புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல விருந்து Poll_c10நல்ல விருந்து Poll_m10நல்ல விருந்து Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
நல்ல விருந்து Poll_c10நல்ல விருந்து Poll_m10நல்ல விருந்து Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
நல்ல விருந்து Poll_c10நல்ல விருந்து Poll_m10நல்ல விருந்து Poll_c10 
3 Posts - 6%
heezulia
நல்ல விருந்து Poll_c10நல்ல விருந்து Poll_m10நல்ல விருந்து Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நல்ல விருந்து Poll_c10நல்ல விருந்து Poll_m10நல்ல விருந்து Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல விருந்து Poll_c10நல்ல விருந்து Poll_m10நல்ல விருந்து Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
நல்ல விருந்து Poll_c10நல்ல விருந்து Poll_m10நல்ல விருந்து Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
நல்ல விருந்து Poll_c10நல்ல விருந்து Poll_m10நல்ல விருந்து Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
நல்ல விருந்து Poll_c10நல்ல விருந்து Poll_m10நல்ல விருந்து Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல விருந்து


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 03, 2010 11:23 am

அரிசி மாவில் இல்லத்

தரசி வாயிலில் கோலமிட்டு

வரவேற்க; முதல் விருந்தினர்

சாரையாய் வந்த எறும்புகளே..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 03, 2010 11:29 am

V.Annasamy wrote:அரிசி மாவில் இல்லத்
தரசி வாயிலில் கோலமிட்டு
வரவேற்க; முதல் விருந்தினர்
சாரையாய் வந்த எறும்புகளே..

கேக்க நல்லாத்தான் இருக்கு ஆனா இப்போ யாரு அரிசி மாவுல கோலம் போடுறா இப்போஎல்லாம் ரெடிமேட் ஸ்ட்ரிக்கர் வந்தாச்சு, எங்க வீட்டுல ஏதாவது பண்டிகைனா மாகோலம் போடுவாங்க இப்போ அதுக்கும் ஸ்ட்ரிக்கர் இருக்காம் , இதெல்லாம் லெமுரியா கண்டதோட வழகழிஞ்சு போச்சு . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல விருந்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 03, 2010 11:33 am

balakarthik wrote:
V.Annasamy wrote:அரிசி மாவில் இல்லத்
தரசி வாயிலில் கோலமிட்டு
வரவேற்க; முதல் விருந்தினர்
சாரையாய் வந்த எறும்புகளே..

கேக்க நல்லாத்தான் இருக்கு ஆனா இப்போ யாரு அரிசி மாவுல கோலம் போடுறா இப்போஎல்லாம் ரெடிமேட் ஸ்ட்ரிக்கர் வந்தாச்சு, எங்க வீட்டுல ஏதாவது பண்டிகைனா மாகோலம் போடுவாங்க இப்போ அதுக்கும் ஸ்ட்ரிக்கர் இருக்காம் , இதெல்லாம் லெமுரியா கண்டதோட வழகழிஞ்சு போச்சு . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நல்ல விருந்து Icon_smile நல்ல விருந்து 678642 நல்ல விருந்து 678642 நல்ல விருந்து 154550 நல்ல விருந்து 154550 நல்ல விருந்து 678642 நல்ல விருந்து Icon_smile

அரிசி மாவில் கோலமிடாதவர்கள் பயன் தரும் இந்த வேலையைத் தொடங்க வேண்டும் என்ற உணர்வில் வந்த கருத்து.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 03, 2010 11:34 am

பயனுள்ள கருத்து! இனிமேலாவது அனைவரும் அரிசி மாவில் கோலமிட்டு நம் கலாச்சாரத்தைக் கடைபிடிக்கட்டும்!



நல்ல விருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 03, 2010 11:35 am

சிவா wrote:பயனுள்ள கருத்து! இனிமேலாவது அனைவரும் அரிசி மாவில் கோலமிட்டு நம் கலாச்சாரத்தைக் கடைபிடிக்கட்டும்!

நல்ல விருந்து 678642 நல்ல விருந்து 678642 நல்ல விருந்து 154550

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Aug 03, 2010 11:39 am

கவிதை நல்லா இருக்கு அண்ணாசாமி சார்.
ஆனா இப்ப எல்லாம் கோலம் போட கூட சமயம் இல்லை.அதுவும் இல்லாம இப்ப எல்லாரும் அபார்ட்மென்ட்லதான் குடி இருக்காங்க. அங்க அரிசி மாவுல போட்டா ஐந்து நிமிஷம் கூட கோலம் இருக்காது.



நல்ல விருந்து Uநல்ல விருந்து Dநல்ல விருந்து Aநல்ல விருந்து Yநல்ல விருந்து Aநல்ல விருந்து Sநல்ல விருந்து Uநல்ல விருந்து Dநல்ல விருந்து Hநல்ல விருந்து A
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 03, 2010 11:41 am

உதயசுதா wrote:கவிதை நல்லா இருக்கு அண்ணாசாமி சார்.
ஆனா இப்ப எல்லாம் கோலம் போட கூட சமயம் இல்லை.அதுவும் இல்லாம இப்ப எல்லாரும் அபார்ட்மென்ட்லதான் குடி இருக்காங்க. அங்க அரிசி மாவுல போட்டா ஐந்து நிமிஷம் கூட கோலம் இருக்காது.

நல்ல விருந்து Icon_smile நல்ல விருந்து Icon_smile நல்ல விருந்து 154550

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 03, 2010 11:48 am

வாயிலில் இட்ட அரிசி மாவையும்
வகையாய் சமைத்த அருஞ்சுவை உணவினையும்
நுகர்ந்த வந்த சுறுசுறுப்பு தோன்றல்கள்.
அகம் மகிழும் அழையா விருந்தினராய்..

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Aug 03, 2010 12:06 pm

உதயசுதா wrote:கவிதை நல்லா இருக்கு அண்ணாசாமி சார்.
ஆனா இப்ப எல்லாம் கோலம் போட கூட சமயம் இல்லை.அதுவும் இல்லாம இப்ப எல்லாரும் அபார்ட்மென்ட்லதான் குடி இருக்காங்க. அங்க அரிசி மாவுல போட்டா ஐந்து நிமிஷம் கூட கோலம் இருக்காது.


ஆமாம் அக்கா எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கு கோலம் எல்லாம் போட தெரியுமா ?

இது நானா கேட்கலைங்கோ................ நல்ல விருந்து 755837



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 03, 2010 12:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக