புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணர்வுகளை வெளிப்படுத்தினால் தேசிய பாதுகாப்புச் சட்டமா?-வைகோ பாய்ச்சல்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உணர்வுகளை வெளிப்படுத்தினால் தேசிய பாதுகாப்புச் சட்டமா. அப்படியானால், சீமான் பேசியதை நானும் அப்படியே வழிமொழிகிறேன். என் மீதும் பாயட்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
கருத்துரிமைக் களம் அமைப்பின் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
4வது ஈழப்போரில் விடுதலைப்புலிகள் தோற்றிருப்பினும், மீண்டும் ஒரு போர் எழும். அதற்கு தாய் தமிழகம் தோல்கொடுக்கம் காலமும் வரும். தமிழகத்தில் தற்போது பேசுவதற்கு உரிமை கிடையாது. சுவரொட்டி ஒட்டுவதற்கு உரிமை கிடையாது. எங்கள் நெஞ்சத்தில் நேசிக்கின்ற பிரபாகரனின் படத்தை கையில் தூக்கிச் செல்வதற்கு அனுமதி கிடையாது. குறுஞ்செய்தி வெளியிடுவதற்கு அனுமதி கிடையாது.
ஈழ விடுதலை களத்தை குறித்து, முள்ளிவாய்க்கால் துன்பம் குறித்து, ராஜபக்சே கூட்டத்தின் கோர திருவிளையாடலைக் குறித்து குறுஞ்செய்தி அனுப்பிய தோழர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மேடையில் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி பேசினார்கள். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதைப் பற்றி பேசினார்கள். இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களை நான் சந்தித்து கேட்டபோது, 'வழக்கம் போல எங்கள் படகுகளில் இலங்கை கடற்படையினர் குதித்தார்கள். மீன்களை அள்ளிச் சென்றார்கள். வலைகளை அறுத்தார்கள். கைபேசிகளை பறித்துக்கொண்டார்கள். அவர்களின் துப்பாக்கி முனையில் உள்ள கத்தியால் எங்கள் சட்டையை கிழித்தார்கள். எங்கள் உள்ளாடைகளை கழற்றச் சொன்னார்கள். நாங்கள் தயங்கினோம். கத்தியைக் காட்டி மிரட்டினார்கள். வேறு வழியில்லாமல் எங்கள் உள்ளாடைகளை நாங்களே கழிற்றினோம். நாங்கள் நிர்வாணமாக நிறுத்தப்பட்டோம். எங்களை அதே படகில் பூட்ஸ் காலால் மிதித்தார்கள். எங்கள் காதுகளில் ரத்தம் வழிந்தது. இப்படிப்பட்ட கொடுமையால்தான் செல்லப்பன் என்ற மீனவர் இறந்துபோனார்' என்றனர்.
இலங்கையில் நம் சகோதர், சகோதரிகளை சுட்டு கொன்றது மட்டுமல்ல. படுகொலை செய்யப்பட்டதுமல்ல. நம் இளம் சகோதரிகளின் கற்பை சூறையாடியது மட்டுமல்ல. பெண் விடுதலைப்புலிகள் அணிந்திருந்த சீருடைகளை அப்புறப்படுத்தி, மிருகங்கள் செய்யத் துணியாத செயல்களை செய்தான். லட்சத் தமிழர்களை நிர்வாணப்படுத்திதான் சுட்டான்.
இங்கே ஆறரை கோடி தமிழர்கள் இருக்கிறோம். அலைகடலுக்கு அப்பால் இருக்கிறோம். இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் நம் கடல் பகுதிக்குள் நுழைந்து, தமிழக மீனவர்களை சுடுவதுமட்டுமல்ல. அவனை நிர்வாணப்படுத்தி அடிக்கிறார்கள். ஒரு நாள், இரு நாள் அல்ல.
இவ்வளவு படுகொலைகளையும் செய்து விட்டு, சிங்களவர்கள் இங்கு வந்து விருந்து சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள். இது கேரளாவில் நடக்குமா? ஆந்திராவில், கர்நாடகாவில், மராட்டியத்தில், பஞ்சாப்பில், வங்கத்தில் நடக்குமா? வேறு எங்காவது நடக்க முடியுமா? நடமாட விடுவார்களா?
அந்த ஆத்திரத்தில் எங்கள் மக்களை கொன்றுவிட்டு, எங்கள் சகோதர்களை வந்து தாக்குகிற அந்த கொலைக்காற ரத்த காட்டேரியின் கூட்டம் இங்கும் உலவுவதா? எந்தனை நாட்களுக்கு நாங்கள் அனுமதிப்போம். கணக்கெடுத்து வைத்திருக்கிறோம் என்று சீமான் பேசினார். என்ன தவறு?
நியாயமான உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு தேசிய பாதுகாப்புச் சட்டமா? சிறையில் பூட்டுவதா? சீமான் சொன்னதையே நானும் சொல்கிறேன். என் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயட்டும்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு சொல்லுவோம். நமது கடமை முடிந்து விடவில்லை. தாய் தமிழக மக்களுக்கும், தரணி வாழ் தமிழர்களுக்கும் சொல்லுவேன், நம் வாழ்நாளிலே எதை காண விரும்புகிறோம். தமிழனுக்கு ஒரு தேசம் மலரட்டும். அது தமிழீழ தேசமாக மலரட்டும். அது அழிந்துவிட்டது என்று கருத வேண்டாம். அழிவின் பிடியிலிருந்து மீண்டும் எழும். சிந்தப்பட்ட ரத்தம் வீண் போகாது. செய்யப்பட்ட தியாகம் வீண்போகாது. நிச்சயம் ஈழம் வரும். அதற்கு இந்த தாய் தமிழகம் தோல் கொடுக்கும் காலம் வரும் என்றார் வைகோ.
கருத்துரிமைக் களம் அமைப்பின் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
4வது ஈழப்போரில் விடுதலைப்புலிகள் தோற்றிருப்பினும், மீண்டும் ஒரு போர் எழும். அதற்கு தாய் தமிழகம் தோல்கொடுக்கம் காலமும் வரும். தமிழகத்தில் தற்போது பேசுவதற்கு உரிமை கிடையாது. சுவரொட்டி ஒட்டுவதற்கு உரிமை கிடையாது. எங்கள் நெஞ்சத்தில் நேசிக்கின்ற பிரபாகரனின் படத்தை கையில் தூக்கிச் செல்வதற்கு அனுமதி கிடையாது. குறுஞ்செய்தி வெளியிடுவதற்கு அனுமதி கிடையாது.
ஈழ விடுதலை களத்தை குறித்து, முள்ளிவாய்க்கால் துன்பம் குறித்து, ராஜபக்சே கூட்டத்தின் கோர திருவிளையாடலைக் குறித்து குறுஞ்செய்தி அனுப்பிய தோழர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மேடையில் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி பேசினார்கள். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதைப் பற்றி பேசினார்கள். இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களை நான் சந்தித்து கேட்டபோது, 'வழக்கம் போல எங்கள் படகுகளில் இலங்கை கடற்படையினர் குதித்தார்கள். மீன்களை அள்ளிச் சென்றார்கள். வலைகளை அறுத்தார்கள். கைபேசிகளை பறித்துக்கொண்டார்கள். அவர்களின் துப்பாக்கி முனையில் உள்ள கத்தியால் எங்கள் சட்டையை கிழித்தார்கள். எங்கள் உள்ளாடைகளை கழற்றச் சொன்னார்கள். நாங்கள் தயங்கினோம். கத்தியைக் காட்டி மிரட்டினார்கள். வேறு வழியில்லாமல் எங்கள் உள்ளாடைகளை நாங்களே கழிற்றினோம். நாங்கள் நிர்வாணமாக நிறுத்தப்பட்டோம். எங்களை அதே படகில் பூட்ஸ் காலால் மிதித்தார்கள். எங்கள் காதுகளில் ரத்தம் வழிந்தது. இப்படிப்பட்ட கொடுமையால்தான் செல்லப்பன் என்ற மீனவர் இறந்துபோனார்' என்றனர்.
இலங்கையில் நம் சகோதர், சகோதரிகளை சுட்டு கொன்றது மட்டுமல்ல. படுகொலை செய்யப்பட்டதுமல்ல. நம் இளம் சகோதரிகளின் கற்பை சூறையாடியது மட்டுமல்ல. பெண் விடுதலைப்புலிகள் அணிந்திருந்த சீருடைகளை அப்புறப்படுத்தி, மிருகங்கள் செய்யத் துணியாத செயல்களை செய்தான். லட்சத் தமிழர்களை நிர்வாணப்படுத்திதான் சுட்டான்.
இங்கே ஆறரை கோடி தமிழர்கள் இருக்கிறோம். அலைகடலுக்கு அப்பால் இருக்கிறோம். இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் நம் கடல் பகுதிக்குள் நுழைந்து, தமிழக மீனவர்களை சுடுவதுமட்டுமல்ல. அவனை நிர்வாணப்படுத்தி அடிக்கிறார்கள். ஒரு நாள், இரு நாள் அல்ல.
இவ்வளவு படுகொலைகளையும் செய்து விட்டு, சிங்களவர்கள் இங்கு வந்து விருந்து சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள். இது கேரளாவில் நடக்குமா? ஆந்திராவில், கர்நாடகாவில், மராட்டியத்தில், பஞ்சாப்பில், வங்கத்தில் நடக்குமா? வேறு எங்காவது நடக்க முடியுமா? நடமாட விடுவார்களா?
அந்த ஆத்திரத்தில் எங்கள் மக்களை கொன்றுவிட்டு, எங்கள் சகோதர்களை வந்து தாக்குகிற அந்த கொலைக்காற ரத்த காட்டேரியின் கூட்டம் இங்கும் உலவுவதா? எந்தனை நாட்களுக்கு நாங்கள் அனுமதிப்போம். கணக்கெடுத்து வைத்திருக்கிறோம் என்று சீமான் பேசினார். என்ன தவறு?
நியாயமான உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு தேசிய பாதுகாப்புச் சட்டமா? சிறையில் பூட்டுவதா? சீமான் சொன்னதையே நானும் சொல்கிறேன். என் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயட்டும்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு சொல்லுவோம். நமது கடமை முடிந்து விடவில்லை. தாய் தமிழக மக்களுக்கும், தரணி வாழ் தமிழர்களுக்கும் சொல்லுவேன், நம் வாழ்நாளிலே எதை காண விரும்புகிறோம். தமிழனுக்கு ஒரு தேசம் மலரட்டும். அது தமிழீழ தேசமாக மலரட்டும். அது அழிந்துவிட்டது என்று கருத வேண்டாம். அழிவின் பிடியிலிருந்து மீண்டும் எழும். சிந்தப்பட்ட ரத்தம் வீண் போகாது. செய்யப்பட்ட தியாகம் வீண்போகாது. நிச்சயம் ஈழம் வரும். அதற்கு இந்த தாய் தமிழகம் தோல் கொடுக்கும் காலம் வரும் என்றார் வைகோ.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
குண்டு வச்சி காலி பன்றவனுங்களை எல்லாம் விட்டுடுங்க...
தன்னுடைய உணர்வை வெறும் வாய்பேச்சில் வெளிப்படுத்துபவருக்கு சிறை தண்டனை.
அப்பறம் எதுக்கு ஜனசாயக நாண்டுன்னு சொல்லிக்கிட்டு.....
மண்ணுமோகன் சார் மாதிரி பொம்மை பிரதமரை நினைக்கும் பொழுது இரத்தம் கொதிக்கிறது....ச்சை.....
தன்னுடைய உணர்வை வெறும் வாய்பேச்சில் வெளிப்படுத்துபவருக்கு சிறை தண்டனை.
அப்பறம் எதுக்கு ஜனசாயக நாண்டுன்னு சொல்லிக்கிட்டு.....
மண்ணுமோகன் சார் மாதிரி பொம்மை பிரதமரை நினைக்கும் பொழுது இரத்தம் கொதிக்கிறது....ச்சை.....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|