புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தேவகோட்டை,
விருதுநகர்
மாவட்டம் ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இவரது மகன் அழகர்சாமி. எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் தேவகோட்டை அருகே
உள்ள மொன்னி- கார்மாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ
அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். 34 வயதான இவருக்கு செவ்வாய் தோசம்
இருந்ததை காரணம் காட்டி தொடர்ந்து திருமணம் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.
இந்த
நிலையில் அழகர்சாமிக்கும், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை
சேர்ந்த கலைவாணி என்ற பெண்ணுக்கும் கடந்த 24.6.2010 அன்று திருமணம்
நடந்தது. ரூ.35 லட்சம் செலவில் நடத்தப்பட்ட பிரமாண்ட கல்யாணத்தில் ஏராளமான
உறவினர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். பல லட்சம் செலவில் மாப்
பிள்ளைக்கு சீர்வரிசை பொருட்களும், சொகுசு காரும் வழங்கப்பட்டன. புதுமண
தம்பதிகள் மகிழ்ச்சியுடன் குடியேற தேவ கோட்டையிலேயே மிகப் பெரிய
பங்களாவும் கட்டப்பட்டது.
இத்தனை
ஏற்பாடு களுடன் நடத்தப்பட்ட திருமணம் புதுமண தம்பதிக்கு மகிழ்ச்சியை
ஏற்படுத்தவில்லை. திருமண மான நாள் முதலே கணவன்-மனைவிக்கு இடையே கருத்து
வேறுபாடு எழத்தொடங்கியதாக தெரி கிறது. 34 வயதுக்கு பிறகு நடந்த திருமணம்
இப்படியா அமைய வேண்டும் என நினைத்து டாக்டர் அழகர்சாமி தினந்தோறும்
புலம்பி வந்துள்ளார்.
இந்த
கருத்து வேறு பாட்டை காரணமாக கொண்டு புதுப்பெண் கலைவாணி அடிக்கடி தனது
பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவாராம். பின்னர் டாக்டர் அழகர் சாமி
மனைவியின் மீதுள்ள கோபத்தை மறந்து மீண்டும் அவரை குடும்பம் நடத்த அழைத்து
வருவது வாடிக்கையாக இருந்துள் ளது. இதற்கிடையே ஆடி மாத பிறப்பையொட்டி
கலைவாணியின் பெற்றோர் “தலை ஆடி” என்ற பெயரில் மகளை தங்கள் வீட்டிற்கு
அழைத்து சென்றனர். ஆனால் தற்போது வரை திருப்பி அனுப்பவில்லை.
பிரிந்து
சென்ற மனைவி மீண்டும் திரும்பமாட்டார் என்பதை உறுதி செய்த டாக்டர்
அழகர்சாமி மிகுந்த மன வேதனைக்கு ஆளானார். இவ்வளவு நடந்தும் தனது
பெற்றோரிடம் குடும்பத் தகராறு பற்றி எந்த ஒரு விஷயத்தையும் அழகர்சாமி
கூறவில்லை. மன விரக்தி அதிகமானதால் நேற்று காலை தனது வீட்டின் முன் கதவை
பூட்டிய அழகர்சாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில்
தொங்குவதை பார்த்த அவரது தாய் செல்லத்தாய் மயங்கி கீழே விழுந்தார். அந்த
சமயம் அங்கு கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இதுபற்றி
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் டாக்டர் அழகர்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஓய்வு
பெற்ற ஆசிரியரான கிருஷ்ணன் தனது மகன் அழகர்சாமியை டாக்டராக படிக்க
வைப்பதற்கு பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தார். எப்படியாவது தனது
மகனை பெரிய டாக்டராக்கி பார்க்க வேண்டும். அவரது சேவை உள்ளத்தை அனை வரும்
பாராட்ட வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் காலம் தாழ்த்தி நடந்த
திருமணம் இப்படி சோகத்தில் முடிந்து விட்டதை எண்ணி அவரது தந்தை கதறி
அழுதது காண் போர் நெஞ்சை கரைய வைத்தது.
விருதுநகர்
மாவட்டம் ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இவரது மகன் அழகர்சாமி. எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் தேவகோட்டை அருகே
உள்ள மொன்னி- கார்மாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ
அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். 34 வயதான இவருக்கு செவ்வாய் தோசம்
இருந்ததை காரணம் காட்டி தொடர்ந்து திருமணம் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.
இந்த
நிலையில் அழகர்சாமிக்கும், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை
சேர்ந்த கலைவாணி என்ற பெண்ணுக்கும் கடந்த 24.6.2010 அன்று திருமணம்
நடந்தது. ரூ.35 லட்சம் செலவில் நடத்தப்பட்ட பிரமாண்ட கல்யாணத்தில் ஏராளமான
உறவினர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். பல லட்சம் செலவில் மாப்
பிள்ளைக்கு சீர்வரிசை பொருட்களும், சொகுசு காரும் வழங்கப்பட்டன. புதுமண
தம்பதிகள் மகிழ்ச்சியுடன் குடியேற தேவ கோட்டையிலேயே மிகப் பெரிய
பங்களாவும் கட்டப்பட்டது.
இத்தனை
ஏற்பாடு களுடன் நடத்தப்பட்ட திருமணம் புதுமண தம்பதிக்கு மகிழ்ச்சியை
ஏற்படுத்தவில்லை. திருமண மான நாள் முதலே கணவன்-மனைவிக்கு இடையே கருத்து
வேறுபாடு எழத்தொடங்கியதாக தெரி கிறது. 34 வயதுக்கு பிறகு நடந்த திருமணம்
இப்படியா அமைய வேண்டும் என நினைத்து டாக்டர் அழகர்சாமி தினந்தோறும்
புலம்பி வந்துள்ளார்.
இந்த
கருத்து வேறு பாட்டை காரணமாக கொண்டு புதுப்பெண் கலைவாணி அடிக்கடி தனது
பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவாராம். பின்னர் டாக்டர் அழகர் சாமி
மனைவியின் மீதுள்ள கோபத்தை மறந்து மீண்டும் அவரை குடும்பம் நடத்த அழைத்து
வருவது வாடிக்கையாக இருந்துள் ளது. இதற்கிடையே ஆடி மாத பிறப்பையொட்டி
கலைவாணியின் பெற்றோர் “தலை ஆடி” என்ற பெயரில் மகளை தங்கள் வீட்டிற்கு
அழைத்து சென்றனர். ஆனால் தற்போது வரை திருப்பி அனுப்பவில்லை.
பிரிந்து
சென்ற மனைவி மீண்டும் திரும்பமாட்டார் என்பதை உறுதி செய்த டாக்டர்
அழகர்சாமி மிகுந்த மன வேதனைக்கு ஆளானார். இவ்வளவு நடந்தும் தனது
பெற்றோரிடம் குடும்பத் தகராறு பற்றி எந்த ஒரு விஷயத்தையும் அழகர்சாமி
கூறவில்லை. மன விரக்தி அதிகமானதால் நேற்று காலை தனது வீட்டின் முன் கதவை
பூட்டிய அழகர்சாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில்
தொங்குவதை பார்த்த அவரது தாய் செல்லத்தாய் மயங்கி கீழே விழுந்தார். அந்த
சமயம் அங்கு கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இதுபற்றி
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் டாக்டர் அழகர்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஓய்வு
பெற்ற ஆசிரியரான கிருஷ்ணன் தனது மகன் அழகர்சாமியை டாக்டராக படிக்க
வைப்பதற்கு பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தார். எப்படியாவது தனது
மகனை பெரிய டாக்டராக்கி பார்க்க வேண்டும். அவரது சேவை உள்ளத்தை அனை வரும்
பாராட்ட வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் காலம் தாழ்த்தி நடந்த
திருமணம் இப்படி சோகத்தில் முடிந்து விட்டதை எண்ணி அவரது தந்தை கதறி
அழுதது காண் போர் நெஞ்சை கரைய வைத்தது.
Similar topics
» திருமணமான 3 நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை
» திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி
» கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி திருமணமான 15வது நாளில் மனைவி துணிகரம்
» நீட் தேர்வு அச்சம்: ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை
» கணவரை பிரிந்து வாழும் இளம்பெண் கள்ளக்காதலன் வீட்டில் தற்கொலை: ராமநாதபுரம் போலீசார் விசாரணை
» திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி
» கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி திருமணமான 15வது நாளில் மனைவி துணிகரம்
» நீட் தேர்வு அச்சம்: ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை
» கணவரை பிரிந்து வாழும் இளம்பெண் கள்ளக்காதலன் வீட்டில் தற்கொலை: ராமநாதபுரம் போலீசார் விசாரணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|