புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தேவகோட்டை,
விருதுநகர்
மாவட்டம் ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இவரது மகன் அழகர்சாமி. எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் தேவகோட்டை அருகே
உள்ள மொன்னி- கார்மாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ
அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். 34 வயதான இவருக்கு செவ்வாய் தோசம்
இருந்ததை காரணம் காட்டி தொடர்ந்து திருமணம் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.
இந்த
நிலையில் அழகர்சாமிக்கும், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை
சேர்ந்த கலைவாணி என்ற பெண்ணுக்கும் கடந்த 24.6.2010 அன்று திருமணம்
நடந்தது. ரூ.35 லட்சம் செலவில் நடத்தப்பட்ட பிரமாண்ட கல்யாணத்தில் ஏராளமான
உறவினர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். பல லட்சம் செலவில் மாப்
பிள்ளைக்கு சீர்வரிசை பொருட்களும், சொகுசு காரும் வழங்கப்பட்டன. புதுமண
தம்பதிகள் மகிழ்ச்சியுடன் குடியேற தேவ கோட்டையிலேயே மிகப் பெரிய
பங்களாவும் கட்டப்பட்டது.
இத்தனை
ஏற்பாடு களுடன் நடத்தப்பட்ட திருமணம் புதுமண தம்பதிக்கு மகிழ்ச்சியை
ஏற்படுத்தவில்லை. திருமண மான நாள் முதலே கணவன்-மனைவிக்கு இடையே கருத்து
வேறுபாடு எழத்தொடங்கியதாக தெரி கிறது. 34 வயதுக்கு பிறகு நடந்த திருமணம்
இப்படியா அமைய வேண்டும் என நினைத்து டாக்டர் அழகர்சாமி தினந்தோறும்
புலம்பி வந்துள்ளார்.
இந்த
கருத்து வேறு பாட்டை காரணமாக கொண்டு புதுப்பெண் கலைவாணி அடிக்கடி தனது
பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவாராம். பின்னர் டாக்டர் அழகர் சாமி
மனைவியின் மீதுள்ள கோபத்தை மறந்து மீண்டும் அவரை குடும்பம் நடத்த அழைத்து
வருவது வாடிக்கையாக இருந்துள் ளது. இதற்கிடையே ஆடி மாத பிறப்பையொட்டி
கலைவாணியின் பெற்றோர் “தலை ஆடி” என்ற பெயரில் மகளை தங்கள் வீட்டிற்கு
அழைத்து சென்றனர். ஆனால் தற்போது வரை திருப்பி அனுப்பவில்லை.
பிரிந்து
சென்ற மனைவி மீண்டும் திரும்பமாட்டார் என்பதை உறுதி செய்த டாக்டர்
அழகர்சாமி மிகுந்த மன வேதனைக்கு ஆளானார். இவ்வளவு நடந்தும் தனது
பெற்றோரிடம் குடும்பத் தகராறு பற்றி எந்த ஒரு விஷயத்தையும் அழகர்சாமி
கூறவில்லை. மன விரக்தி அதிகமானதால் நேற்று காலை தனது வீட்டின் முன் கதவை
பூட்டிய அழகர்சாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில்
தொங்குவதை பார்த்த அவரது தாய் செல்லத்தாய் மயங்கி கீழே விழுந்தார். அந்த
சமயம் அங்கு கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இதுபற்றி
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் டாக்டர் அழகர்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஓய்வு
பெற்ற ஆசிரியரான கிருஷ்ணன் தனது மகன் அழகர்சாமியை டாக்டராக படிக்க
வைப்பதற்கு பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தார். எப்படியாவது தனது
மகனை பெரிய டாக்டராக்கி பார்க்க வேண்டும். அவரது சேவை உள்ளத்தை அனை வரும்
பாராட்ட வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் காலம் தாழ்த்தி நடந்த
திருமணம் இப்படி சோகத்தில் முடிந்து விட்டதை எண்ணி அவரது தந்தை கதறி
அழுதது காண் போர் நெஞ்சை கரைய வைத்தது.
விருதுநகர்
மாவட்டம் ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இவரது மகன் அழகர்சாமி. எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் தேவகோட்டை அருகே
உள்ள மொன்னி- கார்மாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ
அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். 34 வயதான இவருக்கு செவ்வாய் தோசம்
இருந்ததை காரணம் காட்டி தொடர்ந்து திருமணம் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.
இந்த
நிலையில் அழகர்சாமிக்கும், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை
சேர்ந்த கலைவாணி என்ற பெண்ணுக்கும் கடந்த 24.6.2010 அன்று திருமணம்
நடந்தது. ரூ.35 லட்சம் செலவில் நடத்தப்பட்ட பிரமாண்ட கல்யாணத்தில் ஏராளமான
உறவினர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். பல லட்சம் செலவில் மாப்
பிள்ளைக்கு சீர்வரிசை பொருட்களும், சொகுசு காரும் வழங்கப்பட்டன. புதுமண
தம்பதிகள் மகிழ்ச்சியுடன் குடியேற தேவ கோட்டையிலேயே மிகப் பெரிய
பங்களாவும் கட்டப்பட்டது.
இத்தனை
ஏற்பாடு களுடன் நடத்தப்பட்ட திருமணம் புதுமண தம்பதிக்கு மகிழ்ச்சியை
ஏற்படுத்தவில்லை. திருமண மான நாள் முதலே கணவன்-மனைவிக்கு இடையே கருத்து
வேறுபாடு எழத்தொடங்கியதாக தெரி கிறது. 34 வயதுக்கு பிறகு நடந்த திருமணம்
இப்படியா அமைய வேண்டும் என நினைத்து டாக்டர் அழகர்சாமி தினந்தோறும்
புலம்பி வந்துள்ளார்.
இந்த
கருத்து வேறு பாட்டை காரணமாக கொண்டு புதுப்பெண் கலைவாணி அடிக்கடி தனது
பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவாராம். பின்னர் டாக்டர் அழகர் சாமி
மனைவியின் மீதுள்ள கோபத்தை மறந்து மீண்டும் அவரை குடும்பம் நடத்த அழைத்து
வருவது வாடிக்கையாக இருந்துள் ளது. இதற்கிடையே ஆடி மாத பிறப்பையொட்டி
கலைவாணியின் பெற்றோர் “தலை ஆடி” என்ற பெயரில் மகளை தங்கள் வீட்டிற்கு
அழைத்து சென்றனர். ஆனால் தற்போது வரை திருப்பி அனுப்பவில்லை.
பிரிந்து
சென்ற மனைவி மீண்டும் திரும்பமாட்டார் என்பதை உறுதி செய்த டாக்டர்
அழகர்சாமி மிகுந்த மன வேதனைக்கு ஆளானார். இவ்வளவு நடந்தும் தனது
பெற்றோரிடம் குடும்பத் தகராறு பற்றி எந்த ஒரு விஷயத்தையும் அழகர்சாமி
கூறவில்லை. மன விரக்தி அதிகமானதால் நேற்று காலை தனது வீட்டின் முன் கதவை
பூட்டிய அழகர்சாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில்
தொங்குவதை பார்த்த அவரது தாய் செல்லத்தாய் மயங்கி கீழே விழுந்தார். அந்த
சமயம் அங்கு கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இதுபற்றி
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் டாக்டர் அழகர்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஓய்வு
பெற்ற ஆசிரியரான கிருஷ்ணன் தனது மகன் அழகர்சாமியை டாக்டராக படிக்க
வைப்பதற்கு பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தார். எப்படியாவது தனது
மகனை பெரிய டாக்டராக்கி பார்க்க வேண்டும். அவரது சேவை உள்ளத்தை அனை வரும்
பாராட்ட வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் காலம் தாழ்த்தி நடந்த
திருமணம் இப்படி சோகத்தில் முடிந்து விட்டதை எண்ணி அவரது தந்தை கதறி
அழுதது காண் போர் நெஞ்சை கரைய வைத்தது.
Similar topics
» திருமணமான 3 நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை
» திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி
» கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி திருமணமான 15வது நாளில் மனைவி துணிகரம்
» நீட் தேர்வு அச்சம்: ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை
» கணவரை பிரிந்து வாழும் இளம்பெண் கள்ளக்காதலன் வீட்டில் தற்கொலை: ராமநாதபுரம் போலீசார் விசாரணை
» திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி
» கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி திருமணமான 15வது நாளில் மனைவி துணிகரம்
» நீட் தேர்வு அச்சம்: ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை
» கணவரை பிரிந்து வாழும் இளம்பெண் கள்ளக்காதலன் வீட்டில் தற்கொலை: ராமநாதபுரம் போலீசார் விசாரணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|