Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொழும்பு 3வது டெஸ்ட்-லட்சுமண் சதத்தால் இந்தியா வெற்றி
2 posters
Page 1 of 1
கொழும்பு 3வது டெஸ்ட்-லட்சுமண் சதத்தால் இந்தியா வெற்றி
கொழும்பில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் போட்ட அபாரமான சதத்தால் இந்தியா வெற்றி பெற்று, தொடரை சமன் செய்துள்ளது.
இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை பெரும் வெற்றி பெற்றது. 2வது போட்டி டிரா ஆனது. இந்த நிலையில் 3வது போட்டி கொழும்பில் நடந்து வந்தது.
முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை 425 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஆடிய இந்தியா பதிலடி கொடுத்து 436 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 267 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சற்றே கஷ்டமான இலக்குடன் இந்தியா தனது வெற்றி வேட்டையை தொடங்கியது.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில், முரளி விஜய், ஷேவாக், டிராவிட் ஆகியோர் ஆட்டமிழந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று மூத்த வீரர்களான சச்சினும், வி.வி.எஸ். லட்சுமணும் சிறப்பாக ஆடினர். மிகவும் பொறுப்போடு நிதானமாக ஆடிய அவர்கள் இந்தியாவை வெற்றிக் கோட்டைத் தாண்ட செய்து தொடரை சமன் செய்ய உதவினர்.
சச்சின் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுபக்கம் லட்சுமண் சிறப்பாக ஆடி சதம் போட்டார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்களைக் குவித்தார் லட்சுமண். அவருக்குத்துணையாக சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 41 ரன்களைக் குவித்தார்.
இறுதியில், 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக லட்சுமண் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக வீரேந்திர ஷேவாக் தேர்வானார்.
இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை பெரும் வெற்றி பெற்றது. 2வது போட்டி டிரா ஆனது. இந்த நிலையில் 3வது போட்டி கொழும்பில் நடந்து வந்தது.
முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை 425 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஆடிய இந்தியா பதிலடி கொடுத்து 436 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 267 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சற்றே கஷ்டமான இலக்குடன் இந்தியா தனது வெற்றி வேட்டையை தொடங்கியது.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில், முரளி விஜய், ஷேவாக், டிராவிட் ஆகியோர் ஆட்டமிழந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று மூத்த வீரர்களான சச்சினும், வி.வி.எஸ். லட்சுமணும் சிறப்பாக ஆடினர். மிகவும் பொறுப்போடு நிதானமாக ஆடிய அவர்கள் இந்தியாவை வெற்றிக் கோட்டைத் தாண்ட செய்து தொடரை சமன் செய்ய உதவினர்.
சச்சின் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுபக்கம் லட்சுமண் சிறப்பாக ஆடி சதம் போட்டார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்களைக் குவித்தார் லட்சுமண். அவருக்குத்துணையாக சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 41 ரன்களைக் குவித்தார்.
இறுதியில், 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக லட்சுமண் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக வீரேந்திர ஷேவாக் தேர்வானார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» 3-வது கிரிக்கெட் டெஸ்ட்--இந்தியா வெற்றி
» 3வது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு
» இந்தியா-இலங்கை 3வது ஒரு நாள் போட்டி : இந்தியா வெற்றி
» டில்லி டெஸ்ட் : இந்தியா வெற்றி
» 3வது ஒரு நாள் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 338 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
» 3வது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு
» இந்தியா-இலங்கை 3வது ஒரு நாள் போட்டி : இந்தியா வெற்றி
» டில்லி டெஸ்ட் : இந்தியா வெற்றி
» 3வது ஒரு நாள் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 338 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|