புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்கள் மீது பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது!
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
மாணவர் உட்பட 3 பேர் லஞ்சம் கொடுக்க
மறுத்ததால், கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் போட்டு 160 நாட்கள்
சிறையில் அடைத்த இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வழக்குக்கு உடந்தையாக இருந்த எஸ்.ஐ தலைமறைவாகி விட்டார். அவரைக்
காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அனுமோகன்
பொறியியல் பயிலும் கல்லூரி மாணவராவார். இவர் னது நண்பர்கள் ஜெயக்குமார்,
சரூன் ஆகியோருடன் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்துக்கு 2006ம் ஆண்டு மே மாதம்
காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தென்காசி சோதனைச் சாவடியில்
இவர்கள் வந்த காரை ராமநாதபுரம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு
இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காந்தி, எஸ்.ஐ.ராஜமாணிக்கம், ஏட்டு ஸ்டீபன்
லூயிஸ் செல்வராஜ் ஆகியோர் சோதனைக்காகத் தடுத்துள்ளனர்.
காவல்துறையினர் காரை நிறுத்தக் கோரியதில்
பயந்து போன மாணவர்கள், காரை நிறுத்தாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. காரைப்
பின்தொடர்ந்துச் சென்ற காவல்துறையினர் தென்காசி பேருந்து நிலையத்தில் காரை
மறித்தனர். காரில் இருந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். காரில் பயணம்
செய்தவர்கள் மாணவர்கள் என்பதும் அவர்கள் வசதியான குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் என்பதையும் தெரிந்து கொண்ட காவல்துறையினர், அவர்களிடம் "3
லட்சம் ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கஞ்சா வழக்குப்
போட்டு உள்ளே தள்ளிவிடுவோம்" என்று மிரட்டியுள்ளனர்.
பணம் கொடுக்க முடியாது என மாணவர்கள்
மறுத்ததால் அவர்களைத் தூத்துக்குடியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு
அலுவலகத்துக்கு கொண்டு சென்று இரவு முழுவதும் பணம் கேட்டு
மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்காததால், 3 பேரும் கஞ்சா வைத்திருந்ததாக
வழக்குப் போட்டு, சிறையில் அடைத்து விட்டனர்.
160 நாட்கள் சிறையில் இருந்த அவர்கள்
பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். தங்கள் மீது பொய் வழக்குப் போட்ட
காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை நீதிமன்றத்தில் 3
பேரும் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள்
மீதான கஞ்சா வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில்
அவர்கள் மீது போடப்பட்டிருந்த கஞ்சா வழக்கு பொய் என்பது
நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 3 பேரும் கஞ்சா வழக்கில் இருந்து
விடுவிக்கப்பட்டதோடு அவர்கள் மீதான வழக்கும் நீதிமன்றத்தால் தள்ளுபடி
செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து "தங்களை 160 நாட்கள்
சிறையில் வைத்ததால் தன்னுடைய கல்லூரி படிப்பு சிதைந்து விட்டது. அதனால்,
50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என்று உயர்நீதிமன்றத்தில் மாணவர்
அனுமோகன் வழக்குத் தொடர்ந்தார்.
உயர் நீதிமன்றம் தமிழக உள்துறைச்
செயலாளர் மற்றும் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது. நீதிமன்ற நோட்டீஸ்
கிடைக்கப்பெற்ற நிலையில் தமிழக டிஜிபி சிபிசிஐடி விசாரணை நடத்த
உத்தரவிட்டார். கூடுதல் டிஜிபி அர்ச்சனா, ஐஜி மஞ்சுநாதா, டிஐஜி கண்ணப்பன்
உத்தரவின்பேரில், எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், விசாரணை நடத்தி, மாணவர் அனுமோகன் உட்பட மூன்று பேர்
மீது பொய் வழக்குப் போட்டதை உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து,
இன்ஸ்பெக்டர் காந்தி, ஏட்டு ஸ்டீபன் லூயிஸ் ஆகியோர் நேற்று இரவு
தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டனர். எஸ்.ஐ ராஜமாணிக்கம் தலைமறைவாகி
விட்டார். அவரைத் தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும்
எஸ்.ஐயிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
2006ம் ஆண்டு தூத்துக்குடியில் தனியார் நிறுவன உரிமையாளருக்கும், ஊழியர்
ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில், ஊழியர்
ஈஸ்வரமூர்த்தி கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். இது குறித்து
அவரது மனைவி டிஜிபியிடம் புகார் செய்தார். டிஜிபியும் சிபிசிஐடி
விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். அதில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரணை நடத்தியதில், ஈஸ்வரமூர்த்தி மீது பொய் வழக்குப் போட்டது
தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காந்தி
2007ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ராஜமாணிக்கம், ஸ்டீபன் லூயிஸ்
செல்வராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின் 3 பேரும் ஜாமீனில்
விடுவிக்கப்பட்டனர். அதன்பின் ஆற்காடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக
காந்தியும், மதுரை குற்ற ஆவணக்காப்பகத்தில் ஏட்டு ஸ்டீபன் லூயிஸ்
செல்வராஜ் ஆகியோர் பணியாற்றி வந்தனர். எஸ்.ஐ.ராஜ்குமார் சஸ்பென்சனில்
இருந்தார்.
இவர்கள் மூவரும் அடிக்கடி பல இடங்களில்
வாகனச் சோதனை நடத்தி, பொய் வழக்குப் போடுவதாக மிரட்டி பணம் பறித்து
வந்துள்ளனர். மேலும் 6க்கும் மேற்பட்டவர்கள் மீது பொய் வழக்கு
போட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கைது
செய்யப்பட்ட 2 பேரும் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் பல
திருப்பங்களைக் கண்ட இந்த வழக்கு விவகாரத்தில், பொய் வழக்கு போட்டு
தப்பிக்க நினைத்த காவல்துறையினரை நீதி விடாமல் பின்தொடர்ந்து
கவ்விக்கொண்டது. தம் மீது பொய் வழக்குப் போட்ட காவல்துறையினரை, தாம்
நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட பின்னரும் விடாமல் அவர்கள் மீது வழக்கு
தொடர்ந்து நீதியின் முன் நிற்க வைத்த மாணவர் அனுமோகன் பாராட்டுக்குரியவர்.
மறுத்ததால், கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் போட்டு 160 நாட்கள்
சிறையில் அடைத்த இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வழக்குக்கு உடந்தையாக இருந்த எஸ்.ஐ தலைமறைவாகி விட்டார். அவரைக்
காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அனுமோகன்
பொறியியல் பயிலும் கல்லூரி மாணவராவார். இவர் னது நண்பர்கள் ஜெயக்குமார்,
சரூன் ஆகியோருடன் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்துக்கு 2006ம் ஆண்டு மே மாதம்
காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தென்காசி சோதனைச் சாவடியில்
இவர்கள் வந்த காரை ராமநாதபுரம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு
இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காந்தி, எஸ்.ஐ.ராஜமாணிக்கம், ஏட்டு ஸ்டீபன்
லூயிஸ் செல்வராஜ் ஆகியோர் சோதனைக்காகத் தடுத்துள்ளனர்.
காவல்துறையினர் காரை நிறுத்தக் கோரியதில்
பயந்து போன மாணவர்கள், காரை நிறுத்தாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. காரைப்
பின்தொடர்ந்துச் சென்ற காவல்துறையினர் தென்காசி பேருந்து நிலையத்தில் காரை
மறித்தனர். காரில் இருந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். காரில் பயணம்
செய்தவர்கள் மாணவர்கள் என்பதும் அவர்கள் வசதியான குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் என்பதையும் தெரிந்து கொண்ட காவல்துறையினர், அவர்களிடம் "3
லட்சம் ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கஞ்சா வழக்குப்
போட்டு உள்ளே தள்ளிவிடுவோம்" என்று மிரட்டியுள்ளனர்.
பணம் கொடுக்க முடியாது என மாணவர்கள்
மறுத்ததால் அவர்களைத் தூத்துக்குடியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு
அலுவலகத்துக்கு கொண்டு சென்று இரவு முழுவதும் பணம் கேட்டு
மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்காததால், 3 பேரும் கஞ்சா வைத்திருந்ததாக
வழக்குப் போட்டு, சிறையில் அடைத்து விட்டனர்.
160 நாட்கள் சிறையில் இருந்த அவர்கள்
பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். தங்கள் மீது பொய் வழக்குப் போட்ட
காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை நீதிமன்றத்தில் 3
பேரும் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள்
மீதான கஞ்சா வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில்
அவர்கள் மீது போடப்பட்டிருந்த கஞ்சா வழக்கு பொய் என்பது
நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 3 பேரும் கஞ்சா வழக்கில் இருந்து
விடுவிக்கப்பட்டதோடு அவர்கள் மீதான வழக்கும் நீதிமன்றத்தால் தள்ளுபடி
செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து "தங்களை 160 நாட்கள்
சிறையில் வைத்ததால் தன்னுடைய கல்லூரி படிப்பு சிதைந்து விட்டது. அதனால்,
50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என்று உயர்நீதிமன்றத்தில் மாணவர்
அனுமோகன் வழக்குத் தொடர்ந்தார்.
உயர் நீதிமன்றம் தமிழக உள்துறைச்
செயலாளர் மற்றும் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது. நீதிமன்ற நோட்டீஸ்
கிடைக்கப்பெற்ற நிலையில் தமிழக டிஜிபி சிபிசிஐடி விசாரணை நடத்த
உத்தரவிட்டார். கூடுதல் டிஜிபி அர்ச்சனா, ஐஜி மஞ்சுநாதா, டிஐஜி கண்ணப்பன்
உத்தரவின்பேரில், எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், விசாரணை நடத்தி, மாணவர் அனுமோகன் உட்பட மூன்று பேர்
மீது பொய் வழக்குப் போட்டதை உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து,
இன்ஸ்பெக்டர் காந்தி, ஏட்டு ஸ்டீபன் லூயிஸ் ஆகியோர் நேற்று இரவு
தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டனர். எஸ்.ஐ ராஜமாணிக்கம் தலைமறைவாகி
விட்டார். அவரைத் தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும்
எஸ்.ஐயிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
2006ம் ஆண்டு தூத்துக்குடியில் தனியார் நிறுவன உரிமையாளருக்கும், ஊழியர்
ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில், ஊழியர்
ஈஸ்வரமூர்த்தி கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். இது குறித்து
அவரது மனைவி டிஜிபியிடம் புகார் செய்தார். டிஜிபியும் சிபிசிஐடி
விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். அதில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரணை நடத்தியதில், ஈஸ்வரமூர்த்தி மீது பொய் வழக்குப் போட்டது
தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காந்தி
2007ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ராஜமாணிக்கம், ஸ்டீபன் லூயிஸ்
செல்வராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின் 3 பேரும் ஜாமீனில்
விடுவிக்கப்பட்டனர். அதன்பின் ஆற்காடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக
காந்தியும், மதுரை குற்ற ஆவணக்காப்பகத்தில் ஏட்டு ஸ்டீபன் லூயிஸ்
செல்வராஜ் ஆகியோர் பணியாற்றி வந்தனர். எஸ்.ஐ.ராஜ்குமார் சஸ்பென்சனில்
இருந்தார்.
இவர்கள் மூவரும் அடிக்கடி பல இடங்களில்
வாகனச் சோதனை நடத்தி, பொய் வழக்குப் போடுவதாக மிரட்டி பணம் பறித்து
வந்துள்ளனர். மேலும் 6க்கும் மேற்பட்டவர்கள் மீது பொய் வழக்கு
போட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கைது
செய்யப்பட்ட 2 பேரும் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் பல
திருப்பங்களைக் கண்ட இந்த வழக்கு விவகாரத்தில், பொய் வழக்கு போட்டு
தப்பிக்க நினைத்த காவல்துறையினரை நீதி விடாமல் பின்தொடர்ந்து
கவ்விக்கொண்டது. தம் மீது பொய் வழக்குப் போட்ட காவல்துறையினரை, தாம்
நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட பின்னரும் விடாமல் அவர்கள் மீது வழக்கு
தொடர்ந்து நீதியின் முன் நிற்க வைத்த மாணவர் அனுமோகன் பாராட்டுக்குரியவர்.
Similar topics
» பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கு போலீஸ் காவல்
» வாழைப்பழத்திற்காக கட்டிப்புரண்டு சண்டை போட்ட சப்–இன்ஸ்பெக்டர்-ஏட்டு
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ???
» பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு
» வாழைப்பழத்திற்காக கட்டிப்புரண்டு சண்டை போட்ட சப்–இன்ஸ்பெக்டர்-ஏட்டு
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ???
» பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|