ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......

+11
srinihasan
கலைவேந்தன்
tdrajeswaran
T.N.Balasubramanian
அன்பு தளபதி
ரபீக்
சபீர்
மஞ்சுபாஷிணி
அருண்
balakarthik
Aathira
15 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......

Post by Aathira Sat Aug 07, 2010 6:58 pm

First topic message reminder :

தொட்டுத் தொட்டுநமஸ்காரம் செய்யலாமா......

சிலர் தண்ணீரே குடிக்க மாட்டார்கள். ஆடைக்கும் கோடைக்கும் ஏதாவது நோய் என்று கூறிக்கொண்டே இருப்பார்கள். அதிலும் முக்கியமாக நீர்க்கடுப்பு என்பார்கள். இதைப் பொதுவாக ஆங்கிலத்தில் Urinary Track infection என்பார்கள்.
இதற்கு என்ன மருந்து என்று கேட்டுப்பார்த்தால் உளுந்துதான் உடனடி நிவாரணம் என்று அடித்துச் சொல்லுவார்கள். அதாவது எந்த உழளுந்தாக
இருந்தாலும் அதை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாகக் கழுவிய பின் நல்ல சுத்தமான தண்ணீரில் ஊரவைத்து வடிகட்டிய நீரைக் குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்குமாம். அடுத்து பத்து இருபது புளியங்கொட்டையை லேசாக இடித்து அந்த பொடியை தண்ணீரில் ஊர வைத்து அந்த நீரைக் குடித்து வந்தாலும் நீர்க்கடுப்பு போகும். பாக்கிலிருந்து இப்போது புளிக்கு வருகிறோம். ஒரு கொட்டைப் பாக்கு அளவு புளியைத் தண்ணீரில் கரைத்து அதில் சர்க்கரையைக் கலந்து கரைத்து குடித்தால் நீர்க்கடுப்புப் போகும். சோடாவில் எழுமிச்சம்பழம் பிளிந்து குடித்தால் நீர்க்கடுப்புப் போகும். நிறைய பழச் சாறுகளைக் குடித்தால் நீர்க்கடுப்பு நீங்கும். நீர் அதிகம் குடித்தாலே நீர்க்கடுப்புப் போகும். கால்களின் கட்டை விரல் நகங்களின் மீது சிறிது சுண்ணாம்பைத் தடவினால் நீர்க்கடுப்புப் போகும். காலையும் மாலயும் இரண்டு வேளை குளித்து உடல் சூடு குறைந்தால் நீர்க்கடுப்புப் போகும். தலையில் எண்ணெய் வைத்து குளித்தால் நீர்க்கடுப்புப் போகும் என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போவார்கள் நம் முன்னோர்கள். அத்தனையும் நீர்க்கடுப்புக்கு உகந்த மருந்துதான். .

இதே போலதான் மூலச்சூடு, ஆசனக் கடுப்பும். மேலே கூறியதுடன் இந்த இரண்டும் வந்தவர்கள் கோடி கொடுத்தாலும் உட்காரவே மாட்டார்கள்.
பாலைக் குடி, இளநீரைக்குடி, வெந்தயம் சாப்பிடு என்று கூறக் கூற எல்லாவர்றையும் குடித்து இறுதியில் வாதத்தில் வந்து மாட்டிக்கொள்வர்.

இயந்திரம் தங்கு தடையின்றி ஓட வேண்டுமாயின் எண்ணெய் போடவேண்டும். தண்ணிரை ஊற்றி வந்தால் சில சமயங்களில் துரு பிடித்து இயங்கு தன்மை குறைந்து விடுவது போல உடல் எலும்புகளின் இயங்கு சக்தியும் எண்ணெய்ப் பசையின்றி குறைந்து விடுகிறது. அப்போது கை கால்கள் நீட்டி மடக்க
முடியாமல் போய் விடுகிறது. முட்டிக்கால்கள் வீங்கிக்கொண்டு வலி எடுக்க ஆரம்பித்து விடும். இதற்கு மருந்து என்னனென்னவோ செய்து பார்த்து ஓய்ந்து போவர்.

இதற்கெல்லாம் மருந்தா ஒரு சிடு மூஞ்சி இருக்காருங்க.. அவரைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? பொது இடங்களில், என்னைப் பறிக்காதே, என்னைத்தொடாதே என்றெல்லாம் பலகையில் எழுதப் பட்டிருப்பதைப் பார்த்து இருப்போம். சில இடங்களில் ஆங்கிலத்திலும் Touch me not என்று எழுதி இருப்பதைப் பார்த்து இருப்போம். இது அந்த மலர்களையோ, சோலையையோ எவரும் வீணடித்து விடக்கூடாது என்ற எச்சரிக்கைக்காக என்பதையும் நாம் அறிவோம்.. இந்த வாசகத்தை சொல்லாமல் சொல்லும் நகைச்சுவை வடிவேலு ஒன்று தாவர இனங்களில் உள்ளது. இந்தக் கோட்டைத் தாண்டி நீங்களும் வரக்கூடாது. நானும் வரமாட்டேன். வந்தா என்னடா
செய்வே? நான் அலுதுருவேன் என்று வடுவேலு பாணியில் சொல்லும் இந்தத் தாவரமும். உங்களுக்குப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

புரியல்லன்னா இன்னொரு குறிப்பு. மக்களில் சிலர் சிடு மூஞ்சியாக இருப்பர். எவருடனும் பேச மாட்டார்கள். யாராவது வலுவில் பேசினாலும் முகத்தைச் சுருக்கிக் கொண்டு உம்மனாம் மூஞ்சி போல இருப்பர். இவர்களை இந்தத் தாவரத்தின் பெயர் கூறி அழைப்பது உண்டு. இப்ப தெளிவா புரிஞ்சு இருக்குமே. ஆமா தொட்டால் சிணுங்கிதான். இதுல என்ன சிறப்பு என்றால் தொட்டால் சிணுங்கி தொட்டால் மட்டும் தன்னைச் சுருக்கிக்கொள்ளும். ஆனால் சுட்டால் (திருடரது இல்ல) பறித்துப் பயன்படுத்தினால் விரிந்து நமக்கு பயனளிக்குமாம்.

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Images?q=tbn:ANd9GcT6uCDQbXX5tveANMhfGRYcRz6Z0Oz9Ac27wfVpX3LhMkjK1vM&t=1&usg=__VFqDK7F05MAiKHadSLVQ6EffkEA=

பல நோய்களுக்கு மருந்தாகும் இதனை மூலிகை என்பதே பொருத்தமாகும். இதன் தாவரப் பெயர் MIMOSA PUDICA. இது FABACEAE என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேறு பெயர்கள் நமஸ்காரி, காமவர்த்தினி.
இதன ஆங்கிலப் பெயரே Touch me not என்பது. பொதுவாக எல்லா இடங்களிலும் தானே வளரக்கூடிய இது 5 அடி வரைப் படரும் தன்மையது. சுமார் 60 செண்டி மீட்டர் உயரம் வரை வளரும். ஆற்றோரங்களில் காணப்படும் இது மனிதர்கள் தொட்டாலோ, சிறு அதிர்வு ஏற்பட்டாலோ தன் இலைகளைச் உள்பக்கமாகச் சுருட்டிக்கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே.

இதன் தனிச்சிறப்பு என்னவெனில் இதன் இலைகள் எதிர் எதிர் அடுக்கில் அமைந்து இருக்கும். மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறத்திலும் இதன் பூக்கள் இருக்கும். இவை இலைகளின் ஊடாக மலர்ந்து காணப்படும். இதன் காய் சுமார் 25 மில்லிமீட்டர் நீளம் இருக்கும்.

மலர்கள் சூரியனைக் காதலிப்ப்து நாம் அறிந்தது. ஆனால் இந்த சிடுமூஞ்சிக்கும் சூரியனுக்கும் காதல் என்றால் ...ஆம இதன் இலைகள் மாலையில் தன் இலைகளைச் சுருக்கிக் கொள்ளுமாம். காலையில் ஆதவனைக் கண்டதும் அழகிய தன் இலைகளை விரித்துக் கொள்ளுமாம்.

சரி இந்தத் தொட்டாச்சிணுங்கியின் மருத்துவக் குணங்களைப் பார்க்கலாம். தொட்டாற் சுருங்கி வேரை பஞ்சு போலத் தட்டி அதனை ஒரு மண்சட்டியில் போட்டு அத்துடன் நீரைச் சேர்த்து பாதியாகச் சுண்டும் வரைக் கொதிக்க வைத்து அந்த நீரை நாளொன்றுக்கு மூன்று வேளை அரை அவுன்ஸ் வீதம்
குடித்து வந்தால் நீர்க்கடுப்பு போயே போய்விடும். இதன் இலையை அரைத்து தினமும் தயிரில் கலந்து குடித்து வந்தாலும் சூட்டால் உண்டாகும் நீர்க்கடுப்புப் பிரச்சனை காணாமல் போய்விடும்.

இதன் வேரையும் இலையையும் சம அளவு எடுத்து காயவைத்து உலர்த்தி பொடி செய்து சூரணமாக வைத்துக்கொண்டு நாள்தோறும் 10 முதல் 15 கிராம் பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு தொடர்பான நோய்கள் போய்விடும். இலைச்சாறை மூலப்புண்ணிலும் அதாவது ரணங்களில் தடவி வந்தால் புண் ஆறி விடும். ஆறாத ரணங்களும் ஆறி விடும்.

இதன் இலையை விழுதாக அரைத்து பற்றுப் போட்டு வர வாதம் தொடர்பான கைகால் மூட்டுகளின் வலி, வீக்கம் குணமாகும். இதன் இலைகளை வெந்நீருடன் போட்டு கொதிக்க வைத்து ஊற்றி குளித்து வந்தால் இடுப்பு, முதுகு வலியும் குணமாகும். இவற்றைக் குறிக்கும் பாடல் இதோ....

இன்னும் என்னனென்னவோ சொல்கிறார்களே...இதில் காந்த சக்தி இருக்கிறதாம். தொடுகின்ற போது இந்தக் காந்த சக்தி மனிதனின் உடலில் ஈர்க்கப்படும். தொடர்ந்து இதனைத் தொட்டு வந்தால் மனோ வசியம் ஏற்பட்டு
மனம் நினைத்ததைச் செய்து முடிக்க முடியுமாம். பிடித்தவர்களை வசியம் செய்யவும் முடியுமாம். இதன் இலையை நாள்தோறும் தொட்டு வர பாலுணர்வு உணர்ச்சியை மிகுவிக்கும். இதனாலேயே இது காமவர்த்தினி என்று அழைக்கப் படுகிறது.
மேகநீரைத் தடுக்க மேதினியிற் பெண்வசிய
மாகவுன்னி னலகு மதுவுமின்றி தேகமிடைக்
கட்டாகக் காட்டுகின்ற சாவைத்தூரத்தி லிடுந்
தொட்டாற் சுருங்கியது சொல்

அது மட்டுமல்ல தெய்வீக சக்தி நிறைந்ததாம். அதன் காரணமாகவே இது நமஸ்காரி என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ குணமும் தெய்வீக குணமும் நிறைந்த வேம்பு, துளசியை எப்படி இல்லத்தில் வைத்து வணங்குகிறோமோ அதே தகுதி இதற்கும் உண்டு. பாடலைப் பார்ப்போமா?
”’ப்கரவே இன்னுமொரு மூலிகைக் கேளு
பாங்கான சிணுங்கியப்பா காப்புக்கட்டி நிகரவே
பூசையிடு மந்திரத்தால் நினைவாக
உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே

மாரல்: நீர்க்கடுப்பு, மூலக்கடுப்பு, வாத வீக்கம் வலி, உடல் வலி ஆகியவற்றுக்கு அருமருந்து தொட்டாச் சுருங்கி. காம இச்சையை மிகுவிக்கும் மூலிகை வயாகரா தொட்டாச் சுருங்கி. இன்றைய தலை முறைகளிடன் இந்த ஆவல் குறைந்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. நலமான வாழ்வு
வாழ எல்லா உணர்வுகளும் அவசியம் என்ற அடிப்படையில் அனைவரும் நமஸ்காரத்துடன் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



ஆதிரா..





Last edited by Aathira on Sat Aug 07, 2010 10:02 pm; edited 2 times in total


தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Tதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Hதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Iதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Rதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty Re: தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......

Post by கலைவேந்தன் Sat Aug 07, 2010 10:29 pm

மிகவும் பயனுள்ள பதிவு ....மிக்க...நன்றி...ஆதிரா...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty Re: தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......

Post by Aathira Sat Aug 07, 2010 11:37 pm

arun_vzp wrote:தொட்டால் சிருங்கிகு சுட்டால் இவளவு பயனா கட்டுரைய பகிர்தமைக்கு மிகவும் நன்றி அக்கா...................... தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 677196 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 677196 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 677196
படித்தமைக்கு மிக்க நன்றி..அருண் தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 678642


தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Tதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Hதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Iதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Rதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty Re: தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......

Post by srinihasan Sat Aug 07, 2010 11:48 pm

தங்களின் கட்டுரை அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக... மிக்க நன்றி... தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 678642 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 677196
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty Re: தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......

Post by அமுதா Sat Aug 07, 2010 11:59 pm

வெளியே சொல்ல வெட்க்கப் பட்டுக்கொண்டு தவிக்கும் இரு நோய்களுக்கான மருந்தாக தொட்டால் சுருங்கி இருப்பதை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்.

பையப் பைய பழுதுபட்ட ஆண்மையோடு கூடிய இளைஞர்களைக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கி விடத் துடிக்கும் ஒரு சதி உண்டு. அதன் விளைவுகள் மிகக் கோரமாக இருக்கும் எங்இற கவலையோஉ உள்ள எனக்கு வனத்தேனாய் வந்தமைந்த கட்டுரை
அமுதா
அமுதா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 12/07/2010

Back to top Go down

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty Re: தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......

Post by இரா.எட்வின் Sun Aug 08, 2010 12:06 am

எப்படி தாயே முடிகிறது உங்களால்?

" பேபியேசி" பன்னிரண்டாம் வகுப்பில் படித்தது. ஒரு தொடராய் செய்யலாமே?

உண்மைய சொன்னால் கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty Re: தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......

Post by Guest Sun Aug 08, 2010 1:17 am

srinihasan wrote:தங்களின் கட்டுரை அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக... மிக்க நன்றி... தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 678642 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 677196


தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 678642 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 678642 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 678642 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 678642
நம்ப முடியாத, ஆனால் ஏற்றுக்கொள்ளகுடிய பயனுள்ள தகவல். மிகவும் நன்றி.

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 678642 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 678642 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 678642 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 678642
avatar
Guest
Guest


Back to top Go down

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty Re: தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......

Post by ராஜா Sun Aug 08, 2010 10:40 am

இவ்வளவு விஷயங்கள் இருக்கா , ஆச்சரியமான தகவல் அக்கா ..... தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 678642


maniajith007 wrote:சூப்பர் அப்புறம் தொட்ட சிணுங்கி நம்முடன் பழகிய பின் அதாவது வளர்ப்பு போல ஆனபின் நாம் தொட்டாலும் சுருங்காது என படித்தேன்
அப்படியா மணி ?? இது இன்னொரு ஆச்சரியம் தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Icon_eek
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty Re: தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......

Post by Aathira Sun Aug 08, 2010 10:52 am

ராஜா wrote:இவ்வளவு விஷயங்கள் இருக்கா , ஆச்சரியமான தகவல் அக்கா ..... தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 678642


maniajith007 wrote:சூப்பர் அப்புறம் தொட்ட சிணுங்கி நம்முடன் பழகிய பின் அதாவது வளர்ப்பு போல ஆனபின் நாம் தொட்டாலும் சுருங்காது என படித்தேன்
அப்படியா மணி ?? இது இன்னொரு ஆச்சரியம் தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Icon_eek

எனக்கும் ஆச்சரியம் தான். மிக்க நன்றி ராஜா கருத்துக்கும் ...கொடுக்கும் ஊக்கத்திற்கும்... தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 154550


தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Tதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Hதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Iதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Rதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty Re: தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......

Post by பிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 10:59 am

மிகவும் பயனுள்ள பதிவு தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 677196 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 677196



தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty Re: தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......

Post by Aathira Sun Aug 08, 2010 11:15 am

மஞ்சுபாஷிணி wrote:எதற்கும் பயனில்லாத ஒரு தாவரம் என்று நான் ஸ்கூல் படிக்கும்போது நினைத்த இந்த தொட்டாற்சிணுங்கி இலைகளுக்கு இத்தனை பவித்ரமான குணங்களா? ஆச்சர்யமாகவும் அதே சமயத்தில் இதைப்பற்றி ஆராய்ந்து தெளிவான கருத்துக்களிலும் நல்லதொரு பாடலிலும் துளசிக்கு இணையாக இதைப்பற்றி உயர்வாக சொல்லி உபாதைகளுக்கான தீர்வுகளாகவும் சொல்லி இருப்பதும் சிறப்பு ஆதிரா....உங்களின் ஆராய்ச்சி தொடரட்டும்பா....

சின்ன வயதில் ஓடிப்போய் தொட்டு தொட்டு அதை சுருங்கவைத்து வேடிக்கைப்பார்ப்பதுண்டு பள்ளியில்...
இத்தனை வருடங்கள் கழித்து அதன் மருத்துவ குணங்கள் அறியத்தந்தமைக்கு என் அன்பு நன்றிகள் ஆதிரா... தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 942

ஆண்டவனின் படைப்பில் பயனில்லாதது என்று எதுவுமே இல்லை மஞ்சு. நாம் தான் அவற்றின் பயனை ஆராய்ந்து பார்ப்பது இல்லை.

என் உளறலையும் படித்துக் கருத்து சொல்கின்ற அன்பு மஞ்சுவுக்கு என் மனமார்ந்த நன்றியும் அன்பும்... தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 154550 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 599303 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 154550


தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Tதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Hதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Iதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Rதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... - Page 2 Empty Re: தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum