
அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என்
ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது.
மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல்
இதை நான் மறுக்கிறேன் பாலா...... பாலா வுக்கு ஒன்று சொல்ல விரும்பிகிறேன் ....மலைப்பிரசங்கத்தில்
கேட்டுத்தான் லட்சகணக்கான மக்கள் இயேசுவின் பின்னால்
சென்றார்கள்.....ஒருசமயம் மலைபொழிவு பிரசங்கம் நடந்து முடிய இரவு நேரம்
ஆகிவிட்டன அப்போது மக்கள் பசியோடு உள்ளார்கள் என் புரிந்து கொண்டு
அங்குள்ள ஒரு சிர்வனிடம் உள்ள 5 மீன் துண்டுகள் அதை வாங்கி போதித்து
12000 பேருக்கு பகிர்தளிதார்........என்று பைபிள் கூறுகிறது.......
அதுமுதல் எங்கு மலைப்பிரசங்கம் நடந்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.......... . .

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Aug 08, 2010 2:31 pm

அவரவருக்கு அவரவர் மதங்கள் உயர்வாக கருதப்படுகிறது....

அவரவர் மதத்தில் தர்மத்தை மட்டுமே போதிக்கின்றன... நல்லவனாய் இரு..... தர்மம் செய்..... மனிதநேயம் போற்று..... யார் மனமும் புண்படாது செயல்களை செய்...... அன்பை பகிர்..... எளியோரை இகழாது வரியோரை விலக்காது நட்புடன் உலகை சண்டையில்லாமல் காத்துவிட எல்லோரும் ஒன்றாய் இருப்போம்....

அவரவர் மதத்தை பின்பற்றி மற்ற மதங்களை துவேஷிக்காது மனித நேயத்துடன் அன்புடன் உலகை நம் வசமாக்குவோம்.

நன்றி தோழர் பாலா!
நன்றி தோழி மஞ்சுபாஷிணி.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 08, 2010 2:42 pm

kalaimoon70 wrote:அவரவருக்கு அவரவர் மதங்கள் உயர்வாக கருதப்படுகிறது....

அவரவர் மதத்தில் தர்மத்தை மட்டுமே போதிக்கின்றன... நல்லவனாய் இரு..... தர்மம் செய்..... மனிதநேயம் போற்று..... யார் மனமும் புண்படாது செயல்களை செய்...... அன்பை பகிர்..... எளியோரை இகழாது வரியோரை விலக்காது நட்புடன் உலகை சண்டையில்லாமல் காத்துவிட எல்லோரும் ஒன்றாய் இருப்போம்....

அவரவர் மதத்தை பின்பற்றி மற்ற மதங்களை துவேஷிக்காது மனித நேயத்துடன் அன்புடன் உலகை நம் வசமாக்குவோம்.

நன்றி தோழர் பாலா!
நன்றி தோழி மஞ்சுபாஷிணி.

ஹஜ் போய் வந்தீங்களாப்பா? உங்க அவதார்ல பார்த்தேன்.. எப்பவோ கேட்கனும்னு நினைத்தேன்.. மறந்து மறந்து போவேன்.... அன்பு நன்றிகள் நண்பரே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 4:15 pm

இந்து மதம் உயர்வான மதம் ..... அருமையான பதிவு பாலா.... நன்றி இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி 677196 இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி 677196 இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி 678642




இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 08, 2010 4:24 pm

balakarthik wrote:இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி Gandhi_m“ஒரு பேச்சுக்காக, ஒருவேளை எல்லா உபநிடதங்களும், புனிதநூல்களும் திடீரென்று ஒரேயடியாக அழிந்து மறைந்து, ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ (இவை அனைத்திலும் நிரம்பியிருப்பது ஈசனே) என்ற உபநிடதத்தின் முதல்வரி மட்டுமே இந்துக்களின் நினனவில் எஞ்சியிருந்தாலும், இந்துமதம் என்றென்றும் உயிர்வாழும்

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி 677196 இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி 677196 இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி 678642 இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி 678642 இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி 154550 இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி 154550

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக